புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
28 Posts - 53%
heezulia
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
6 Posts - 11%
T.N.Balasubramanian
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
prajai
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
rajuselvam
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
216 Posts - 43%
heezulia
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
24 Posts - 5%
i6appar
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
16 Posts - 3%
mohamed nizamudeen
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
13 Posts - 3%
T.N.Balasubramanian
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
prajai
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_lcapகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_voting_barகோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 1:16 pm

First topic message reminder :

நமது பாரத தேசத்திற்கு கர்ம பூமி என்று தனிச்சிறப்பு உள்ளது.காரணம் இங்குள்ள பழக்கவழக்கங்கள் அனைத்தும் மனிதன் வாழும் காலத்தில் அவனை பன்படுத்தி,வாழ்க்கைக்கு பிறகு அவனை மோட்சம் அடைய வைப்பதாக உள்ளது.அப்படிப்பட்ட பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் நாம் ஆலயங்களுக்கு சென்றால் உள்ளே செல்லும்போது சட்டையை கழற்றிவிட்டு வெற்று உடம்புடன் சென்று தெய்வ திருமேனியை வழிபடவேண்டும்.அது ஏன்?

(http://aagamakadal.blogspot.com/ ஆகமக் கடல் வலைப்பூவில் இந்தக் கேள்வி இருந்தது. இதற்கான விளக்கம் இங்கு எனக்குத் தெரிந்த வகையில் எழுதுகிறேன். மற்றவர்களும் அவர்களின் பதில்களை எழுதலாம்.)

இந்து மதத்தில் உருவ வழிபாடு எப்படி வந்தது?

இது சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒருவித மருத்துவ முறை. சிலைகள் கற்களால் உருவாக்கப்படவில்லை. சிலைகளை உருவாக்க 64 வகை மூலிகைகளையும் ஒன்பது வகை பாஷாணங்களையும் பயன்படுத்தினார்களாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிலைகளில் அபிஷேகங்கள் செய்து அந்த அபிஷேகப் பொருளை சாப்பிட்டால் உடலில் உள்ள நோய்கள் முற்றாகக் குணமாகும். அந்தச் சிலைகளில் காற்றுப் பட்டாலே அந்த காற்றுக்குகூட மருத்துவ குணம் உண்டு. இந்தக் காற்று பக்தர்கள் உடலில் படவேண்டும் என்பதற்காகவே கோவிலுக்குள் செல்லும்பொழுது சட்டை அணியக் கூடாது என்ற பழக்கம் வந்தது என நினைக்கிறேன்.

இப்பொழுது அந்தச் சிலை பழனி முருகன் கோவிலில் உள்ளது. ஆனால் அதையும் சுரண்டி விட்டார்களாம். இதே மலையில் இன்னொரு சிலையும் சித்தர்களால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை விரைவில் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். அவ்வாறு கிடைத்தால் பழனி முருகன் புகழ் மேலும் பரவும். பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளாகும், என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதாம்.



கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Dec 16, 2010 11:00 am

Aathira wrote:பழநி செல்லும் பக்தர்கள் மலைமீதுள்ள போகரின் சமாதியையும் வழிபட்டு வருவார்கள்.
இவர்சீனாவில் வசித்த போயாங் என்பவரின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்துவாழ்ந்ததாக சொல்லப்படுவதுண்டு. சீனாவில் இருந்து அவர் தமிழகத்திற்குவந்துள்ளார்.
அக்காலத்தில்சீனாவிலிருந்து தமிழகத்திற்கு நடந்து வரவேண்டும் என்றால் உடலில்மிகப்பெரிய சக்தி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகொண்ட மருந்துகளைதயாரித்தவர் போக முனிவர். போகர் சீனாவில் இருந்து இமயமலை வந்துசேர்ந்தார்.
தான் கொண்டுவந்த கல்ப மரத்தை சீடர்களுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார்.
ஆனால்உண்மையில் சீடர்கள் அந்த மருந்தை சாப்பிடவில்லை. ஆனால் மருந்தை சாப்பிட்டபோகர் மயக்கமானார். தங்களது குரு இறந்து விட்டதாக நினைத்த சீடர்கள் அவரதுஉடல் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்ய வெளியே சென்றனர்.
திரும்பி வந்து பார்த்தபோது போகரை காணவில்லை.
மயக்கம்தெளிந்த அவர் வெகுதரதூத்தில் உள்ள பழநிக்கு வந்து சேர்ந்தார். நவபாஷானம்என்ற மூலிகையைக் கொண்டு பழநி முருகனின் சிலையை வடிவமைத்தார்

பாஷானம் = விடம்,
நவபாஷானம் = 9 விஷங்கள்;
கட்ட முடியாத 9 விடத்தையும் கட்டி சிலையாக செய்து வைத்தார் போகர்.


இந்த நஞ்சு பொருட்களை நேரடியாக சாப்பிட்டால் உடனே சிவலோகம் செல்லலாம்.
ஆனால் மிகக் குறைவாக சாப்பிட்டால் தொழு நோய் உட்பட பல நோய்கள் தீரும்.
பஞ்சாமிருதம் அமில தன்மை உடையது, அமிலமோ அரிக்கும் தன்மை உடையது.
அபிஷேகம் செய்யும் போது பஞ்சாமிருதம் சிறிது அளவு நவபாஷானத்தை கரைத்துவிடும்.
அந்த பஞ்சாமிருதம் உண்ணும் போது சிறிதளவு நவபாஷானம் உள்ளே போகும்.

நோயும் ஒரே ஓட்டமாக ஓடி போகும்.

பழநி ஆண்டவர் சிலையைப் பொறுத்தவரையில் அமிலம் அரித்ததை விட அர்ச்சகர்கள் அரித்ததே அதிகம். கொஞ்சம் கொஞ்சமாக சிலையைச் சுரண்டி காசுக்கு விற்று விட்டனர்.

இந்த சட்டை போடாது போவது குறித்துச் சிந்திக்க வேண்டும்...
பழநி ஆண்டவர் கதையை விலகியதற்கு ரொம்ப நன்றி சகோதரி.

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக