Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவுத்துளிகள்
4 posters
Page 3 of 18
Page 3 of 18 • 1, 2, 3, 4 ... 10 ... 18
அறிவுத்துளிகள்
First topic message reminder :
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்
இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்
நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42
யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4
உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்
பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்
டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்
இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி
இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்
நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை
கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்
இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்
நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42
யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4
உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்
பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்
டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்
இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி
இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்
நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை
கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி
Re: அறிவுத்துளிகள்
* உலகை வலம் வந்த முதல் கப்பலின் பெயர்
விக்டோரியா
* செவ்வாய் கிரகத்தை முதன் முதலில் படம் பிடித்த செயற்கை கோள்
மரினா IV
* உலகிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சியின் பெயர்
மானார்க் பட்டர்பிளை
* பின்புறம் பறக்கும் பறவையின் பெயர்
தேன்சிட்டு
* வேகமாய் வளரும் மரம்
யூகலிப்டஸ்
* இந்தியாவில் பெனிசிலின் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
பிம்ப்ரி
* இயற்கையில் கிடைக்கும் கதிரியக்க வாயு
ஹீலியம்
* மிக குறைந்த் கொதி நிலை கொண்ட தனிமம்
ஹீலியம்.
* நவீன இந்தியாவின் தந்தை
ராஜாராம் மோகன்ராய்
* இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை
ஹோமி ஜெ. பாபா
விக்டோரியா
* செவ்வாய் கிரகத்தை முதன் முதலில் படம் பிடித்த செயற்கை கோள்
மரினா IV
* உலகிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சியின் பெயர்
மானார்க் பட்டர்பிளை
* பின்புறம் பறக்கும் பறவையின் பெயர்
தேன்சிட்டு
* வேகமாய் வளரும் மரம்
யூகலிப்டஸ்
* இந்தியாவில் பெனிசிலின் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
பிம்ப்ரி
* இயற்கையில் கிடைக்கும் கதிரியக்க வாயு
ஹீலியம்
* மிக குறைந்த் கொதி நிலை கொண்ட தனிமம்
ஹீலியம்.
* நவீன இந்தியாவின் தந்தை
ராஜாராம் மோகன்ராய்
* இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை
ஹோமி ஜெ. பாபா
Re: அறிவுத்துளிகள்
* தயான்சந்த் பிறந்த நாள் இந்தியாவில் தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
*இந்திய விமானத்துறையின் தந்தை என அழைக்கப்படுபவர்
ஜே.ர்.டி.டாடா
* ஆக்ஷஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
கிரிக்கெட்
* இத்தாலி நாட்டு நாணயத்தின் பெயர்
லிரா
* இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர்
ராட்கிளிப்
*இந்திய விமானத்துறையின் தந்தை என அழைக்கப்படுபவர்
ஜே.ர்.டி.டாடா
* ஆக்ஷஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
கிரிக்கெட்
* இத்தாலி நாட்டு நாணயத்தின் பெயர்
லிரா
* இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர்
ராட்கிளிப்
Re: அறிவுத்துளிகள்
*பேக்ஸ் இயந்திரம் பெய்பன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
*நிமோனியா நோய் நுரையீரலைத் தாக்கும்.
*வைட்டமின்'சி' அதிக அளவில் காணப்படும் உணவுப்பொருள் எலுமிச்சம்பழம்.
*பாராசூட் தயாரிக்க பயன்படும் இழை நைலான்.
*மனித உடலில் அதிகமாகக் காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.
*கண் இல்லாத உயிரினம் மண்புழு.
*நிமோனியா நோய் நுரையீரலைத் தாக்கும்.
*வைட்டமின்'சி' அதிக அளவில் காணப்படும் உணவுப்பொருள் எலுமிச்சம்பழம்.
*பாராசூட் தயாரிக்க பயன்படும் இழை நைலான்.
*மனித உடலில் அதிகமாகக் காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.
*கண் இல்லாத உயிரினம் மண்புழு.
Re: அறிவுத்துளிகள்
*நல்ல திடகாத்திரமான குதிரை சராசரியாக மணிக்கு 68கி.மீ வேகத்தில் ஓடும்.
*கானா நாட்டின் பழைய பெயர் லேண்ட் ஆஃப் கோல்டு(Land of Gold).
*உலகிலேயே அதிக அளவு வெள்ளியை உற்பத்தி செய்யும் நாடு மெக்சிகோ.
*கங்காருவைவிட ஒட்டகச் சிவிங்கி மணிக்கு 56கி.மீ வேகத்தில் ஓடக் கூடியது.
*ஆப்பிரிக்க யானைகள் மணிக்கு 39கிமீ தூரம் ஓடும்.
*1996ல் இந்தியா சந்தித்த மூன்று பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாய், தேவகவுடா.
*எவரெஸ்ட் சிகரத்தில் இருமுறை ஏறிய ஒரே இந்தியப் பெண்மணி சந்தோஷ் யாதவ்.
*ஒரே அளவு வெப்பத்தில் இரும்பைவிட பித்தளை அதிக விரிவடையும்.
*கிளிசரின் துணியின் மீதுள்ள காப்பி, டீ கறைகளைப் போக்கும்.
*தங்கத்துடன் இலகுவாகச் சேரக்கூடிய உலோகம் தாமிரம்.
*உலகில் முதன்முதலில் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு வித்திட்டவர் கிரிஸ்டியன் பெர்னார்டு.
*கானா நாட்டின் பழைய பெயர் லேண்ட் ஆஃப் கோல்டு(Land of Gold).
*உலகிலேயே அதிக அளவு வெள்ளியை உற்பத்தி செய்யும் நாடு மெக்சிகோ.
*கங்காருவைவிட ஒட்டகச் சிவிங்கி மணிக்கு 56கி.மீ வேகத்தில் ஓடக் கூடியது.
*ஆப்பிரிக்க யானைகள் மணிக்கு 39கிமீ தூரம் ஓடும்.
*1996ல் இந்தியா சந்தித்த மூன்று பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாய், தேவகவுடா.
*எவரெஸ்ட் சிகரத்தில் இருமுறை ஏறிய ஒரே இந்தியப் பெண்மணி சந்தோஷ் யாதவ்.
*ஒரே அளவு வெப்பத்தில் இரும்பைவிட பித்தளை அதிக விரிவடையும்.
*கிளிசரின் துணியின் மீதுள்ள காப்பி, டீ கறைகளைப் போக்கும்.
*தங்கத்துடன் இலகுவாகச் சேரக்கூடிய உலோகம் தாமிரம்.
*உலகில் முதன்முதலில் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு வித்திட்டவர் கிரிஸ்டியன் பெர்னார்டு.
Re: அறிவுத்துளிகள்
*உலகிலேயே காகித உற்பத்தியில் முதலிடம் பெறும் நாடு அமெரிக்கா.
*22.11.1963ல் ஜான்கென்னடி படுகொலை செய்யப்பட்டார்.
*கெய்ரோ நகரில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பல்கலைக் கழகம் உள்ளது.
*கிழங்கு வகை உற்பத்தியில் சீனா முதலிடம் பெறுகிறது.
*1949ல் அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார்.
*அதிகமான தீவுகளை கொண்ட நாடு இந்தோனேசியா.
*சர்க்கரை நோய் அதிகமானால் கண்பார்வை பாதிக்கப்படும்.
*சமயபுரம் கோவிலை 18ம் நூற்றாண்டில் ஆண்ட "விஜயரங்க சொக்க நாயக்கர்' கட்டினார்.
*ஷேக்ஸ்பியர் பிறந்தது 23.4.1564 அன்று. இறந்தது 23.4.1616.
*முதன் முதலில் அணுகுண்டு போட்ட நாடு அமெரிக்கா.
*பசும்பாலை விட ஒட்டகப்பாலில் சத்துக்கள் அதிகம்.
*அலுமினியம் தாமிரம், மெக்னீசியம் கலந்த கலவை டியூராலுமின் எனப்படும்.
*இந்தி மொழி 43 சதவிகித மக்களால் பேசப்படுகிறது.
*22.11.1963ல் ஜான்கென்னடி படுகொலை செய்யப்பட்டார்.
*கெய்ரோ நகரில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பல்கலைக் கழகம் உள்ளது.
*கிழங்கு வகை உற்பத்தியில் சீனா முதலிடம் பெறுகிறது.
*1949ல் அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார்.
*அதிகமான தீவுகளை கொண்ட நாடு இந்தோனேசியா.
*சர்க்கரை நோய் அதிகமானால் கண்பார்வை பாதிக்கப்படும்.
*சமயபுரம் கோவிலை 18ம் நூற்றாண்டில் ஆண்ட "விஜயரங்க சொக்க நாயக்கர்' கட்டினார்.
*ஷேக்ஸ்பியர் பிறந்தது 23.4.1564 அன்று. இறந்தது 23.4.1616.
*முதன் முதலில் அணுகுண்டு போட்ட நாடு அமெரிக்கா.
*பசும்பாலை விட ஒட்டகப்பாலில் சத்துக்கள் அதிகம்.
*அலுமினியம் தாமிரம், மெக்னீசியம் கலந்த கலவை டியூராலுமின் எனப்படும்.
*இந்தி மொழி 43 சதவிகித மக்களால் பேசப்படுகிறது.
Re: அறிவுத்துளிகள்
*உலகில் முதன்முதலில் தோன்றிய உயிரினம் ஆமையாகும்!
*ஆமை உலகில் நீண்ட காலம் வாழும் உயிரினம்.
*ஆமைக்குப் பற்கள் கிடையாது.
*ஆமை மணிக்கு 229 அடி தூரம் மட்டுமே செல்லும்.
*கடல் ஆமைகள் சரியாக 100 முட்டைகளிடும்.
*ஆமை உலகில் நீண்ட காலம் வாழும் உயிரினம்.
*ஆமைக்குப் பற்கள் கிடையாது.
*ஆமை மணிக்கு 229 அடி தூரம் மட்டுமே செல்லும்.
*கடல் ஆமைகள் சரியாக 100 முட்டைகளிடும்.
Re: அறிவுத்துளிகள்
இந்தியாவின் அணிகலன் மணிப்பூர்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்
பிளாஸ்டிக்கை கண்டறிந்தவர் லியோ பேக்லாண்டு
ஃபவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தவர் வாட்டர் மேன்
கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தவர் சார்லஸ் பாபேஜ்
பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு நியுசிலாந்து
பெண்களுக்கு வாக்குரிமை மறுத்த நாடு சுவிட்சர்லாந்து
புயலின் வேகத்தை அளக்க உதவும் அலகு நாட்
சத்தத்தை அதிகமாக்கிக் கேட்க பயன்படுவது ஆம்ளிபயர்
நமது நாட்டின் தேசிய முழக்கம் "சத்யமேவ ஜெயதே"
ரத்தத்தை சுத்தப்படுத்தும் மனித உறுப்பு இதயம்
அத்வைத கோட்பாட்டை உருவாக்கியவர் ஸ்ரீமத்வர்
திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்க வாசகர்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்
பிளாஸ்டிக்கை கண்டறிந்தவர் லியோ பேக்லாண்டு
ஃபவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தவர் வாட்டர் மேன்
கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்தவர் சார்லஸ் பாபேஜ்
பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு நியுசிலாந்து
பெண்களுக்கு வாக்குரிமை மறுத்த நாடு சுவிட்சர்லாந்து
புயலின் வேகத்தை அளக்க உதவும் அலகு நாட்
சத்தத்தை அதிகமாக்கிக் கேட்க பயன்படுவது ஆம்ளிபயர்
நமது நாட்டின் தேசிய முழக்கம் "சத்யமேவ ஜெயதே"
ரத்தத்தை சுத்தப்படுத்தும் மனித உறுப்பு இதயம்
அத்வைத கோட்பாட்டை உருவாக்கியவர் ஸ்ரீமத்வர்
திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்க வாசகர்
Re: அறிவுத்துளிகள்
திருவாசகம் -மொழிபெயர்த்தவர் ஜியு.போப்
முடிக்கு கறுப்பு நிறம் தருகின்ற நிறமி மெலானின்
பென்சிலின் -கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் பிளமிங்
விஞ்ஞானத்தின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன்
லிப்ட் - கண்டறிந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டிஸ்
செல்லின் 'உட்கருவை' கண்டுபிடித்தவர் ராபர்ட் ப்ரவ்ன்
உலகத்தில் முழுமையான இந்து நாடு நேபாளம்
தாஜ்மஹாலை உருவாக்கிய சிறந்த சிற்பி இஸ்தாக் உஸ்தாக்
தமிழ் சுருக்கெழுத்து முறை கண்டுபிடித்தவர் சீனிவாசராவ்
வைரஸை முதலில் பிரித்தவர் டிபிட்ரி ஐவனோஸ்கி
செல்லினைக் கண்டறிந்தவர் ராபர்ட் ஹூக்
நிலவில் காலடி வைத்தவர் நீலம் ஆம்ஸ்ட்ராங்
உலகிலேயே பெரிய கண்டம் ஆசியா
உலகிலேயே சிறிய கண்டம் ஆஸ்திரேலியா
முடிக்கு கறுப்பு நிறம் தருகின்ற நிறமி மெலானின்
பென்சிலின் -கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் பிளமிங்
விஞ்ஞானத்தின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன்
லிப்ட் - கண்டறிந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டிஸ்
செல்லின் 'உட்கருவை' கண்டுபிடித்தவர் ராபர்ட் ப்ரவ்ன்
உலகத்தில் முழுமையான இந்து நாடு நேபாளம்
தாஜ்மஹாலை உருவாக்கிய சிறந்த சிற்பி இஸ்தாக் உஸ்தாக்
தமிழ் சுருக்கெழுத்து முறை கண்டுபிடித்தவர் சீனிவாசராவ்
வைரஸை முதலில் பிரித்தவர் டிபிட்ரி ஐவனோஸ்கி
செல்லினைக் கண்டறிந்தவர் ராபர்ட் ஹூக்
நிலவில் காலடி வைத்தவர் நீலம் ஆம்ஸ்ட்ராங்
உலகிலேயே பெரிய கண்டம் ஆசியா
உலகிலேயே சிறிய கண்டம் ஆஸ்திரேலியா
Re: அறிவுத்துளிகள்
உலகிலேயே பெரிய நாடு ரஷ்யா
உலகிலேயே சிறிய நாடு வாட்டிகன்
காவேரி விமான எஞ்சினை உருவாக்கியவர் அப்துல்கலாம்
1997ல் பாரத ரத்னா விருதுபெற்றவர் அப்துல்கலாம்
இந்திய புள்ளியியல் துறையின் தந்தை பி.சி.மகளநோபிஸ்
கிரகங்களிலேயே மிகப்பெரிய கிரகம் வியாழன்
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் கிரகம் புதன்
கிரகங்களில் குளிர்ச்சியான கிரகம் புளூட்டோ
நெம்புகோல் தத்துவம்க்ஷ ஆர்க்கிமிடிஸ்கிரீஸ்
காந்தி பிறந்த இடம் போர்பந்தர்
இராமாயணத்தை எழுதியவர் வான்மீகி
இந்தியாவில் வைரம் அதிகமாக கிடைக்கும் இடம் பன்னா
திருவிளையாடற்புராணம்-பரஞ்சோதி முனிவர்
பொன்னியின் செல்வன் காவியத்தை எழுதியவர் கல்கி
ஓர் இரவு,வேலைக்காரி ஆகியன எழுதியவர் அண்ணா
ஈரப்பதத்தை ஹைக்ரோ மீட்டரால் அளக்கலாம்
உலகிலேயே சிறிய நாடு வாட்டிகன்
காவேரி விமான எஞ்சினை உருவாக்கியவர் அப்துல்கலாம்
1997ல் பாரத ரத்னா விருதுபெற்றவர் அப்துல்கலாம்
இந்திய புள்ளியியல் துறையின் தந்தை பி.சி.மகளநோபிஸ்
கிரகங்களிலேயே மிகப்பெரிய கிரகம் வியாழன்
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் கிரகம் புதன்
கிரகங்களில் குளிர்ச்சியான கிரகம் புளூட்டோ
நெம்புகோல் தத்துவம்க்ஷ ஆர்க்கிமிடிஸ்கிரீஸ்
காந்தி பிறந்த இடம் போர்பந்தர்
இராமாயணத்தை எழுதியவர் வான்மீகி
இந்தியாவில் வைரம் அதிகமாக கிடைக்கும் இடம் பன்னா
திருவிளையாடற்புராணம்-பரஞ்சோதி முனிவர்
பொன்னியின் செல்வன் காவியத்தை எழுதியவர் கல்கி
ஓர் இரவு,வேலைக்காரி ஆகியன எழுதியவர் அண்ணா
ஈரப்பதத்தை ஹைக்ரோ மீட்டரால் அளக்கலாம்
Re: அறிவுத்துளிகள்
மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்
கொன்றைவேந்தன், ஆத்திச்சூடி- எழுதியது ஒளவை
சீவகசிந்தாமணியை எழுதியவர் திருத்தக்கத் தேவர்
பாஞ்சாலி சபதம் எழுதியவர் பாரதியார்
கடல்புறா நாவலை எழுதியவர் சாண்டில்யன்
சீறாப்புராணத்தை எழுதியவர் உமறுப்புலவர்
நாலடியார் நூலை எழுதியவர்கள் சமண முனிவர்கள்
தேவாரத்தை பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்
பாண்டியன் பரிசு என்ற நூலை எழுதியவர் பாரதிதாசன்
நளவெண்பாவைப் பாடியவர் புகழேந்திப் புலவர்
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவர் கண்ணதாசன்
குடியரசு என்ற நூலை எழுதியவர் பிளாட்டோ
தமிழ் சங்கத்தின் தலைவர் அகத்தியர்
கடைச்சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர்
திருப்பாவை பாடியவர் ஆண்டாள்
கொன்றைவேந்தன், ஆத்திச்சூடி- எழுதியது ஒளவை
சீவகசிந்தாமணியை எழுதியவர் திருத்தக்கத் தேவர்
பாஞ்சாலி சபதம் எழுதியவர் பாரதியார்
கடல்புறா நாவலை எழுதியவர் சாண்டில்யன்
சீறாப்புராணத்தை எழுதியவர் உமறுப்புலவர்
நாலடியார் நூலை எழுதியவர்கள் சமண முனிவர்கள்
தேவாரத்தை பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்
பாண்டியன் பரிசு என்ற நூலை எழுதியவர் பாரதிதாசன்
நளவெண்பாவைப் பாடியவர் புகழேந்திப் புலவர்
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவர் கண்ணதாசன்
குடியரசு என்ற நூலை எழுதியவர் பிளாட்டோ
தமிழ் சங்கத்தின் தலைவர் அகத்தியர்
கடைச்சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர்
திருப்பாவை பாடியவர் ஆண்டாள்
Page 3 of 18 • 1, 2, 3, 4 ... 10 ... 18
Page 3 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|