புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
25 Posts - 50%
heezulia
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
7 Posts - 2%
prajai
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அக்கரை தனிமை   Poll_c10அக்கரை தனிமை   Poll_m10அக்கரை தனிமை   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கரை தனிமை


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 1:57 pm

அக்கரை தனிமை   Thanimai

கூட்டுக்கு திரும்பும் பறவைகள்
கொஞ்சி உறவாடி மகிழும்
அந்தி மாலைப்பொழுது


மாலை இரவு பொழுதுகள்
ஆயுதமின்றி போர் தொடுக்கிறது
தனிமையோ சித்தரவாதை செய்கிறது


அனலில் துவளும் புழு
நித்தம் நிறைவேறும் தண்டனை
நீ இல்லாத தனிமைகள்


நித்த நாழிகை இடைவெளியில்
கைபேசியில் அவள் குரலொலி
இன்பத்தில் நனையும் ஜீவன்


சோம்பலை உடைத்து எறிந்து
அமைதிதேடி ஒற்றைப் பயணம்
மனித கூட்டத்தின் நடுவே

என்பின்னே உன்னழகு அன்னநடை
உன் நடையழகை நினைவூட்டுகிறது
நடக்கையில் பின்னேவரும் நிலவு

வீதியில் கைகோர்த்து ஜோடிகள்
தங்கள் ஏகாந்தம் உணர்ந்து
ஏக்கத்துடன் பரிதவிக்கும் வெற்றுக்கரங்கள்

கொஞ்சி பேசி சிரித்து
அன்பை பரிமாறும் உறவுகள்
அகத்தில் தளிரிடும் பொறாமை

வாடிய முகத்தில் விதும்பலுடன்
விழியில் கசியும் நீர்த்துளிகள்
துடைத்து சென்றது எதிர்காற்று

தாய் கூட்டில் பெண்புறா
அனல் பறக்கும் மணல்வீதியில்
அன்பை தேடி ஆண்புறா


இன்ப துன்பங்களை சுமந்துகொண்டு
நிறத்தில் குணத்தில் பாவத்தில்
நீண்டவீதியில் நிறைய மனிதைகள்

உறவுகள் இணைந்து இருக்கையில்
அன்னியனாய் அகன்று நிற்கிறது
கோர ஆயுதமான தனிமை

உறவுகள் இருந்தும் தனிமை
உணவிலையில் அமிர்தம் இருந்தும்
நஞ்சை உண்ணும் ரணமான வாழ்க்கை


அகத்தில் உன் நினைவுகளுமாய்
உயிருள்ள வெறும் மாமிசம்
மண்ணிற்கு சுமையாக வீதியி
ல்

திரவியம் வாழ்கையில் அவசியம்
காலம்கடந்து பருவம் உதிர்ந்தபின்
பயனளிப்பதில்லை திரட்டிய திரவியம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 2:54 pm

பணம் தேடி வெளிநாடு செல்லும் உறவுகள் தன் தனிமையை போக்கும் வழி அறியாது மனைவியின் அன்பில்லாது பிள்ளைகளின் கனிமொழி காணாது அன்னையின் அன்பில் ஒரு உருண்டை சோறு கிடைக்காது திரவியம் தேடியும் என்ன பயன்? என்று முடித்த விதம் மிக மிக அருமை செய்தாலி....

மனிதர்களின் நிலை இன்றைய காலக்கட்டத்தில் வெளிநாட்டை திரவியம் தேடிச்செல்வோருக்கு இதோ இந்த கவிதை எல்லோருக்குமே ஒரு வடிகாலாக இருக்கும்...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அக்கரை தனிமை   47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 3:35 pm

மஞ்சுபாஷிணி wrote:பணம் தேடி வெளிநாடு செல்லும் உறவுகள் தன் தனிமையை போக்கும் வழி அறியாது மனைவியின் அன்பில்லாது பிள்ளைகளின் கனிமொழி காணாது அன்னையின் அன்பில் ஒரு உருண்டை சோறு கிடைக்காது திரவியம் தேடியும் என்ன பயன்? என்று முடித்த விதம் மிக மிக அருமை செய்தாலி....

மனிதர்களின் நிலை இன்றைய காலக்கட்டத்தில் வெளிநாட்டை திரவியம் தேடிச்செல்வோருக்கு இதோ இந்த கவிதை எல்லோருக்குமே ஒரு வடிகாலாக இருக்கும்...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

உங்களின் அன்பான கருத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 19, 2011 3:42 pm

மிக மிக அருமையான அர்த்தங்கள் அண்ணா கவிதையில்.... ஒவ்வொரு வரிகளும் அருமை.... தனிமை மிகவும் கொடியது அண்ணா ஆனால் தனிமை தான் மிகவும் வலிமை மிக்கது.....

அருமையான கவிதை அண்ணா அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 3:51 pm

Manik wrote:மிக மிக அருமையான அர்த்தங்கள் அண்ணா கவிதையில்.... ஒவ்வொரு வரிகளும் அருமை.... தனிமை மிகவும் கொடியது அண்ணா ஆனால் தனிமை தான் மிகவும் வலிமை மிக்கது.....

அருமையான கவிதை அண்ணா அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196 அக்கரை தனிமை   677196


தனிமை வலிமைதான் தம்பி
உறவுகள் இருந்து தனிமை மிகக் கொடியது
மிக்க நன்றி தம்பி





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக