Latest topics
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
+7
சாந்தன்
balakarthik
பிரசன்னா
மோகன்
தமிழ்ப்ரியன் விஜி
பிளேடு பக்கிரி
சிவா
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
நமது பாரத தேசத்திற்கு கர்ம பூமி என்று தனிச்சிறப்பு உள்ளது.காரணம் இங்குள்ள பழக்கவழக்கங்கள் அனைத்தும் மனிதன் வாழும் காலத்தில் அவனை பன்படுத்தி,வாழ்க்கைக்கு பிறகு அவனை மோட்சம் அடைய வைப்பதாக உள்ளது.அப்படிப்பட்ட பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் நாம் ஆலயங்களுக்கு சென்றால் உள்ளே செல்லும்போது சட்டையை கழற்றிவிட்டு வெற்று உடம்புடன் சென்று தெய்வ திருமேனியை வழிபடவேண்டும்.அது ஏன்?
(http://aagamakadal.blogspot.com/ ஆகமக் கடல் வலைப்பூவில் இந்தக் கேள்வி இருந்தது. இதற்கான விளக்கம் இங்கு எனக்குத் தெரிந்த வகையில் எழுதுகிறேன். மற்றவர்களும் அவர்களின் பதில்களை எழுதலாம்.)
இந்து மதத்தில் உருவ வழிபாடு எப்படி வந்தது?
இது சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒருவித மருத்துவ முறை. சிலைகள் கற்களால் உருவாக்கப்படவில்லை. சிலைகளை உருவாக்க 64 வகை மூலிகைகளையும் ஒன்பது வகை பாஷாணங்களையும் பயன்படுத்தினார்களாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிலைகளில் அபிஷேகங்கள் செய்து அந்த அபிஷேகப் பொருளை சாப்பிட்டால் உடலில் உள்ள நோய்கள் முற்றாகக் குணமாகும். அந்தச் சிலைகளில் காற்றுப் பட்டாலே அந்த காற்றுக்குகூட மருத்துவ குணம் உண்டு. இந்தக் காற்று பக்தர்கள் உடலில் படவேண்டும் என்பதற்காகவே கோவிலுக்குள் செல்லும்பொழுது சட்டை அணியக் கூடாது என்ற பழக்கம் வந்தது என நினைக்கிறேன்.
இப்பொழுது அந்தச் சிலை பழனி முருகன் கோவிலில் உள்ளது. ஆனால் அதையும் சுரண்டி விட்டார்களாம். இதே மலையில் இன்னொரு சிலையும் சித்தர்களால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை விரைவில் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். அவ்வாறு கிடைத்தால் பழனி முருகன் புகழ் மேலும் பரவும். பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளாகும், என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதாம்.
(http://aagamakadal.blogspot.com/ ஆகமக் கடல் வலைப்பூவில் இந்தக் கேள்வி இருந்தது. இதற்கான விளக்கம் இங்கு எனக்குத் தெரிந்த வகையில் எழுதுகிறேன். மற்றவர்களும் அவர்களின் பதில்களை எழுதலாம்.)
இந்து மதத்தில் உருவ வழிபாடு எப்படி வந்தது?
இது சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒருவித மருத்துவ முறை. சிலைகள் கற்களால் உருவாக்கப்படவில்லை. சிலைகளை உருவாக்க 64 வகை மூலிகைகளையும் ஒன்பது வகை பாஷாணங்களையும் பயன்படுத்தினார்களாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிலைகளில் அபிஷேகங்கள் செய்து அந்த அபிஷேகப் பொருளை சாப்பிட்டால் உடலில் உள்ள நோய்கள் முற்றாகக் குணமாகும். அந்தச் சிலைகளில் காற்றுப் பட்டாலே அந்த காற்றுக்குகூட மருத்துவ குணம் உண்டு. இந்தக் காற்று பக்தர்கள் உடலில் படவேண்டும் என்பதற்காகவே கோவிலுக்குள் செல்லும்பொழுது சட்டை அணியக் கூடாது என்ற பழக்கம் வந்தது என நினைக்கிறேன்.
இப்பொழுது அந்தச் சிலை பழனி முருகன் கோவிலில் உள்ளது. ஆனால் அதையும் சுரண்டி விட்டார்களாம். இதே மலையில் இன்னொரு சிலையும் சித்தர்களால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை விரைவில் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். அவ்வாறு கிடைத்தால் பழனி முருகன் புகழ் மேலும் பரவும். பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளாகும், என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
இந்து மத வழிபாடு முறைகள் மூட நம்பிக்கைகள் அல்ல... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் இருக்கிறது என்பதையும், நானும் சிலவற்றை படித்தும் இருக்கிறேன் ... நன்றி தல...
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
பிளேடு பக்கிரி wrote:இந்து மத வழிபாடு முறைகள் மூட நம்பிக்கைகள் அல்ல... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் இருக்கிறது என்பதையும், நானும் சிலவற்றை படித்தும் இருக்கிறேன் ... நன்றி தல...
படித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
சிவா wrote:பிளேடு பக்கிரி wrote:இந்து மத வழிபாடு முறைகள் மூட நம்பிக்கைகள் அல்ல... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் இருக்கிறது என்பதையும், நானும் சிலவற்றை படித்தும் இருக்கிறேன் ... நன்றி தல...
படித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
கண்டிப்பாக தொடருவேன் தல
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?
தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்தான் இது.ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் அந்த காலத்துல மூலிகைகளையும் கலந்து சிலை வடித்தார்கள் சரி,அதனால் மேற்சட்டை இல்லாமல் போனால் பயன் அளிக்கும்.ஆனால் அது எத்தனை வருஷம் வரை பயன் அளிக்கும்?
இப்ப செய்ற சிலை எல்லாம் மூலிகைகள் கலந்தா செய்றாங்க
இப்ப செய்ற சிலை எல்லாம் மூலிகைகள் கலந்தா செய்றாங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கோயிலுக்குள் செருப்பு அணியாமல் செல்வதன் காரணம்..!
» உடலை விட்டுச் செல்லும்போது மகானோ சிரிக்கிறான்.
» இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்!
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா?
» உடலை விட்டுச் செல்லும்போது மகானோ சிரிக்கிறான்.
» இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்!
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|