புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
53 Posts - 42%
heezulia
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
304 Posts - 50%
heezulia
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
21 Posts - 3%
prajai
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_m10பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Dec 13, 2010 4:04 pm

வியேத்நாம் போரின் கொடூரங்களை சொன்ன ஓடி வரும் அந்த சிறுமியின் புகைப்படம்’ (கிம் சுக்) உண்மையை உரைத்த பிறகு போரை நிறுத்த, போராட்டம் நடத்த வேண்டிய அழுத்தத்தை உலகிற்கு கொடுத்தது, போர் முடிந்த பிறகும் அந்த சிறுமி இன்று வரை நம்முடன் உயிரோடு தான் இருக்கிறார்.

போரின் கொடுமையை தமிழினம் உரத்து கொடுத்த போது திரும்பி பார்க்காத சமூகம் இன்று வெளியாகும் காணோளிகளால் விழிப்படைந்து பார்க்கும் சமயம், அங்கு காப்பாற்ற மக்களும் இல்லை, பச்சைபடுகொலையை உணர்த்திய இசைபிரியாக்களும் இல்லை. பிணமாய் நாமும், படங்களை அவர்களும் துயரப்பட்டு கொண்டிருக்கிறோம்.

இசைபிரியாவையும் ஏனைய போராளிகளையும் பார்த்த உலக சமூகம் இப்போது நிர்வாணமாய் நிற்கிறது. துயரப்படங்களையும் துரோகத்தையும் பார்த்து பார்த்து பழகிவிட்ட சமூகமாய் தமிழ் சமூகம் நிற்கிறது. இறுதி வரை சமரசம் செய்யாத போராளிகளாய் நின்றவர்களுக்கு வணக்கம் செலுத்துவது மட்டுமல்ல, இசைபிரியாவை கொலை செய்ய துணை போன சமூகத்தை கேள்வி கேட்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.

மே 17 , 18 படுகொலை நடந்த ஒரு வாரத்தில் அங்கு சென்று பார்வை இட்ட ஐ. நா தலைவர், அந்த ஒரு வாரத்தில் உதவி தொகையை அளித்த இந்திய சோனியா அரசு, ஐ. நா வில் வர இருந்த இலங்கை மீதான விசாரணை தீர்மானத்தை தடுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள், மத்திய மந்திரி பதவி ஒதுக்கீட்டில் தமிழர்களை மறந்த தி.மு.க மற்றும் தோல்வியில் தூங்கி போன கட்சிகள் என அனைவரின் முன்னிலயில் தான் இசைபிரியா கொல்லப்பட்டார். இங்கு இசைபிரியா என்பவர் ஒரு தனி நபர் அல்ல, உலக சமூகத்தால் ஒரு மிருகத்தின் வாயில் தனித்து, கைகள் கட்டப்பட்ட நிலையில், வேட்டையாட விடப்பட்ட தமிழீழ சமூகமே.
போருக்கு பிறகு அமைதியை காத்த தமிழக தமிழர்களும் இந்த குற்ற சாட்டுக்கு விலக்கானவர்கள் அல்ல. நம் கண் முன்னால் தான், நம்மின் மௌனத்தின் மீதுதான் இந்த பச்சை படுகொலைகள் நடந்தன. போருக்கு பிறகு எழுச்சி பெற்று இருக்க வேண்டிய சமூகம் அவ்வாறு தனது கடமையை செய்யாமல் போனதன் சாட்சி தான் இசை பிரியாக்கள். தான் பெற்ற 6 மாத குழந்தையை போரில் பறிகொடுத்த பிறகும் உறுதியாய் இறுதி வரை எதிரியை எதிர்கொண்ட அந்த மாமனித போராளிக்கு வீரவணக்கம் செலுத்துவதில் இருந்து நமது உத்வேகமுற்ற போராட்டத்தை ஆரம்பிப்போம்.

போர் எதிர்ப்பு போராட்டத்தின் மையமாய் எப்படி மாவீரன் முத்துகுமரன் இருந்தாரோ, எப்படி திலீபன் இந்தியா அமைதிபடையின் எதிர்ப்பு மையமாய் மாறினாரோ அவ்வாறே போரின் பிறகான புத்துணர்வு பெரும் போராட்டத்தின் மையமாய் போராளி பத்திரிகையாளர் இசைபிரியா. இசைபிரியா சிங்கள கோரமுகத்தின் எதிர்ப்பு குறியீடு. மரணத்தின் வாயிலில் சமரசம் செய்யாத தமிழீழ போராளியின் அடையாளம், இசைபிரியாவுடன் கொள்ளப்பட்ட அனைத்து போராளிகளும் அவ்வாறானவர்களே. இசைபிரிய இந்த போராட்ட குணத்தின் அடையாளமாய் நம்முன் நிற்கிறார்.
தமிழீழபோராளிகளை, தமிழீழ மக்களை -நாம் இந்த செய்தியை படிக்கும் இதே கணத்தில்- கொல்வதற்கு அனுமதிக்கும் செயலாக நமது மௌனம் ஆக கூடாது. நாம் மறக்க கூடாதது நமது இந்த மௌனம்தான் போர் முடிந்த இரண்டு மாதம் கழித்து இந்த போராளிகள் நம் மௌனத்தை சாட்சியாய் வைத்து கொல்லப்பட்டார்கள் என்பதை.

இணைந்து பணியாற்ற அனைத்து அமைப்புகளுக்கும் பணிவான கோரிக்கை வைக்கிறோம். இந்த நிகழ்வு மே பதினேழு இயக்கத்திற்கு மட்டுமே சொந்தமான ஒன்றல்ல, அனைவரும் இணைந்து இந்த வீர வணக்க நிகழ்வை நிகழ்த்தி இனிவரும் போராட்டத்திற்கு ஆரம்ப புள்ளி வைப்போம்.

ஒன்று திரள்வோம்.
சனவரி 9 , 2011 சென்னை
மே பதினேழு இயக்கம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக