புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
7 Posts - 4%
prajai
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
16 Posts - 4%
prajai
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_m10ஈழ தேசத்தின் குரலின் நினைவாக Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழ தேசத்தின் குரலின் நினைவாக


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Dec 14, 2010 11:43 pm

ஈழமக்களின் விடுதலைக்காக பாடுபட்டு தேசத்தின் குரல் என்று அழைக்கப்படும் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவை நினைவு கூரும் 4ம் ஆண்டு நினைவு தினத்திற்கான கவிதை

கடுநோய் கொண்டும் காற்றாய்ப் பறந்து
கனலாய் தெறிக்கும் விதமாய் பேசி
இடுமோர் வெற்றிக்கிணையே இல்லை
எதிரிக்கிவரோ பெருமோர் தொல்லை

எதானால் இவரை அழைத்தாய் எங்கள்
இறைவாஉனக்கேன் இரக்கம் இல்லை
பதமாய் பொங்கிப் படைக்கும்வேளை
பானைஉடைத்தாய் பார்த்துக்கெடுத்தாய்

மனதில் உரமும் செழிக்கும்வேளை
மரணம்தந்தே மயங்கச்செய்தாய்
கனவில்மட்டும் நிம்மதி என்று
காலமெல்லாம் கலங்கச் செய்தாய்

உரையைக்கேட்க இதயம் மகிழும்
உண்மைப் பேச்சில் உணர்வும் கசியும்
வரமாய் தமிழர்க் கொளியாய் வைத்து
வழியில் செல்ல இருளைத் தந்தாய்

இருந்தால் எங்கள் ஈழம் வெல்லும்
என்றா இவரை கொண்டாய் சதியை
பெரிதாய்போட்டே பிரிவைச்செய்தாய்
பிழையை செய்தாய் பேசற்கரிய

தமிழாம் ஈழத்தலைவர் எல்லாம்
தரணிகின்றிச் செய்தாய் எங்கள்
அமிழ்தாம் தேசக்குரலின் தலைவன்
அழியா தெங்கள் நினவில் நிலைப்பார்

வருமாம் ஈழம் வந்தேதீரும்
வழியும் தோன்றும், வளரும் ஜோதி
பெருமா ஒளியாய் விரியும், ஈழம்
பிறந்தோர் நாளில் பெருமைகொள்ளும்

உயிரில் உணர்வில் ஊறிக்கொண்டார்
உலகில் எவரும் பாசத்தோடு
அருகில் சென்று அன்பாய் பேசும்
அண்ணன் தேசக்குரலோன் எங்கள்

தமிழீழத்தின் கொள்கைதன்னை
தாயகம் தேசியம் தன்னாட்சி யென்
றழகாய் வகுத்து அளித்தார் அவரை
அகிலம் உள்ளோர் வரையும் மறவோம்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Dec 15, 2010 10:03 am

தேசத்தின் குரல் புகழ் வாழ்க .....

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 15, 2010 12:41 pm

இக்கவிதையை படித்ததும் அமரர், அன்ரன் பாலசிங்கத்தின் முகம் கண்முன் நிழலாடுகிறது. நன்றி கவிஞரே ஈழ தேசத்தின் குரலின் நினைவாக 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக