புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நிர்வாகத்தின் அறிவிப்பு - அனைவரது கவனத்திற்கும்..!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
அனைத்து ஈகரை உறுப்பினர்களுக்கும் ஈகரை நிர்வாகத்தின் வணக்கங்கள் , சில நாட்களாக ஈகரையில் போடப்படும் பதிவுகளை பின்னூட்டங்கள் மூலம் தாக்குவது நடைபெற்று வருகிறது.
நமது ஈகரையை பற்றியும் , ஈகரையின் நோக்கம் செயல்பாடு ஆகியவற்றை நம் உறுப்பினர்களுக்கும் , விருந்தினார்களாக வந்து பயன்பெறும் நண்பர்களுக்கும் பலமுறை தெளிவு படுத்தி இருக்கிறோம்.
இருந்தாலும் இன்னுமொருமுறை , ஈகரையின் விதிமுறைகளை இங்கு உங்களுக்காக மேற்கோள் காட்டியிருக்கிறேன்.
ஈகரை , ஒரு பொதுவான கருத்துக்களம். இங்கு உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தங்களின் கருத்துக்களை, பதிவுகளை பதிவு செய்யும் உரிமை இருக்கிறது.
இங்கு இடப்படும் பதிவுகள் உங்களுக்கு பிடிக்காதவைகளாக இருந்தால் அல்லது உங்களுக்கு தொடர்பில்லாதவையாக இருந்தால் அதை விட்டு விட்டு இன்னும் பல ஆயிரம் பயனுள்ள பதிவுகள் இருக்கின்றன அதை படித்து பயன்பெறுங்கள்.
ஒரு பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் அந்த கட்டுரை ஆசிரியரை பாராட்டி முகஸ்துதி செய்யவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை, உங்களுக்கு அதில் மாற்று கருத்து இருந்தால் அதையும் பண்பான வார்த்தைகளால் சுட்டிக்காட்டுங்கள்/உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அவர்களுடன் நேரடியாக ஆரோக்கியமான கருத்து மோதல்களில் ஈடுபடுங்கள்.(அப்போது தான் இன்னும் பல உண்மைகள் தகவல்கள் எமக்கு கிடைக்கும்)
நமது ஈகரையின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாக , விதிமுறைகளை மீறுவது போல உள்ள பதிவுகளை நாம் அனுமதிப்பதில்லை. அவ்வாறு போடப்படும் பதிவுகள் தயவு தாட்சண்யம் இல்லாமல் நீக்கப்படும்.
அதேபோல , இங்கு உள்ள உறுப்பினர்கள் மீதும் / அவர்களின் பதிவுகளின் மேலும் தனிமனித தாக்குதல் போல நடைபெறுவது என தெரிந்தால் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும், எனவும் தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி
ஈகரை நிர்வாகம்
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் |
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். 2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார். 3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் 4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள். 5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்! 6. மற்றவர்களின் படைப்புக்களை எடுத்து இங்கு பதியும் பொழுது எழுதியவர் பெயர் அல்லது இணைய முகவரி கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்! 7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..! 8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்! 9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள். 10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது. 11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள். 12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது. 13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள். 14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள். 15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்! 16. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். |
விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு. அதே நேரம் எச்சரிக்கைப் புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு. |
அனைத்து ஈகரை உறுப்பினர்களுக்கும் ஈகரை நிர்வாகத்தின் வணக்கங்கள் , சில நாட்களாக ஈகரையில் போடப்படும் பதிவுகளை பின்னூட்டங்கள் மூலம் தாக்குவது நடைபெற்று வருகிறது.
நமது ஈகரையை பற்றியும் , ஈகரையின் நோக்கம் செயல்பாடு ஆகியவற்றை நம் உறுப்பினர்களுக்கும் , விருந்தினார்களாக வந்து பயன்பெறும் நண்பர்களுக்கும் பலமுறை தெளிவு படுத்தி இருக்கிறோம்.
இருந்தாலும் இன்னுமொருமுறை , ஈகரையின் விதிமுறைகளை இங்கு உங்களுக்காக மேற்கோள் காட்டியிருக்கிறேன்.
ஈகரை , ஒரு பொதுவான கருத்துக்களம். இங்கு உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தங்களின் கருத்துக்களை, பதிவுகளை பதிவு செய்யும் உரிமை இருக்கிறது.
இங்கு இடப்படும் பதிவுகள் உங்களுக்கு பிடிக்காதவைகளாக இருந்தால் அல்லது உங்களுக்கு தொடர்பில்லாதவையாக இருந்தால் அதை விட்டு விட்டு இன்னும் பல ஆயிரம் பயனுள்ள பதிவுகள் இருக்கின்றன அதை படித்து பயன்பெறுங்கள்.
ஒரு பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் அந்த கட்டுரை ஆசிரியரை பாராட்டி முகஸ்துதி செய்யவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை, உங்களுக்கு அதில் மாற்று கருத்து இருந்தால் அதையும் பண்பான வார்த்தைகளால் சுட்டிக்காட்டுங்கள்/உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அவர்களுடன் நேரடியாக ஆரோக்கியமான கருத்து மோதல்களில் ஈடுபடுங்கள்.(அப்போது தான் இன்னும் பல உண்மைகள் தகவல்கள் எமக்கு கிடைக்கும்)
நமது ஈகரையின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாக , விதிமுறைகளை மீறுவது போல உள்ள பதிவுகளை நாம் அனுமதிப்பதில்லை. அவ்வாறு போடப்படும் பதிவுகள் தயவு தாட்சண்யம் இல்லாமல் நீக்கப்படும்.
அதேபோல , இங்கு உள்ள உறுப்பினர்கள் மீதும் / அவர்களின் பதிவுகளின் மேலும் தனிமனித தாக்குதல் போல நடைபெறுவது என தெரிந்தால் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும், எனவும் தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி
ஈகரை நிர்வாகம்
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
விதிகளுக்கு உட்பட்டு நடப்போம்
- சுப்ரமணியன்பண்பாளர்
- பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009
ஈகரைன் விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்
த. சுப்ரமணியன்
த. சுப்ரமணியன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நிரவாகத்தின் முடிவுக்கு :suspect: :suspect:
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Aathira wrote:
யானும் அவ்வண்ணமே...
என்னா கலர் அடிக்கப்போறிங்க க்கா...!
இங்கே ஈகரையில் காணும் ஒரு வழக்கத்தை குறிப்பிட விரும்புகிறேன்.
ஒரு சிலர் தமது தனி வலைப்பதிவின்/ இணையத்தின் பதிவுகளை மட்டும் அப்படியே காபி பேஸ்ட் செய்துவிட்டு ஈகரைக்கு ஏதோ அறிவு தானம் செய்துவிட்டதைப் போல வேறெந்த திரிகளில் பங்கேற்காமலும் ஈகரை உறவுகளுடன் நட்புறவாகக்கூட இல்லாமலும் ஏதோ இவர்கள் தமது மேதாவித்தனத்தை இங்கே ஈகரையில் பறைசாற்றிவிட்டு மட்டும் செல்வது என்பது நடக்கிறது.
தமது படைப்புகளைப் பதிவதிலோ அல்லது தமது வலைப்பதிவின் காபி பேஸ்டையோ நான் குறை கூறவில்லை. ஆனால் ஏதோ தாம் மிகப்பெரிய பெர்னாட்ஷா போலவும் இங்கே வந்து அறிவுப்பிச்சை வழங்கிவிட்டு செல்வது போன்ற போக்குடன் நடப்பது வேதனைக்குரியதாகப் படுகிறது.
மேலும் பதியப்படும் கருத்துகள் தமக்கு ஒவ்வாமல் அதற்கு மாறான கருத்துக்களை முன்வைக்கும் போது அதற்கு உரிய பதிலையாவது சொல்லவேண்டிய தார்மீகக்கடமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள்.
இது எப்படி இருக்கிறது என்றால் என் அறிவுப்பகிரலை இங்கே வைத்துள்ளேன். அதை எடுத்துக்கொண்டு எனக்கு நன்றி சொல்லுங்கள். எதுவும் கேள்விகள் எழுப்பினால் என்னிடம் பதில் இருக்காது என்னும் மமதையில் நடப்பதாகப் படுகிறது.உண்மையான கருத்துக்களம் என்னும் போது அங்கே கருத்துப் பரிமாற்றங்களும் மறுப்புக்கருத்து அறிவிப்போரின் நியாயமான கருத்துக்களுக்கு பதில் அளிப்பதாகவும் இருப்பது தானே விவாதக்களம் எனக்கொள்ளவேண்டும்?
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை இங்கே. எல்லோருக்குமே ஒவ்வொரு வித தனிப்பட்ட திறமை இருக்கும். அப்படி இருக்க மற்றவரை எல்லாம் என்னவோ மதப்பிரசங்கத்துக்கு வந்த பாமரமக்கள் என நினைத்து நாம் நினைத்த கருத்துக்களை இறைத்துவிட்டு மேதாவித்தனமாக நடக்கும் போது அங்கே உதாசீனமும் ஆணவமும் தான் தென்படுகிறதே தவிர அனைவரையும் சமமாகப்பாவிக்கும் தன்மை இல்லாமல் போகிறது.
ஈகரை விவாதக்களம் ஒரு மதப்பிரசார மேடையும் அல்ல. தாம் நினைத்த எல்லாவற்றையும் கூறிவிட்டு இது தான் இப்படிதான். இதற்கு மறுப்பு தெரிவித்தாலும் அதற்கு பதிலளிக்கமாட்டோம் என்று போவது மிகுந்த கண்டனத்துக்குரியது என்பதை அறிதல் வேண்டும்..!
நான் இங்கே பொதுப்படையாகக் குறிப்பிட்டாலும் தொடர்புடையவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் ( அவர்கள் இங்கெல்லாம் வாசிப்பதும் வருகை தருவதும் கூட இல்லை என்பது வேறு விடயம் ) எனது இந்த கருத்தை முடித்துக் கொளிகிறேன்.
மேலும் இங்கே யாருமே தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவதில்லை என்பது அனைவரும் அறிவர். ஆனால் இங்கே கூறபபடும் கருத்துக்களுக்கு அமைதியாகத் தலையாட்டிக்கொண்டு போக நாம் செம்மறி ஆடுகள் இல்லை என்பதையும் தொடர்புடையோர் அறியட்டும்..!
எனது கருத்தில் முழு உடன்பாடு எனக்கு உண்டு என்பதால் இதில் தவறிருந்தால் மன்னித்தருள்க என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை..!
ஒரு சிலர் தமது தனி வலைப்பதிவின்/ இணையத்தின் பதிவுகளை மட்டும் அப்படியே காபி பேஸ்ட் செய்துவிட்டு ஈகரைக்கு ஏதோ அறிவு தானம் செய்துவிட்டதைப் போல வேறெந்த திரிகளில் பங்கேற்காமலும் ஈகரை உறவுகளுடன் நட்புறவாகக்கூட இல்லாமலும் ஏதோ இவர்கள் தமது மேதாவித்தனத்தை இங்கே ஈகரையில் பறைசாற்றிவிட்டு மட்டும் செல்வது என்பது நடக்கிறது.
தமது படைப்புகளைப் பதிவதிலோ அல்லது தமது வலைப்பதிவின் காபி பேஸ்டையோ நான் குறை கூறவில்லை. ஆனால் ஏதோ தாம் மிகப்பெரிய பெர்னாட்ஷா போலவும் இங்கே வந்து அறிவுப்பிச்சை வழங்கிவிட்டு செல்வது போன்ற போக்குடன் நடப்பது வேதனைக்குரியதாகப் படுகிறது.
மேலும் பதியப்படும் கருத்துகள் தமக்கு ஒவ்வாமல் அதற்கு மாறான கருத்துக்களை முன்வைக்கும் போது அதற்கு உரிய பதிலையாவது சொல்லவேண்டிய தார்மீகக்கடமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள்.
இது எப்படி இருக்கிறது என்றால் என் அறிவுப்பகிரலை இங்கே வைத்துள்ளேன். அதை எடுத்துக்கொண்டு எனக்கு நன்றி சொல்லுங்கள். எதுவும் கேள்விகள் எழுப்பினால் என்னிடம் பதில் இருக்காது என்னும் மமதையில் நடப்பதாகப் படுகிறது.உண்மையான கருத்துக்களம் என்னும் போது அங்கே கருத்துப் பரிமாற்றங்களும் மறுப்புக்கருத்து அறிவிப்போரின் நியாயமான கருத்துக்களுக்கு பதில் அளிப்பதாகவும் இருப்பது தானே விவாதக்களம் எனக்கொள்ளவேண்டும்?
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை இங்கே. எல்லோருக்குமே ஒவ்வொரு வித தனிப்பட்ட திறமை இருக்கும். அப்படி இருக்க மற்றவரை எல்லாம் என்னவோ மதப்பிரசங்கத்துக்கு வந்த பாமரமக்கள் என நினைத்து நாம் நினைத்த கருத்துக்களை இறைத்துவிட்டு மேதாவித்தனமாக நடக்கும் போது அங்கே உதாசீனமும் ஆணவமும் தான் தென்படுகிறதே தவிர அனைவரையும் சமமாகப்பாவிக்கும் தன்மை இல்லாமல் போகிறது.
ஈகரை விவாதக்களம் ஒரு மதப்பிரசார மேடையும் அல்ல. தாம் நினைத்த எல்லாவற்றையும் கூறிவிட்டு இது தான் இப்படிதான். இதற்கு மறுப்பு தெரிவித்தாலும் அதற்கு பதிலளிக்கமாட்டோம் என்று போவது மிகுந்த கண்டனத்துக்குரியது என்பதை அறிதல் வேண்டும்..!
நான் இங்கே பொதுப்படையாகக் குறிப்பிட்டாலும் தொடர்புடையவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் ( அவர்கள் இங்கெல்லாம் வாசிப்பதும் வருகை தருவதும் கூட இல்லை என்பது வேறு விடயம் ) எனது இந்த கருத்தை முடித்துக் கொளிகிறேன்.
மேலும் இங்கே யாருமே தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவதில்லை என்பது அனைவரும் அறிவர். ஆனால் இங்கே கூறபபடும் கருத்துக்களுக்கு அமைதியாகத் தலையாட்டிக்கொண்டு போக நாம் செம்மறி ஆடுகள் இல்லை என்பதையும் தொடர்புடையோர் அறியட்டும்..!
எனது கருத்தில் முழு உடன்பாடு எனக்கு உண்டு என்பதால் இதில் தவறிருந்தால் மன்னித்தருள்க என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
எப்ப சொன்னேன்? எப்ப சொன்னேன்? எப்ப சொன்னேன்?srinihasan wrote:Aathira wrote:ஈகரையில் என்றும் .Tamilzhan wrote:Aathira wrote:
யானும் அவ்வண்ணமே...
என்னா கலர் அடிக்கப்போறிங்க க்கா...!தான் தமிழன்
- Spoiler:
நேற்று தான் பச்சை கலர் பிடிக்காதுனு சொன்னீங்க... இன்னிக்கு என்னவென்றால் இப்படி....
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|