Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவுத்துளிகள்
4 posters
Page 7 of 18
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
அறிவுத்துளிகள்
First topic message reminder :
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்
இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்
நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42
யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4
உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்
பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்
டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்
இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி
இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்
நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை
கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்
இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்
நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42
யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4
உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்
பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்
டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்
இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி
இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்
நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை
கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி
Re: அறிவுத்துளிகள்
* இந்தியாவின் முதல் சுற்றுலா கிராமம் கேரள மாநிலத்தில் உள்ள கும்ளங்கி.
* சுற்றுச்சூழல் சாதனைக்காக "கோல்டுமேன்' விருது வழங்கப்படுகிறது.
* பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் அமைப்பின் பெயர் "செபி'.
* சுதந்திர இந்தியாவின் முதல் கமாண்டர் கே.எம்.கரியப்பா.
* முதல் பைபிள் லத்தீன் மொழியில் வெளியானது. உலகில் பல மொழிகளில் வெளிவந்த நூலும் இதுவே.
* தலைமுடி, நகம் ஆகியவை நம் உடலில் வேகமாக வளர்வது மட்டுமல்ல. மனிதன் இறந்த பின்பும் ஒரு வாரம் வரையில் வளரக் கூடியவை.
* சமூக சேவைக்காக ஆஸ்திரேலியாவில் உயர்ந்த விருது பெற்ற இந்தியர் அருந்ததிராய்.
* உலகின் மிகப் பெரிய குகை ஃபிரான்ஸ் நாட்டில் உள்ளது. இதன் நீளம் 5,036 அடி.
* உலகில் இரண்டு தேசியக் கொடி கொண்ட நாடு ஆப்கனிஸ்தான்.
* உலகின் மிகப் பெரிய பூங்கா கனடா நாட்டில் உள்ள அல்பர்டா என்ற இடத்தில் உள்ளது. இதன் பரப்பு 4,548 சதுர கி.மீட்டர்.
* உலக மகளிர் தினம் மார்ச் 8.
* உலக ஊனமுற்றோர் தினம் மார்ச் 15.
* உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 5.
* சுற்றுச்சூழல் சாதனைக்காக "கோல்டுமேன்' விருது வழங்கப்படுகிறது.
* பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் அமைப்பின் பெயர் "செபி'.
* சுதந்திர இந்தியாவின் முதல் கமாண்டர் கே.எம்.கரியப்பா.
* முதல் பைபிள் லத்தீன் மொழியில் வெளியானது. உலகில் பல மொழிகளில் வெளிவந்த நூலும் இதுவே.
* தலைமுடி, நகம் ஆகியவை நம் உடலில் வேகமாக வளர்வது மட்டுமல்ல. மனிதன் இறந்த பின்பும் ஒரு வாரம் வரையில் வளரக் கூடியவை.
* சமூக சேவைக்காக ஆஸ்திரேலியாவில் உயர்ந்த விருது பெற்ற இந்தியர் அருந்ததிராய்.
* உலகின் மிகப் பெரிய குகை ஃபிரான்ஸ் நாட்டில் உள்ளது. இதன் நீளம் 5,036 அடி.
* உலகில் இரண்டு தேசியக் கொடி கொண்ட நாடு ஆப்கனிஸ்தான்.
* உலகின் மிகப் பெரிய பூங்கா கனடா நாட்டில் உள்ள அல்பர்டா என்ற இடத்தில் உள்ளது. இதன் பரப்பு 4,548 சதுர கி.மீட்டர்.
* உலக மகளிர் தினம் மார்ச் 8.
* உலக ஊனமுற்றோர் தினம் மார்ச் 15.
* உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 5.
Re: அறிவுத்துளிகள்
* உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11.
* உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27.
* உலக முதியோர் தினம் அக்டோபர் 1.
* உலக அஞ்சலக நாள் அக்டோபர் 10.
* உலக மனித உரிமைகள் நாள் டிசம்பர் 10.
* உலக குடியிருப்பு நாள் அக்டோபர் 3.
* வானம்பாடி பறவையின் இதயம் நிமிடத்திற்கு ஆயிரம் தடவை துடிக்கும்.
* திமிங்கலத்தின் இதயம் நிமிடத்திற்கு 540 முறை துடிக்கும்.
* ஏழு குன்றுகளின் நகரம் என்றழைக்கப்படுவது வாடிகன் நகரம்.
* சீனாவின் தேசிய சின்னம் ரோஜா.
* நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு விநாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் கொட்டுகிறது.
* வில்லியம் கோட்டை கொல்கத்தாவில் உள்ளது.
* உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27.
* உலக முதியோர் தினம் அக்டோபர் 1.
* உலக அஞ்சலக நாள் அக்டோபர் 10.
* உலக மனித உரிமைகள் நாள் டிசம்பர் 10.
* உலக குடியிருப்பு நாள் அக்டோபர் 3.
* வானம்பாடி பறவையின் இதயம் நிமிடத்திற்கு ஆயிரம் தடவை துடிக்கும்.
* திமிங்கலத்தின் இதயம் நிமிடத்திற்கு 540 முறை துடிக்கும்.
* ஏழு குன்றுகளின் நகரம் என்றழைக்கப்படுவது வாடிகன் நகரம்.
* சீனாவின் தேசிய சின்னம் ரோஜா.
* நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு விநாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் கொட்டுகிறது.
* வில்லியம் கோட்டை கொல்கத்தாவில் உள்ளது.
Re: அறிவுத்துளிகள்
* தேரையின் ஆயுள்காலம் சராசரி 35 ஆண்டுகள்.
* குடையை முதன்முதலில் சீன நாட்டவர்கள் கி.மு.11-ம் நூற்றாண்டில் பயன்படுத்தினர்.
* நாதஸ்வர வாத்தியக் குழலில் மொத்தம் 12 துளைகள் உள்ளன.
* "வைக்கம் வீரர்' எனும் பட்டப் பெயர் ஈ.வெ.ரா.பெரியாருக்கு மகாத்மா காந்தியடிகளால் சூட்டப்பட்டது.
* உலகின் மிகப் பெரிய நூல் நிலையம் மாஸ்கோவில் உள்ள லெனின் தேசிய நூல் நிலையம் ஆகும்.
* இலங்கையின் தேசிய பறவை மைனா.
* நமது உடலில் உள்ள மிக நீளமான எலும்பு தொடை எலும்பு.
* நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர்.
* கார்களின் நகரம் டெட்ராய்ட். இது அமெரிக்காவில் உள்ளது.
* காற்று நகரம் எனப்படுவது சிகாகோ.
* வெள்ளையர்களின் கல்லறை நகரம் கினியா.
* தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் லேண்டஸ் பார்ம்.
* மனித மூளையில் நரம்பு செல்கள் 10,000 கோடி உள்ளன.
* குடையை முதன்முதலில் சீன நாட்டவர்கள் கி.மு.11-ம் நூற்றாண்டில் பயன்படுத்தினர்.
* நாதஸ்வர வாத்தியக் குழலில் மொத்தம் 12 துளைகள் உள்ளன.
* "வைக்கம் வீரர்' எனும் பட்டப் பெயர் ஈ.வெ.ரா.பெரியாருக்கு மகாத்மா காந்தியடிகளால் சூட்டப்பட்டது.
* உலகின் மிகப் பெரிய நூல் நிலையம் மாஸ்கோவில் உள்ள லெனின் தேசிய நூல் நிலையம் ஆகும்.
* இலங்கையின் தேசிய பறவை மைனா.
* நமது உடலில் உள்ள மிக நீளமான எலும்பு தொடை எலும்பு.
* நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர்.
* கார்களின் நகரம் டெட்ராய்ட். இது அமெரிக்காவில் உள்ளது.
* காற்று நகரம் எனப்படுவது சிகாகோ.
* வெள்ளையர்களின் கல்லறை நகரம் கினியா.
* தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் லேண்டஸ் பார்ம்.
* மனித மூளையில் நரம்பு செல்கள் 10,000 கோடி உள்ளன.
Re: அறிவுத்துளிகள்
* உலகின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்.
* விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு ஜப்பான்.
* நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்தரநாத் தாகூர், 1913-ம் ஆண்டு (இலக்கியம்).
* நோபல் பரிசு பெற்ற இரண்டாவது இந்தியர் சர்.சி.வி.இராமன், 1930-ம் ஆண்டு (இயற்பியல்).
* மூன்றாவது இந்தியர் ஹர்கோபிந்த குரானா, 1968-ம் ஆண்டு (உடற்கூற்றுவியல்).
* நான்காவது இந்தியர் அன்னை தெரசா, 1979-ம் ஆண்டு (சமாதானம்).
* ஐந்தாவது இந்தியர் சந்திரசேகர், 1983-ம் ஆண்டு (இயற்பியல்).
* ஆறாவது இந்தியர் அமர்த்தியா சென், 1998-ம் ஆண்டு (பொருளாதாரம்).
* ஞானபீட விருது பெற்ற முதல் பெண் ஆஷா பூர்ண தேவி.
* உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி.
* முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்னா ராஜன் ஜார்ஜ்.
* முதல் பெண் விமான ஓட்டி பிரேம் மாத்தூர்.
* முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
* விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு ஜப்பான்.
* நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்தரநாத் தாகூர், 1913-ம் ஆண்டு (இலக்கியம்).
* நோபல் பரிசு பெற்ற இரண்டாவது இந்தியர் சர்.சி.வி.இராமன், 1930-ம் ஆண்டு (இயற்பியல்).
* மூன்றாவது இந்தியர் ஹர்கோபிந்த குரானா, 1968-ம் ஆண்டு (உடற்கூற்றுவியல்).
* நான்காவது இந்தியர் அன்னை தெரசா, 1979-ம் ஆண்டு (சமாதானம்).
* ஐந்தாவது இந்தியர் சந்திரசேகர், 1983-ம் ஆண்டு (இயற்பியல்).
* ஆறாவது இந்தியர் அமர்த்தியா சென், 1998-ம் ஆண்டு (பொருளாதாரம்).
* ஞானபீட விருது பெற்ற முதல் பெண் ஆஷா பூர்ண தேவி.
* உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி.
* முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்னா ராஜன் ஜார்ஜ்.
* முதல் பெண் விமான ஓட்டி பிரேம் மாத்தூர்.
* முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
Re: அறிவுத்துளிகள்
* உலகைக் கப்பலில் சுற்றி வந்த முதல் பெண் உஜ்ஜாவா ராய்.
* இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் போலீஸ் கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.
* கஜினி முகம்மது காலத்திய வரலாற்று ஆசிரியர் அல்பரூனி.
* வாஸ்கோடகாமா முதலாம் இம்மானுவேல் என்ற மன்னரின் உதவிப் பெற்று கடல் பயணத்தை மேற்கொண்டார்.
* உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் ஜெனிவா நாட்டில் உள்ளது.
* அகஸ்டஸ் சீசர் சிம்மாசனம் அமர்ந்த போது அவருக்கு வயது 19.
* சர் ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த போது அவருக்கு வயது 24.
* கலிலியோ தெர்மா மீட்டரைக் கண்டுபிடித்த போது அவருக்கு வயது 20.
* மார்கோ போலோ உலகப் பயணத்தைத் தொடங்கிய போது அவருக்கு வயது 20.
* பிட்மேன் சுருக்கெழுத்தை கண்டுபிடித்த போது அவருக்கு வயது 17.
* நெப்போலியன் பீரங்கிப் படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது அவருக்கு வயது 16.
* உலகிலேயே 75 சதவீதம் தேக்குமரம் ஏற்றுமதி செய்யும் நாடு பர்மா.
* உலகிலேயே பூமி அதிர்ச்சி அதிகம் ஏற்படும் நாடு ஜப்பான்.
* இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் போலீஸ் கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.
* கஜினி முகம்மது காலத்திய வரலாற்று ஆசிரியர் அல்பரூனி.
* வாஸ்கோடகாமா முதலாம் இம்மானுவேல் என்ற மன்னரின் உதவிப் பெற்று கடல் பயணத்தை மேற்கொண்டார்.
* உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் ஜெனிவா நாட்டில் உள்ளது.
* அகஸ்டஸ் சீசர் சிம்மாசனம் அமர்ந்த போது அவருக்கு வயது 19.
* சர் ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த போது அவருக்கு வயது 24.
* கலிலியோ தெர்மா மீட்டரைக் கண்டுபிடித்த போது அவருக்கு வயது 20.
* மார்கோ போலோ உலகப் பயணத்தைத் தொடங்கிய போது அவருக்கு வயது 20.
* பிட்மேன் சுருக்கெழுத்தை கண்டுபிடித்த போது அவருக்கு வயது 17.
* நெப்போலியன் பீரங்கிப் படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது அவருக்கு வயது 16.
* உலகிலேயே 75 சதவீதம் தேக்குமரம் ஏற்றுமதி செய்யும் நாடு பர்மா.
* உலகிலேயே பூமி அதிர்ச்சி அதிகம் ஏற்படும் நாடு ஜப்பான்.
Re: அறிவுத்துளிகள்
* இந்தியாவில் தொலைபேசி தயாரிப்பில் புகழ் பெற்ற நகரம் பெங்களூர்.
* செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்தவர் ஜோண்டு வானட்.
* சுற்றுலாவை ஒரு தொழிலாக அங்கீகரித்த முதல் மாநிலம் கேரளா.
* சர்.சி.வி.இராமனும், அவரது மைத்துனர் சுப்பிரமணியம் சந்திரசேகரும் நோபல் பரிசு வாங்கியுள்ளனர்.
* செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்தவர் ஜோண்டு வானட்.
* சுற்றுலாவை ஒரு தொழிலாக அங்கீகரித்த முதல் மாநிலம் கேரளா.
* சர்.சி.வி.இராமனும், அவரது மைத்துனர் சுப்பிரமணியம் சந்திரசேகரும் நோபல் பரிசு வாங்கியுள்ளனர்.
Re: அறிவுத்துளிகள்
*இந்தியாவின் பூங்கா நகரம் பெங்களூர்.
*ரஷியா என்னும் பழைய பெயரை உடைய நாடு ஜெர்மனி.
*தங்க உரோம நாடு என்பது ஆஸ்திரேலியா.
*சாசுவதமாகன நகரம் என்று ரோம் நகரம் அழைக்கப்படுகிறது.
*இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு 1911-ம் ஆண்டு மாற்றப்பட்டது.
*தங்கம் 60 நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.
*தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு இந்தியா.
*22 கேரட் தங்கம் என்பது 91.67% தூய்மையானது.
*தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 600 டன்கள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
*பூமியில் இன்னும் 41 ஆயிரம் டன் தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
*இங்கிலாந்து நாட்டு மக்கள் 9 காரட் தங்க நகைகளை விரும்பி அணிகிறார்கள்.
*ரஷியா என்னும் பழைய பெயரை உடைய நாடு ஜெர்மனி.
*தங்க உரோம நாடு என்பது ஆஸ்திரேலியா.
*சாசுவதமாகன நகரம் என்று ரோம் நகரம் அழைக்கப்படுகிறது.
*இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு 1911-ம் ஆண்டு மாற்றப்பட்டது.
*தங்கம் 60 நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.
*தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு இந்தியா.
*22 கேரட் தங்கம் என்பது 91.67% தூய்மையானது.
*தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 600 டன்கள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
*பூமியில் இன்னும் 41 ஆயிரம் டன் தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
*இங்கிலாந்து நாட்டு மக்கள் 9 காரட் தங்க நகைகளை விரும்பி அணிகிறார்கள்.
Re: அறிவுத்துளிகள்
*அதிக புலனாய்வுத் துறை நிறுவனங்களைக் கொண்ட நாடு? - அமெரிக்கா
*நமது நாட்டில் எத்தனை துப்பறியும் நிறுவனங்கள் உள்ளன? - 3 (டி.ஐ.ஏ., ஐ.பி., ரா)
*சுபோ என்பது எந்த நாட்டின் உளவு ஸ்தாபனம்? - பின்லாந்து
*பிரேசில் நாட்டின் புலனாய்வுத் துறையின் பெயர்? - பிரேசிலியன் இன்டலிஜென்ஸ் ஏஜென்சி
*பின் என்றழைக்கப்படும் உளவு ஸ்தாபனம் எந்த நாட்டில் உள்ளது? - இந்தோனேஷியா
*எஸ்.எஸ்.எஸ் என்பது எந்த நாட்டின் புலனாய்வுத் துறை? - நைஜீரியா
*பாகிஸ்தானின் முதன்மையான உளவு ஸ்தாபனம்? - ஐ.எஸ்.ஐ.
*ஐ.எஸ்.டி., எஸ்.ஐ.டி ஆகிய இரண்டு உளவு ஸ்தாபனங்கள் உள்ள நாடு? - சிங்கப்பூர்.
*சபோ என்னும் உளவுத் துறை அமைப்பைக் கொண்டநாடு? - சுவீடன்
*1917-ம் ஆண்டு ரஷியாவில் தொடங்கப்பட்ட ரகசிய போலீஸ் துறை? - செகா
*சிஸ் என்றழைக்கப்படும் எம்.ஐ.6 என்பது எந்த நாட்டின் உளவு ஸ்தாபனம்? - இங்கிலாந்து
*ரஷியாவின் தற்போதைய பிரபல உளவு ஸ்தாபனம்? - கே.ஜி.பி.
*நமது நாட்டில் எத்தனை துப்பறியும் நிறுவனங்கள் உள்ளன? - 3 (டி.ஐ.ஏ., ஐ.பி., ரா)
*சுபோ என்பது எந்த நாட்டின் உளவு ஸ்தாபனம்? - பின்லாந்து
*பிரேசில் நாட்டின் புலனாய்வுத் துறையின் பெயர்? - பிரேசிலியன் இன்டலிஜென்ஸ் ஏஜென்சி
*பின் என்றழைக்கப்படும் உளவு ஸ்தாபனம் எந்த நாட்டில் உள்ளது? - இந்தோனேஷியா
*எஸ்.எஸ்.எஸ் என்பது எந்த நாட்டின் புலனாய்வுத் துறை? - நைஜீரியா
*பாகிஸ்தானின் முதன்மையான உளவு ஸ்தாபனம்? - ஐ.எஸ்.ஐ.
*ஐ.எஸ்.டி., எஸ்.ஐ.டி ஆகிய இரண்டு உளவு ஸ்தாபனங்கள் உள்ள நாடு? - சிங்கப்பூர்.
*சபோ என்னும் உளவுத் துறை அமைப்பைக் கொண்டநாடு? - சுவீடன்
*1917-ம் ஆண்டு ரஷியாவில் தொடங்கப்பட்ட ரகசிய போலீஸ் துறை? - செகா
*சிஸ் என்றழைக்கப்படும் எம்.ஐ.6 என்பது எந்த நாட்டின் உளவு ஸ்தாபனம்? - இங்கிலாந்து
*ரஷியாவின் தற்போதைய பிரபல உளவு ஸ்தாபனம்? - கே.ஜி.பி.
Re: அறிவுத்துளிகள்
* முதன்முதலில் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டம் 1857ல் ஆரம்பமானது.
* இந்திய தேசிய காங்கிரஸ் 1895ல் துவங்கப்பட்டது.
* 1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்ததால் விடுதலைப் போராட்டம் தீவிரம் அடைந்தது.
* இந்திய சுதந்திரத்திற்காக காந்திஜி மொத்தம் 6 ஆண்டு, ஐந்து மாதம் சிறைத் தண்டனை அனுபவித்தார்.
* காந்திஜியை, "தேசத் தந்தை' என்று முதன் முதலில் சொன்னவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தான்.
[color:0ad7="Green"]* இந்திய தேசிய மூவண்ணக் கொடியை முதன்முதலில் வடிவமைத்தவர், பிக்காஜி ருஸ்தம் காமா என்ற பெண்மணி தான். அதில் சில மாற்றங்கள் செய்து, சுதந்திரக் கொடி உருவாயிற்று.
[color:0ad7="Red"]
* இந்திய சுதந்திர போராட்ட காலத்தில், உஷா மேத்தா என்ற வீராங்கனை, ரகசிய வானொலி அலை ஒன்றை அமைத்து, போராட்ட வீரர்களுக்கு செய்திகளை ரகசியமாக தெரிவித்து வந்தார். இதைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர்கள், அப்பெண்மணிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தனர். அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் அவ்வீராங்கனை.
* இந்தியாவில் உள்ள நிரந்தர தபால் அலுவலகங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 516. சீனாவில் 63 ஆயிரத்து 555 மட்டுமே உள்ளது.
* சாலை விபத்துக்களால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 500.
* பதினான்காவது மக்களவை மே, 2004ல் ஆரம்பித்த போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 52.
* இந்திய தேசிய காங்கிரஸ் 1895ல் துவங்கப்பட்டது.
* 1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்ததால் விடுதலைப் போராட்டம் தீவிரம் அடைந்தது.
* இந்திய சுதந்திரத்திற்காக காந்திஜி மொத்தம் 6 ஆண்டு, ஐந்து மாதம் சிறைத் தண்டனை அனுபவித்தார்.
* காந்திஜியை, "தேசத் தந்தை' என்று முதன் முதலில் சொன்னவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தான்.
[color:0ad7="Green"]* இந்திய தேசிய மூவண்ணக் கொடியை முதன்முதலில் வடிவமைத்தவர், பிக்காஜி ருஸ்தம் காமா என்ற பெண்மணி தான். அதில் சில மாற்றங்கள் செய்து, சுதந்திரக் கொடி உருவாயிற்று.
[color:0ad7="Red"]
* இந்திய சுதந்திர போராட்ட காலத்தில், உஷா மேத்தா என்ற வீராங்கனை, ரகசிய வானொலி அலை ஒன்றை அமைத்து, போராட்ட வீரர்களுக்கு செய்திகளை ரகசியமாக தெரிவித்து வந்தார். இதைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர்கள், அப்பெண்மணிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தனர். அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் அவ்வீராங்கனை.
* இந்தியாவில் உள்ள நிரந்தர தபால் அலுவலகங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 516. சீனாவில் 63 ஆயிரத்து 555 மட்டுமே உள்ளது.
* சாலை விபத்துக்களால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 500.
* பதினான்காவது மக்களவை மே, 2004ல் ஆரம்பித்த போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 52.
Re: அறிவுத்துளிகள்
* உலகிலேயே அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனம் இந்திய ரயில்வேதான்! அதில் 14 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
* இந்தியாவில் 334 விமான நிலையங்கள் உள்ளன.
* துணை நடிகர், நடிகைகள் உள்பட, "காந்தி' படத்தில் (1982ம் ஆண்டு) பங்கு கொண்ட நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை மூன்று லட்சம். கின்னஸ் சாதனை இது.
* ஆக., 15, 1947ல் இந்தியாவின் ஜனத்தொகை 34.5 கோடியாக இருந்தது.
* இதுவரை பிரதமராக பதவியேற்ற 13 பேர்களில் 8 பேர் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அவர்கள்... நேரு, லால் பகதுõர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திர சேகர், வாஜ்பாய்.
* இந்தியாவில் 334 விமான நிலையங்கள் உள்ளன.
* துணை நடிகர், நடிகைகள் உள்பட, "காந்தி' படத்தில் (1982ம் ஆண்டு) பங்கு கொண்ட நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை மூன்று லட்சம். கின்னஸ் சாதனை இது.
* ஆக., 15, 1947ல் இந்தியாவின் ஜனத்தொகை 34.5 கோடியாக இருந்தது.
* இதுவரை பிரதமராக பதவியேற்ற 13 பேர்களில் 8 பேர் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அவர்கள்... நேரு, லால் பகதுõர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திர சேகர், வாஜ்பாய்.
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
Page 7 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|