ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:19 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 12:20 am

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:09 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 am

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:40 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:35 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:32 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:23 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:21 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:12 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:42 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:40 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:38 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:36 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:34 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 2:20 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 2:06 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 23, 2024 1:08 am

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon Sep 23, 2024 12:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு

Go down

பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Empty பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு

Post by நிசாந்தன் Mon Dec 13, 2010 6:18 am

சிறீலங்காவில் மனித உரிமைகளும், ஊடக சுதந்திரமும், ஜனநாயகச் செயற்பாடுகளும் மறுக்கப்படுகின்றன. இந்த நிலையில் அது தற்போது பர்மா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அண்மித்துள்ளது என கொங்கொங்கை தளமாக கொண்ட ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன் 2010 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் அரச தலைவரின் அதிகாரங்கள் நீதித்துறைக்கு மேல் உள்ளதால், அங்கு நீதித்துறை முடங்கிப்போயுள்ளது. 2006 ஆம் ஆண்டில் இருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர்.
ஊடக சுதந்திரத்தில், உலகில் உள்ள 175 நாடுகளில் சிறீலங்கா 162 ஆவது இடத்தில் உள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு கடந்த வருடம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் 8,000 தொடக்கம் 10,000 விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளனர். போர் நிறைவுபெற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. அவர்களை பார்வையிட அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது அனைத்துலக சட்டத்தை மீறும் செயலாகும்.
பின்வரும் பரிந்துரைகளை நாம் சிறீலங்கா அரசுக்கு முன்வைக்கிறோம்:
சிறீலங்காவில் மனித உரிமைகள் மேம்பட வேண்டும். அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மனித உரிமை அமைப்புக்களை சுதந்திரமாக செயற்பட சிறீலங்கா அரசு அனுமதிக்க வேண்டும்.
அனைத்துலகத்தின் விதிகளை அரசு மதிக்க வேண்டும் என்பதுடன், அதனை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த அனைத்துலக விசாரணைகளுக்கு அரசு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வரவேண்டும்.
சிறீலங்காவில் கொல்லப்பட்ட உதவி நிறுவனப்பணியாளர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்துவதுடன், அவர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு அனுமதிகள் வழங்கப்பட வேண்டும்.
கடத்தல்கள், காணாமல்போதல் மற்றும் நீதிக்குப்புறம்பான படுகொலைகளை அரசு தடுக்க வேண்டும்.
தடுப்புக்காவலில் உள்ளவர்கள் மீதான துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும்: http://www.humanrights.asia/resources/hrreport/2010/AHRC-SPR-010-2010.pdf
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum