புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_m10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_m10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10 
284 Posts - 45%
heezulia
இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_m10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_m10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_m10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_m10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10 
19 Posts - 3%
prajai
இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_m10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_m10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_m10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_m10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_m10இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 17, 2010 2:09 pm

பூவைக்காண மோகம் கொண்டு போகும் தென்றலே
போதை கொண்டு கூடி ஆசை போன பின்னரே
தேவையில்லை என்று விட்டுத் தள்ளிச்சென்றதேன்
தீயில்வெந்த தாகப் பூவும் தீய்ந்து வாடுதே

ஓடிவானில் நீந்திப் போகும் ஒற்றைமேகமே
உண்மை காதல் கொண்டுநீயும் வெண்ணிலாவையே
தேடிவந்து முத்த மிட்ட தென்றே எண்ணினேன்
தென்றல்போல நீயும் விட்டுத் தூரச் சென்றதேன்

நீரிலாடும் ஆம்பல்மீது நின்றுதேனையே
நீயும் உண்டு இன்பம் காணல் நேர்ந்த பின்னாலே
சேரும் எண்ணம்நீங்கி நீயும் செல்வதேனடா
சில்லென்றூதும் வண்டே நீயும் செய்வதென்னடா

காலைவந்து வானெழுந்த காதலாதவன்
கோலம் போடும் நீரலைகள் கொண்டதாமரை
மேலெழுந்த பூமுகத்தை வாடசெய்யவதேன்
மாலை தன்னில் போயொழிந்து மோசம் செய்வதேன்

காலம் சொல்லும்நீதி எங்கும் கயமைதானடா
காவல் செய்ய யாரும்,இல்லை கண்ணீர்தானடா
ஞாலமெங்கும் நேர்மை காக்க யாருமில்லையா
யாரைநானும் குற்றம் சொல்ல யாவும் தெய்வமா

பூவில் வண்டில் புள்ளி னத்தில் போயும் மக்களில்
தாவி ஒன்றோடொன்றில் இன்பம் தேட வைத்ததேன்
தூவி நெஞ்சில் காதல் என்னும் தூபமிட்டவன்
தேவி,பெண்மை தோல்வி என்றால் தீமை காண்பதேன்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Fri Dec 17, 2010 3:18 pm

கவிதையின் சந்தம் அருமை இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) 677196

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 17, 2010 3:36 pm

Thanjaavooraan wrote:கவிதையின் சந்தம் அருமை இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) 677196


அன்போடு நன்றி கூறுகிறேன்!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Dec 17, 2010 4:30 pm


கவிதை அருமை..அண்ணா..




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) Friendshipcomment54இயற்கையின் ஓரவஞ்சம் (கவிதை) 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக