புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_m10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_m10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_m10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_m10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10 
285 Posts - 45%
heezulia
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_m10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_m10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_m10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_m10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10 
20 Posts - 3%
prajai
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_m10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_m10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_m10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_m10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_m10குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Dec 14, 2010 9:51 am

இந்தியாவுக்கு நான்கு பருவ கால நிலைகள் உண்டு. அவை, குளிர்காலம் (ஜனவரி – பிப்ரவரி), வெயில் காலம் (மார்ச் – மே), மழைக் காலம் (ஜூன் – செப்டம்பர்), மழைக்குப் பிந்தைய காலம் (அக்டோபர் – டிசம்பர்). இப்போது காலம் கடந்த மழையால், பல நோய்கள் உருவாகின்றன.

மழை மற்றும் குளிர் காலங்களில், சளியும், இருமலும் நம்மை பாடாய் படுத்தும்.

காலநிலையைத் தான் மக்கள் திட்டுவர். திடீர் மழையால், காயாத துணியும், ஈரம் காயாத தலையுமாய் அமர்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அங்கலாய்ப்பர். இதற்கெல்லாம் ஆதாரமே இல்லை. சளி, 200 வகை தொற்றுக் கிருமிகளால் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்புத் திறன் நம் உடலில் குறைந்தால், இது போன்ற தொற்றும், சளியும் ஏற்படுவது இயற்கையே. கிருமி, நம் மூக்கை அடையும்போது தொற்று ஏற்படுகிறது. அது, நம் தொண்டையை அடைய 10 – 15 நிமிடங்கள் தான் எடுத்துக் கொள்ளும்.

மூக்கினுள் இருக்கும், மிகச் சிறிய முடிகள், அந்தக் கிருமிகளை வெளியேற்றும் வகையில் வீங்கிக் கொள்ளும் அல்லது சளியை வெளியேற்றும். இதனால் தான் தும்மல், மூக்கு ஒழுகுதல் ஆகியவை ஏற்படுகின்றன. தும்மல், இருமல் மூலம் வெளியேறும் கிருமிகள் காற்றில் கலந்து மற்றவர்களை அடைகின்றன. சில நேரங்களில் மரப் பொருட்கள், சுவர்களில், உடைகளில் இவை தற்காலிகமாக உயிர் வாழும். இவற்றின் மீது ஒருவர் கை வைக்கும்போது, அவருக்கும் தொற்று ஏற்படும்; கிருமி மூக்கினுள் செல்லும்; அவரும், “ஹச்…’ போடுவார்! மழைக்காலங்களில் ஜன்னல், வாசல் கதவுகளை மூடி விட்டு, நிறைய பேர் ஒரே அறையில் இருப்போம்.

அப்போது தொற்று மிக வேகமாகப் பரவும். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தொற்று மிக எளிதில் பரவும். தாயின் வயிற்றில் இருக்கும்போதும், தாய்ப்பால் குடிக்கும்போதும், மிகக் குறைந்த அளவிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை இந்தக் குழந்தை கொண்டிருக்கும். குழந்தை வளரும்போது அருகில் இருப்பவர்களிடமிருந்து தொற்று, பள்ளிக் கூடத்திலிருந்து தொற்று எனத் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு எட்டு முதல் 10 தடவை தொற்று ஏற்படும். ஒவ்வொரு முறை சளி பிடிக்கும்போதும், ஏழு முதல் 10 நாட்கள் வரை இருக்கும்.

ஆண்டு ஒன்றுக்கு 60 நாட்கள் சளியால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, குழந்தை எப்போதும் நோய்வாய்ப் பட்டிருப்பதாக பெற்றோர் நினைப்பர். “பிரைமரி காம்ப்ளக்ஸ்’ அல்லது காச நோய் ஏற்பட்டு விட்டதோ என்று நினைப்பர். அது தவறு. இது போன்ற நோய்கள், சாதா சளி போல விட்டு விட்டு வராது. தொடர்ந்து நீடிக்கும். இதை பெற்றோர் உணர வேண்டும். சளி பிடித்தால் மிதமான காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை அரித்தல், இருமல், உடல் வலி ஆகியவை ஏற்படும். ஓய்வெடுத்தாலே, இது குணமாகும். உடல் வெப்பம் 100.5 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டு, உடலில் கடுமையான வலி ஏற்பட்டால், பாரசிட்டமால் மருந்து சாப்பிடலாம். பெரியவர்கள் 500 மி.லி.,க்கு மேல் சாப்பிட வேண்டாம்.

குழந்தைக்கு, அதன் மொத்த எடையில், ஒரு கிலோவுக்கு 10 முதல் 15 மி.லி., என்ற அளவில் பாரசிட்டமால் கொடுக்கலாம். நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்தால் போதும். உப்பு நீரால் தொண்டையைக் கொப்புளிப்பது நல்லது. மூக்கிலும், மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சொட்டு மருந்து ஊற்றலாம். ரசாயன சொட்டு மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். சில மருந்துகள் மயக்க நிலையை ஏற்படுத்தும். இருமலுக்கான மருந்துகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவர் பரிந்துரைத்த அளவை மீறி சாப்பிடுவது தவறு.

மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் சாப்பிடுவது முழு தவறு. இஞ்சி டீ, ரசம், அரிசி கஞ்சி, கோழி சூப் ஆகியவை, தொண்டைக்கு இதமளிக்கும். மூக்கடைப்பை நீக்கும். உடலில் நீர்ச்சத்தையும், ஊட்டச்சத்தையும் காக்கும். ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தாலோ, உடலில் குளிர்ச்சித் தன்மை நீடித்தாலோ, தொடர் தலைவலி ஏற்பட்டாலோ, அடிவயிற்று வலி, வாந்தி ஏற்பட்டாலோ, காது வலி ஏற்பட்டாலோ, மூச்சுத் திணறல் உண்டானாலோ, மயக்கம் ஏற்பட்டாலோ, குழந்தை தொடர்ந்து அழுதாலோ மருத்துவரிடம் காண்பிக்கவும். சளிக்கென கொடுக்கப்படும் கிருமி எதிர்ப்பு மருந்து, சளியைக் குறைக்காது. எனவே, காதில் தொற்று, சைனஸ், நுரையீரலில் தொற்று, நிமோனியா ஆகியவை ஏற்பட்டால், டாக்டர் பரிந்துரைத்துள்ள அளவு வரை முழுமையாக சாப்பிட வேண்டும்.

தொடர்ந்து சளி பிடித்தால், டாக்டரின் ஆலோசனை இன்றி, மருந்து சாப்பிடக் கூடாது. சிறந்த உடற்பயிற்சி, யோகா ஆகியவை செய்வோருக்கு சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படாது. எல்லா சளியும், தொற்று வகையைச் சார்ந்தவை அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வாமையால் ஏற்படும் சளி, அடுத்தவருக்குப் பரவாது. மகரந்தத் தூள், பட்டாசு தூசி, கொசு விரட்டியால் ஏற்படும் புகை, அறை தெளிப்பான்கள், ஊதுபத்திகள், சாம்பிராணி, பள்ளிக் கூடத்தில் எழுது குச்சி ஆகியவை மூக்கினுள் செல்லும்போது, அதை வெளியேற்ற, தும்மல் உருவாகும்.

இது தான் ஒவ்வொமையால் ஏற்படும் சளியாகக் கருதப்படுகிறது. இதைத் தவிர்க்க, மூக்கில் விடும் சொட்டு மருந்து உள்ளது. மூன்று மாதங்கள் வரை அதைப் பயன்படுத்தினால், ஒவ்வாமை குறையும்.

– டாக்டர் கீதா மத்தாய்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக