புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
284 Posts - 45%
heezulia
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
19 Posts - 3%
prajai
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_m10கடலூர் மாவட்டம்(cuddalore)  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலூர் மாவட்டம்(cuddalore)


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 21, 2011 2:08 pm

மாவட்டங்களின் கதைகள் - கடலூர் மாவட்டம்(cuddalore)

கடலூர் மாவட்டம்


தலைநகர் கடலூர்
பரப்பு 3,678 ச.கி.மீ.
மக்கள்தொகை 22,85,395
மக்கள் நெருக்கம் 617
ஆண்கள் 11,50,908
பெண்கள் 11,34,487
ஆண்-பெண் 986
எழுத்தறிவு விகிதம் 71.01%
இந்துக்கள் 21,05,292
கிருத்தவர்கள் 73,611
இஸ்லாமியர் 1,02,608
புவியியல் அமைவு
அட்சரேகை 15.050 -110.58 N
தீர்க்க ரேகை 780.38-800E

கடலூர் மாவட்டம் தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களில் ஒன்று. கடலூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம்.
இணையதளம்

www.cuddalore.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrcud@tn.nic.in
தொலைபேசி: 04142-230999
அமைவிடம்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் பெரம்பலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவடங்களும்; வடக்கு மற்றும் மேற்கில் விழுப்புரம் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: தென்னாற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. புராணத்தில் இது ராம கேதாரத்தின் ஒரு பகுதியாக குறிப்படப்படுகிறது. ஆற்காடு எனும் பெயர் 'ஆறு காடு' (ஆறு ரிஷிகள் வாழ்ந்த இடம்) என்பதலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தில் இது தொண்டைநாடு என அழைக்கப்படுகிறது.

துவக்ககால தென்னாற்காடு மாவட்டத்தின் வரலாறு, 1801 இல் ஆற்காடு நவாப், கர்நாடக பகுதிகளை பிரிட்டீஷாருக்கு வழங்கியதில் இருந்து துவங்குகிறது. காப்டன் கிரஹாம் தென்னாற்காட்டின் முதல் ஆட்சித் தலைவர்.

தென்னாற்காடு மாவட்டம் 1993, செப்டம்பர் 30 ஆம் தேதி தென்னாற்காடு வல்லார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாச்சியார் எனும் இரு புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தென்னாற்காடு வள்ளரால் மாவட்டமே தற்போது கடலூர் மாவட்டம் எனப்படுகிறது.

முக்கிய ஆறுகள்: கெடிலம், பெண்ணார், எள்ளார், வீராணம், பெருமாள் ஏரி, வெல்லிங்கடன் ஏரி.

குறிப்பிடத்தக்க இடங்கள்

சிதம்பரம்: தென்னாட்டுடைய சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான பொற்சபை அமைந்துள்ள இடம்.

நெல்லிக்குப்பம்: மாவட்டத்தின் முக்கிய வணிக மையம். சர்க்கரை ஆலைகள் மிகுதியாக உள்ளன.

பிச்சாவரம்: 11,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்த கரபுன்னைக் காடுகள் நிறைந்த கழிமுகம். மிகச் சிறந்த சுற்றுலாத்தலம்.

பிச்சாவரம் ஏரி

நெய்வேலி: இந்தியாவிலேயே மிக அதிகமாக பழுப்பு நிலக்கரி (Coal mine in Neyveli)வெட்டியெடுக்கப்படும் நெய்வேலி, கடலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. நெய்வேலி அனல் மின் நிலையம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. முந்திரி பெருமளவில் விளைகிறது.


பரங்கிப் பேட்டை: போர்ச்சுகீசீயர் மற்றும் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்குள்ளான இடம். போர்ச்சுகீசியர் காலத்தில் 'போர்ட்டோ நோவா' எனவும், ஆங்கிலேயர் வசம் வந்தபின் 'பரங்கிப் பேட்டை' எனவும் அழைக்கப்பட்டது.

கடலூர் துறைமுகம்: சரக்குப் படகுகள், கப்பல் நிறுத்துவதற்கு வசதியான தனிச் சிறப்புமிக்கத் துறைமுகம். சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதியுடைய கப்பல்துறை மேடையின் நீளம் 200 மீட்டர்.

ஶ்ரீமுஷ்ணம்: சுயம்பு வடிவில் உள்ள எட்டுத் திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு பூவ ராகசாமி கோயில் இங்குள்ளது. ரத வடிவிலான 'புருஷலீஷ்குத' மண்டபத்தில் போர்வீரர்கள், யானைகள், குதிரைகள் மீது அமர்ந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
வட்டங்கள்
கடலூர் மாவட்டம் 7 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. கடலூர்
2. பண்ருட்டி
3. விருத்தாச்சலம்
4. சிதம்பரம்
5. காட்டுமன்னார்கோயில்
6. திட்டக்குடி
7. குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி மட்டும் தற்போது பிரிக்கபட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
உலக தரம் வாய்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இங்கே உள்ளன.
ஊராட்சி ஒன்றியங்கள்
கடலூர் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. கடலூர்
2. அண்ணாகிராமம்
3. பண்ருட்டி
4. குறிஞ்சிப்பாடி
5. கம்மாபுரம்
6. விருத்தாச்சலம்
7. நல்லூர்
8. மங்கலூர்
9. மேல்புவனகிரி
10. பரங்கிப் பேட்டை (போர்ட்டா நோவா)
11. கீரப்பாளையம்
12. குமராட்சி
13. காட்டுமன்னார்கோயில்
சட்டமன்றத் தொகுதிகள்
14வது சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகுதி வேட்பாளர்
திட்டக்குடி தமிழழகன்

விருத்தாச்சலம் பி. வி. பி. முத்துக்குமார்

நெய்வேலி எம். பி. எஸ். சிவசுப்பிரமணியன்

பண்ருட்டி சிவகொழுந்து

கடலூர் மு. சி. சம்பத்

குறிஞ்சிப்பாடி சொரத்தூர் இராஜேந்திரன்

புவனகிரி செல்வி ராமஜெயம்

சிதம்பரம் கே. பாலகிருஷ்ணன்

காட்டுமன்னார்கோயில் என். முருகுமாறன்


இருப்பிடமும், சிறப்புகளும்:

o சென்னையிலிருந்து 183 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
o புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்.
o கடலூர் ஆங்கிலேயர் காலத்தின் புகழ் பெற்ற துறைமுகம்.
o செம்பிளாஸ்ட் சான்மார் விமிடெட்டின் பாலி வினைல் குளோரைடு (PVC) தொழிற்சாலை 2009 செம்டம்பரில் துவங்கி வைக்கப்பட்டது.
o பிரபல பாரி சாக்லேட்டுகள் இம்மமாவட்டதிலேயே தயாராகின்றன.
o ராபர்ட் கிளைவ் தனது நிர்வாகச் செயல்பாடுகளை இம்மாவட்டத்திலிருந்தே துவங்கினார்.
o பண்ருட்டி, முந்திரி மற்றும் பலாப்பழங்களுக்கு சிறப்பு பெற்றது.
o பஞ்சபூதத் தலங்களில் ஒன்றே சிதம்பரம். ஏனையவை - திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாணைக்காவல், காளஹஸ்தி
o குறிப்பிடத்தக்கோர்: சைவ சமய அடியார்கள் திருநாவுக்கரசர், சுந்தரர், பதினெண் சித்தர்களுள் ஒருவரான மெய்கண்டார், வள்ளலார் இராமலிங்கர், தமிழ்க்கவி ஔவையார் மற்றும் திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள்.

http://www.thangampalani.com/2011/10/cuddalore.html
wikipedia



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Dec 21, 2011 2:39 pm

சூப்பருங்க சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கடலூர் மாவட்டம்(cuddalore)  Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக