புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்துளிகள் - Page 2 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 2 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
அறிவுத்துளிகள் - Page 2 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 2 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அறிவுத்துளிகள் - Page 2 I_vote_lcapஅறிவுத்துளிகள் - Page 2 I_voting_barஅறிவுத்துளிகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்துளிகள்


   
   

Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:19 am

First topic message reminder :

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு து}ங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:30 am

*மெலனி என்ற ஒருவகை பொருள்தான் நமது தலை மற்றும் உடலிலுள்ள முடிகளை கறுப்பாக வைத்திருக்கிறது.

*உலகப்புகழ் பெற்ற பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தை நிர்மாணித்த பொறியியலாளர் யார் தெரியுமா? அவர்தான் ஈஃபில் அலெக்சாண்டர் குற்படவ்.

*தண்ணீருக்குள் பறக்கும் பறவை ஒன்று உள்ளது. அதன் பெயர் டிப்பர்.

*பைபிளில் மோசஸுக்கு கடவுள் காட்சியளித்ததாகக் கூறப்படும் இடம் சீனாய் மலை. இங்கிருந்துதான் மோசஸ் 10கட்டளைகளைப் பெற்றுவந்தார் என்பது யூதர்களின் - கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்த மலை எகிப்தில் உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:30 am

*மணிக்கு 1000கிமீ வேகத்தில் தடையற்றுப் பறக்கும் ஒரு ஜெட் விமானம் இங்கிருந்து சூரியனைச் சென்றடைய 17ஆண்டுகள் ஆகும்.

*இந்தியாவின் மிகப்பெரிய ஆலமரம் கோல்கத்தா தாவரவியல் தோட்டத்தில் உள்ளது.

*ஷங்க் என்ற பிராணி எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தன்னைச் சுற்றி சிறிது தூரத்திற்கு மிகவும் துர்நாற்றமான நீரைப் பீய்ச்சியடிக்கும்.

*டமான்டுவா என்ற விலங்கு தன்குட்டியை எப்போதும் தன் முதுகிலேயே சுமந்து செல்லும். எவ்வளவு உயரமான மரத்திலும் வெகு விரைவாக ஏறிவிடும்.

*ஒரு ஆண் எலியும் ஒரு பெண் எலியும் சேர்ந்து ஓர் ஆண்டுக்கு 1372குட்டிகளை ஈன்றெடுக்கும்.

*உலகிலேயே சிலைகள் அதிகம் கொண்ட கோவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில். இங்கு 33,000 சிலைகள் உள்ளன.

*உலகிலேயே மிக நீண்ட பிரகாரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மூன்றாம் பிரகாரம் ஆகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:31 am

*3000 சுவை நரம்புகள் நமது நாக்கில் உள்ளன.

*1275 பாடல்களைக் கொண்ட நூல் தொல்காப்பியம்.

*சென்னை மெரினா கடற்கரையின் நீளம் 13 கி.மீட்டர்.

*ஆங்கிலம் தெரியாத இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ஜ்.

*உலக மதங்களின் முதல் மாநாடு சிக்காகோவில் 1893ல் நடந்தது.

*நிக்கல் கிடைக்கக்கூடிய ஒரே மாநிலம் ஒரிசா.

*செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் வீர சிவாஜியின் வாள் உள்ளது.

*சீன நாட்டின் தேசிய விளையாட்டு பிங் பாங்.

*காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 54.

*ஈரப்பதம் ஹைட்ரோ மீட்டர் என்னும் கருவியால் கணக்கிடப்படுகிறது.

*கனடாவில் அதிகமாக விளையும் தானியம் கோதுமை.

*இந்தியாவில் அதிக பாசன வசதி பெறும் மாநிலம் பஞ்சாப்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:31 am

*மெர்குரி விளக்குகள் 1912ல் கண்டுபிடிக்கப்பட்டன.

*காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு 1914.

*உலகிலேயே ஒரே இந்து மத நாடு நேப்பாளம்.

*எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோ.

*ஐநா சபையின் அலுவலக மொழிகள் 6.

*வேகமாக வளரும் மரம் யூகலிப்டஸ்.

*மனிதனால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் செம்பு.

*இந்தியாவில் மேகம் சூழ்ந்த மாநிலம் மேகாலயா.

*ஞானபீட விருது 1965ஆம் ஆண்டு முதல் வழங்கப் படுகிறது.

*கிரீஸ் நாட்டின் பழைய பெயர் ஹெல்லாஸ்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:32 am

* மிக நீளமாக வளரும் செடி - பிரம்புச்செடி

* காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை சூட்டியவர் - ரவீந்திரநாத் தாகூர்.

* கருப்புத் தங்கம் என்றழைக்கப் படுவது - மிளகு

* கோள்களில் சிறியது - புளூட்டோ, பெரியது - ஜூபிடர்

* நாம் வாழும் இந்தப்பூமியே ஒரு காந்தம் என முதலில் குறிப்பிட்டவர் - வில்லியம் கில்பர்ட்

* ஐ.நா. சபை என்னும் பெயரை உருவாக்கியவர் - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

* கிழக்கிந்திய ஸ்காட்லாந்து எனப்படுவது - மேகாலயா

* சாவகத்தீவு என அழைக்கப்பட்டது - இந்தோனேஷியா

* உலோகங்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது - பூளூட்டோனியம்

* யுரேனியத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹெர்சல்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:33 am

* இந்தியாவின் மிக நீண்ட பீச்: மெரினா பீச், சென்னை. இது 13 கி.மீ நீளமுடையது. உலகின் 2 வது மிக நீண்ட பீச் ஆகும்.

* இந்தியாவின் நீளமான அணைக்கட்டு: ஹிராகுட் அணைக்கட்டு. மகாநதியின் குறுக்கே (ஒரிசா) அமைந்துள்ளது. 24.4 கி.மீஆகும்.

* இந்தியாவின் ஈரமான பகுதி: மெளசின்ராம், மேகாலயா, வருட சராசரி மழை அளவு 11 ஆயிரத்து 873 மி.மீ கும்.

* இந்தியாவின் நீளமான ஆறு: கங்கை நதி, 2510 கி.மீ. இதன் நீர் வளப் பகுதி 8,17,00 ச.கி.மீ

* இந்தியாவின் பெரிய பாலைவனம்: கிரேட் இந்தியன் பாலை வனம் (தார் பாலைவனம்) ராஜஸ்தான், 2,59,000 ச.கி.மீ.

* உயரமான அணைக்கட்டு: பக்ரா, சட்லெஜ் நதி, பஞ்சாப் 226 மீ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:34 am

* உலகின் மிகப்பெரிய கோவில் - ஆங்கர்வாட்

* உலகின் பழமையான விளையாட்டு - போலோ

* சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1950

* வேதிவினை புரியாத செயற்கை இழை - டெப்ளான்

* இந்தியா சுதந்திரம் அடைந்த கிழமை - வெள்ளிக்கிழமை

* ஆங்கிலேயர்கள் லிட்டில் இங்கிலாந்து என்று அழைத்த ஊர் - உதகமண்டலம்

* அதிக சிறைச்சாலை கொண்ட மாநிலம் - மராட்டியம்

* செல்போனின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் - மார்ட்டின் கூப்பர்

* ஜீரோ வாட் பல்ப் என்பது உண்மையில் எத்தனை வாட் கொண்டது - 15 வாட்

* ஆங்கில மொழியில் அதிகம் பயன்படும் முதல் வார்த்தை - The

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:34 am

* மாலுமிகளின் திசைகாட்டி ஊசி எந்த உலோகத்தால் ஆனது?
காந்தமாக்கப்பட்ட இரும்பு

* திட்டக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1950

* மூன்றாம் பானிபட் யுத்தம் நடைபெற்ற ஆண்டு எது?
1761

* கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த்

* டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் தகுதியை முதன் முதலாக பெற்ற நாடு எது?
வெஸ்ட் இண்டீஸ்

* உலகின் மிகச்சிறிய குடியரசு நாடு
நவ்ரு

* பூமிக்கு அருகில் சூரியன் வரும் நாள்
ஜனவரி 3

* பூமிக்கு கீழ் உள்ள இளகிய பாறையின் பெயர் என்ன?
மாக்மா

* சோழ மண்டல கடற்கரை என்று எந்த பகுதியை அழைக்கிறோம்?
கிழக்கு கடற்கரையின் தென்பகுதி

* தகவல் போக்குவரத்து தொடர்புகளை தடை படுத்துபவை எவை?
மலைத் தொடர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:34 am

* உலகின் பெரிய நு¡லகம் - லெனின் நு¡லகம், மாஸ்கோ.

* கார்களுக்கு பதிவு எண்கள் தரும் முறையை அறிமுகப்படுத்தி நாடு - பிரான்ஸ்.

* விமானம் தயாரிக்க அதிகமாக பயன்படக்கூடிய உலோகம். - கோபால்ட்.

* பாராளுமன்ற படம் அச்சிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டு - ஐம்பது ரூபாய்.

* இந்திய குடியரசின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரல் - ராஜகோபாலாச்சாரியார்.

* அடிபட்டால் மனிதனைப்போல் அழும் விலங்கு - கரடி.

* விவசாயிகள் தினம் டிசம்பர் 23ல் கொண்டாடப்படுகிறது.

* இஸ்ரேல் நாட்டின் நாணயம் - §க்ஷகெல்.

* மனிதன் உடல் வெப்பம் 112 டிகிரிக்கு மேல் போனால் இறந்துவிடுவான். அதேபோல் 65 டிகிரிக்கு கீழே இருந்தாலும் இறந்துவிடுவான்.

* உலகத்திலேயே ஒரே ஒரு நாள் மட்டுமே ஜனாதிபதியாக இருந்த அமெரிக்கர், கே.போக். அந்த ஒருநாள் 3-3-1949.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 25, 2008 12:35 am

* Post Office என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர் இரவீந்திரநாத் தாகூர்.

* திரைப்பட தணிக்கைக்குழு இல்லாத நாடு பிரான்ஸ்.

* மின்மினி பூச்சை களிமண்ணில் ஒட்டி வைக்கும் பறவை து¡க்கனாங்குருவி.

* மார்பல்ஸ்சுக்கு புகழ்பெற்ற இடம் இராஜஸ்தான்.

* புத்தக வெளியீட்டில் உலக அளவில் முன்னிலையில் உள்ள 3 நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா.

* பறவைகளின் கண்டம் என்று பெயர் பெற்றது தென் அமெரிக்கா.

* இந்திய நிலப்பரப்பில் 18 சதவீதம் காடுகள் உள்ளன.

* டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் தலைநகர் டாமன்.

* மிக வெப்பமான நட்சத்திரத்தின் நிறம் நீலம்.

* முதன் முதலில் காப்பிச்செடி இந்தியாவில் எங்கு பயிரிடப்பட்டது?
சிக்மகளூர்

Sponsored content

PostSponsored content



Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக