புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கி பணவைப்பு புத்தகம்
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மோனிக்காவும் நிக்கும் திருமணம் முடித்தனர், திருமண நாள் நிறைவில்
மோனிக்காவின் தாயார் மோனிக்காவிடம் 1000 ரூபா பணம் வைப்புச்செய்து ஓர் புதிய வங்கி கணக்கு புத்தகத்தை கொடுத்து, உனது வாழ்க்கையில் சந்தோசமான நிகழ்வுகள் நடக்கும் போது கொஞ்சம் பணத்தை இதில் வைப்புச் செய்து அதற்கான காரணத்தையும் எழுதி வைக்குமாறு சொல்லி அவர்களின் திருமணத்தின் ஞாபகார்த்தமாக அந்த பணம் வைப்புச் செய்த புத்தகத்தை கொடுத்தார். சிலகாலங்களுக்கு பின்னர் இப்புத்தகத்தை பார்க்கும் போது நீர் உன் வாழ்க்கையில் அடைந்த ஆனந்தம் உனக்கு புரியும் என்று சொன்னார்.
மோனிக்கா இதை நிக்கிடம் பகிர்ந்து இது ஓர் நல்ல ஆலோசனை எனவும்
அடுத்த பணவைப்புக்கான நிகழ்வை மிக ஆவலோடு எதிர்பார்திருந்தனர்
அவர்களின் பணவைப்பு விபரம்.....
* 7 Feb: Rs.100, first birthday celebration for Nick after marriage
* 1 Mar: Rs.300, salary raise for Monica
* 20 Mar: Rs.200, vacation trip to Bali
* 15 Apr: Rs.2000, Monica got pregnant
* 1 Jun: Rs.1000, Nick got promoted
* ..... And so on...
நாட்கள் செல்ல செல்ல மோனிக்காவிற்கும் நிக்கிற்கும் கருத்து முரன்பாடுகள் ஏற்பட்டு அவர்களிடம் சந்தோசமில்லாமல், கடைசியில் இருவரும் பிரிவது என முடிவெடுத்தனர்.
மோனிக்கா தன் தாயாரிடம் சென்று, நடந்தவற்றை சொல்லி, தனக்கு
நிக்கை திருமணம் செய்வதிற்கு எடுத்த முடிவை கற்பனை செய்யக்கூட முடியவில்லை என்று சொன்னார்.
தாயார் மோனிக்காவிடம் சொன்னார், உனக்கு திருமணவாழ்க்கை கசப்பாக இருந்தால் உனது விருப்பப்படி செய் என சொன்னார், அதற்கு முன்னர் தான் கொடுத்த பண வைப்பு புத்தகத்தை ஞாபகப்படுத்தி அதிலுள்ள பணம் முழுவதையும் செலவு செய்யுமாறு சொன்னார், ஏனெனில், அந்த கசப்பான வாழ்க்கை எதுவும் பதிவாக இருக்கக்கூடாது
மோனிக்காவும் அதுதான் சரி என சிந்தித்து, மறு நாள் வங்கிக்கு பணம்
எடுப்பதற்காக சென்று வரிசையில் காத்திருந்த வேளையில், அந்த பணம்
வைப்புச் செய்ததிற்கான காரணங்களை பார்த்து பார்த்து இருந்தவேளையில் பழைய ஆனந்தமான நினைவுகள் ஞாபகத்திற்கு வந்த போது, மோனிக்காவின் கண்கள் கலங்கியது, உடனே பணத்தை எடுக்காது வீட்டிற்கு திரும்பி சென்றார் மோனிக்கா
வங்கி கணக்கு புத்தகத்தை, நிக்கிடம் கொடுத்து பிரிவதற்கு முன்னர் அப்பணம் முழுவதையும் செலவு செய்யுமாறு கூறினாள்
அடுத்த நாள் நிக் அந்த புத்தகத்தை மோனிக்காவிடம் திரும்பவும் கொடுத்தார், அதை மோனிக்கா பார்த்த போது அதில் 5000 ரூபாய் மேலதிகமாய் வைப்பு செய்யப்பட்டிருந்தது அத்துடன் அதற்கான காரணம் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது
'This is the day I notice how much I've loved you all these years. How much happiness you've brought me.'
அவர்கள் கட்டியணைத்து ஆனந்தகண்ணீர் மல்கி அந்த பணவைப்பு புத்தகத்தை பாதுகாப்பாக வைத்தனர்.
"When you fall in any way, don't see the place where you fell instead see the place from where you slipped. Life is about correcting mistakes."
மோனிக்காவின் தாயார் மோனிக்காவிடம் 1000 ரூபா பணம் வைப்புச்செய்து ஓர் புதிய வங்கி கணக்கு புத்தகத்தை கொடுத்து, உனது வாழ்க்கையில் சந்தோசமான நிகழ்வுகள் நடக்கும் போது கொஞ்சம் பணத்தை இதில் வைப்புச் செய்து அதற்கான காரணத்தையும் எழுதி வைக்குமாறு சொல்லி அவர்களின் திருமணத்தின் ஞாபகார்த்தமாக அந்த பணம் வைப்புச் செய்த புத்தகத்தை கொடுத்தார். சிலகாலங்களுக்கு பின்னர் இப்புத்தகத்தை பார்க்கும் போது நீர் உன் வாழ்க்கையில் அடைந்த ஆனந்தம் உனக்கு புரியும் என்று சொன்னார்.
மோனிக்கா இதை நிக்கிடம் பகிர்ந்து இது ஓர் நல்ல ஆலோசனை எனவும்
அடுத்த பணவைப்புக்கான நிகழ்வை மிக ஆவலோடு எதிர்பார்திருந்தனர்
அவர்களின் பணவைப்பு விபரம்.....
* 7 Feb: Rs.100, first birthday celebration for Nick after marriage
* 1 Mar: Rs.300, salary raise for Monica
* 20 Mar: Rs.200, vacation trip to Bali
* 15 Apr: Rs.2000, Monica got pregnant
* 1 Jun: Rs.1000, Nick got promoted
* ..... And so on...
நாட்கள் செல்ல செல்ல மோனிக்காவிற்கும் நிக்கிற்கும் கருத்து முரன்பாடுகள் ஏற்பட்டு அவர்களிடம் சந்தோசமில்லாமல், கடைசியில் இருவரும் பிரிவது என முடிவெடுத்தனர்.
மோனிக்கா தன் தாயாரிடம் சென்று, நடந்தவற்றை சொல்லி, தனக்கு
நிக்கை திருமணம் செய்வதிற்கு எடுத்த முடிவை கற்பனை செய்யக்கூட முடியவில்லை என்று சொன்னார்.
தாயார் மோனிக்காவிடம் சொன்னார், உனக்கு திருமணவாழ்க்கை கசப்பாக இருந்தால் உனது விருப்பப்படி செய் என சொன்னார், அதற்கு முன்னர் தான் கொடுத்த பண வைப்பு புத்தகத்தை ஞாபகப்படுத்தி அதிலுள்ள பணம் முழுவதையும் செலவு செய்யுமாறு சொன்னார், ஏனெனில், அந்த கசப்பான வாழ்க்கை எதுவும் பதிவாக இருக்கக்கூடாது
மோனிக்காவும் அதுதான் சரி என சிந்தித்து, மறு நாள் வங்கிக்கு பணம்
எடுப்பதற்காக சென்று வரிசையில் காத்திருந்த வேளையில், அந்த பணம்
வைப்புச் செய்ததிற்கான காரணங்களை பார்த்து பார்த்து இருந்தவேளையில் பழைய ஆனந்தமான நினைவுகள் ஞாபகத்திற்கு வந்த போது, மோனிக்காவின் கண்கள் கலங்கியது, உடனே பணத்தை எடுக்காது வீட்டிற்கு திரும்பி சென்றார் மோனிக்கா
வங்கி கணக்கு புத்தகத்தை, நிக்கிடம் கொடுத்து பிரிவதற்கு முன்னர் அப்பணம் முழுவதையும் செலவு செய்யுமாறு கூறினாள்
அடுத்த நாள் நிக் அந்த புத்தகத்தை மோனிக்காவிடம் திரும்பவும் கொடுத்தார், அதை மோனிக்கா பார்த்த போது அதில் 5000 ரூபாய் மேலதிகமாய் வைப்பு செய்யப்பட்டிருந்தது அத்துடன் அதற்கான காரணம் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது
'This is the day I notice how much I've loved you all these years. How much happiness you've brought me.'
அவர்கள் கட்டியணைத்து ஆனந்தகண்ணீர் மல்கி அந்த பணவைப்பு புத்தகத்தை பாதுகாப்பாக வைத்தனர்.
"When you fall in any way, don't see the place where you fell instead see the place from where you slipped. Life is about correcting mistakes."
Similar topics
» 10ம் வகுப்பு வினா வங்கி புத்தகம் விற்பனை ஜோர் : மாவட்டங்களில் கிடைக்க வழியில்லை
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» வித்தியாசமான வங்கி
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» வித்தியாசமான வங்கி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|