புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்பைத்தொட்டியாகிய நான்!
Page 1 of 1 •
- bparthasarathiபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010
குப்பைத்தொட்டியாகிய நான்!
என் பெயர்
குப்பைத்தொட்டி.
தன்னந்தனியாய்
தெருவோரங்களில்
தென்படுவேன் நான்!
என் சொந்தக் கதையை
நான் நொந்தக் கதையை
உங்களிடம் பகிர்கிறேன்
கேட்பீர்!
நீங்கள் வேண்டாமென்று
ஒதுக்கியதை ஒதுக்காமல்
ஏற்பவன் நான்!
என்னில்
காய்ந்த சருகுகள் விழுந்தன.
எற்றுக்கொண்டேன்!
உதிர்ந்த மலர்கள் விழுந்தன.
எற்றுக்கொண்டேன்!
ஆனால்
மலரத் துடிக்கும்
மொட்டுக்கள் விழுவதை
எங்ஙனம் ஏற்பேன்!
கல்யாணம் இல்லை.
கருத்தொருமிக்க வில்லை.
கருத்தரிக்கவில்லை.
கடுத்த வேலை செய்யவில்லை.
இடுப்பு நோவுமில்லை.
ஈரைந்து மாதம் இறக்காமல்
சுமக்கவுமில்லை.
ஆனாலும்
குழந்தை பெற்றேன்!
அதனால்
அவப்பெயரும் பெற்றேன்!
ஆம்!
உங்களில் ஒரு சிலர்
அறிவிழந்து தவறிழைக்க
பாவத்தின் பரிசை
நான் சுமக்க
அவப்பெயருடன்
அழியா வடு பெற்றேன்!
நான் கேட்கிறேன்...
எவனோ எவளோ
செய்த இழிசெயலுக்கு
ஏனடா சூட்டினீர்
பட்டத்தை
அனாதையென்று
பிறந்த குழந்தைக்கு?!
என்ன தவறடா செய்தது
அந்த பிஞ்சுக்குழந்தை?!
என்னை
ஈக்கள் மொய்த்திடும்.
எறும்புகள் பூச்சிகள்
ஏன்?
புழுக்கள் கூட தேடி வரும்.
ஆனால்
ஏனடா
குழந்தைகள்
தேடி வந்தது?!
குழந்தைகள் தேடி வர
நான் என்ன
குழந்தைகள் காப்பகமா?!
பெண் குழந்தையை
பாவமாய்
பெரும் பாரமாய் எண்ணி
என்னில் இடுவோரே!
நான் கேட்கிறேன்...
விதையிட உகந்தாயே
விளைச்சலுக்கு ஏனடா மறுத்தாய்?!
உறவில்லா எனக்கு
உறவாய் வந்தது
ஒரு நாய்க்குட்டி...
அது என்னையே எப்பொழுதும்
சூரியனை சுற்றும் பூமியாய்
சுற்றி வரும்.
ஆண்டவா!
என்னக் கொடுமை!
ஒரு நாள்
அதற்கும் வந்தது போட்டி.
தாய்ப்பால் போதை
தணிந்ததோ என்னவோ
மதுவை
அளவுக்கதிகமாய் அருந்திவிட்டு
அன்னை மடியென
என்னில் தலை சாய்த்து
வீழ்ந்து கிடந்தான்
வீணன் ஒருவன்.
ம்ம்ம்...
இப்படியும் சில
சிந்தையில்லா
விந்தை மனிதர்கள்?!
எனக்கு இங்கே
பிடித்தோர் இருவர்.
ஒருவர்
என்னை சுத்தம் செய்யும்
துப்புரவுத் தொழிலாளி.
என்னை பொருத்தவரையில்
அவரும் மருத்துவரே!
ஆம்!
வரப்போகும் நோயை
வராமல் செய்வதால்!
மற்றவர்
என்னில் காண்
அழுக்குக் காகிதங்களை
அழகாய் பொறுக்கி
படித்து வரும்
ஏழாம் வகுப்புச் சிறுவன்.
என்னைக் கேட்டால்
இவரை
சிறப்பானவர் என்பேன்!
ஏனெனில்
கேள்விக்குறியாய் வளைந்திருந்த
தன் வாழ்க்கையை
ஆச்சரியக்குறியாய் தானே நிமிர்த்த
தினம் துடிப்பவன்!
இவனைப்போல்
நீவிர் அனைவரும்
ஆச்சரியக்குறியாய் மாறிடுங்கள்!
நும்
இரு விழி மூடி
சிந்தனை செய்து
இதய வாசல் திறந்திடுங்கள்!
மனிதம் போற்றுங்கள்...
மானுடம் வளருங்கள்!
தவறத் தயங்குங்கள்...
தழைத்தோங்குங்கள்!
நீவிர்
நல் எண்ணங்களைக் கூட்டி
குறைகளைக் கழித்து
நல்லன அல்லன வகுத்து
நிறைகளை பெருக்குங்கள்...
என்றுரைத்து...
என்னுரை கேட்டமைக்கு
நன்றியுரைத்து...
வணக்கம் கூறி
விடை பெறுகிறேன்.
வாழ்க! வளர்க!!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com
என் பெயர்
குப்பைத்தொட்டி.
தன்னந்தனியாய்
தெருவோரங்களில்
தென்படுவேன் நான்!
என் சொந்தக் கதையை
நான் நொந்தக் கதையை
உங்களிடம் பகிர்கிறேன்
கேட்பீர்!
நீங்கள் வேண்டாமென்று
ஒதுக்கியதை ஒதுக்காமல்
ஏற்பவன் நான்!
என்னில்
காய்ந்த சருகுகள் விழுந்தன.
எற்றுக்கொண்டேன்!
உதிர்ந்த மலர்கள் விழுந்தன.
எற்றுக்கொண்டேன்!
ஆனால்
மலரத் துடிக்கும்
மொட்டுக்கள் விழுவதை
எங்ஙனம் ஏற்பேன்!
கல்யாணம் இல்லை.
கருத்தொருமிக்க வில்லை.
கருத்தரிக்கவில்லை.
கடுத்த வேலை செய்யவில்லை.
இடுப்பு நோவுமில்லை.
ஈரைந்து மாதம் இறக்காமல்
சுமக்கவுமில்லை.
ஆனாலும்
குழந்தை பெற்றேன்!
அதனால்
அவப்பெயரும் பெற்றேன்!
ஆம்!
உங்களில் ஒரு சிலர்
அறிவிழந்து தவறிழைக்க
பாவத்தின் பரிசை
நான் சுமக்க
அவப்பெயருடன்
அழியா வடு பெற்றேன்!
நான் கேட்கிறேன்...
எவனோ எவளோ
செய்த இழிசெயலுக்கு
ஏனடா சூட்டினீர்
பட்டத்தை
அனாதையென்று
பிறந்த குழந்தைக்கு?!
என்ன தவறடா செய்தது
அந்த பிஞ்சுக்குழந்தை?!
என்னை
ஈக்கள் மொய்த்திடும்.
எறும்புகள் பூச்சிகள்
ஏன்?
புழுக்கள் கூட தேடி வரும்.
ஆனால்
ஏனடா
குழந்தைகள்
தேடி வந்தது?!
குழந்தைகள் தேடி வர
நான் என்ன
குழந்தைகள் காப்பகமா?!
பெண் குழந்தையை
பாவமாய்
பெரும் பாரமாய் எண்ணி
என்னில் இடுவோரே!
நான் கேட்கிறேன்...
விதையிட உகந்தாயே
விளைச்சலுக்கு ஏனடா மறுத்தாய்?!
உறவில்லா எனக்கு
உறவாய் வந்தது
ஒரு நாய்க்குட்டி...
அது என்னையே எப்பொழுதும்
சூரியனை சுற்றும் பூமியாய்
சுற்றி வரும்.
ஆண்டவா!
என்னக் கொடுமை!
ஒரு நாள்
அதற்கும் வந்தது போட்டி.
தாய்ப்பால் போதை
தணிந்ததோ என்னவோ
மதுவை
அளவுக்கதிகமாய் அருந்திவிட்டு
அன்னை மடியென
என்னில் தலை சாய்த்து
வீழ்ந்து கிடந்தான்
வீணன் ஒருவன்.
ம்ம்ம்...
இப்படியும் சில
சிந்தையில்லா
விந்தை மனிதர்கள்?!
எனக்கு இங்கே
பிடித்தோர் இருவர்.
ஒருவர்
என்னை சுத்தம் செய்யும்
துப்புரவுத் தொழிலாளி.
என்னை பொருத்தவரையில்
அவரும் மருத்துவரே!
ஆம்!
வரப்போகும் நோயை
வராமல் செய்வதால்!
மற்றவர்
என்னில் காண்
அழுக்குக் காகிதங்களை
அழகாய் பொறுக்கி
படித்து வரும்
ஏழாம் வகுப்புச் சிறுவன்.
என்னைக் கேட்டால்
இவரை
சிறப்பானவர் என்பேன்!
ஏனெனில்
கேள்விக்குறியாய் வளைந்திருந்த
தன் வாழ்க்கையை
ஆச்சரியக்குறியாய் தானே நிமிர்த்த
தினம் துடிப்பவன்!
இவனைப்போல்
நீவிர் அனைவரும்
ஆச்சரியக்குறியாய் மாறிடுங்கள்!
நும்
இரு விழி மூடி
சிந்தனை செய்து
இதய வாசல் திறந்திடுங்கள்!
மனிதம் போற்றுங்கள்...
மானுடம் வளருங்கள்!
தவறத் தயங்குங்கள்...
தழைத்தோங்குங்கள்!
நீவிர்
நல் எண்ணங்களைக் கூட்டி
குறைகளைக் கழித்து
நல்லன அல்லன வகுத்து
நிறைகளை பெருக்குங்கள்...
என்றுரைத்து...
என்னுரை கேட்டமைக்கு
நன்றியுரைத்து...
வணக்கம் கூறி
விடை பெறுகிறேன்.
வாழ்க! வளர்க!!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நல்ல கவிதை..நல்ல சிந்தனை..
குப்பைத்தொட்டி பற்றி.
தொடர்ந்து எழுதுங்கள்..நண்பரே
குப்பைத்தொட்டி பற்றி.
தொடர்ந்து எழுதுங்கள்..நண்பரே
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
bparthasarathi wrote:குப்பைத்தொட்டியாகிய நான்!
என்னில்
காய்ந்த சருகுகள் விழுந்தன.
எற்றுக்கொண்டேன்!
உதிர்ந்த மலர்கள் விழுந்தன.
எற்றுக்கொண்டேன்!
ஆனால்
மலரத் துடிக்கும்
மொட்டுக்கள் விழுவதை
எங்ஙனம் ஏற்பேன்!
அருமை வாழ்த்துக்கள்.
அகீல்
- bparthasarathiபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 26/11/2010
தங்களின் பாராட்டுக்களுக்கு
என் இதயபூர்வமான
நன்றிகள்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
என் இதயபூர்வமான
நன்றிகள்!
'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|