புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Poll_c10பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Poll_m10பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Poll_c10 
30 Posts - 86%
heezulia
பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Poll_c10பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Poll_m10பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Poll_c10பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Poll_m10பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Poll_c10பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Poll_m10பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Dec 13, 2010 6:18 am

சிறீலங்காவில் மனித உரிமைகளும், ஊடக சுதந்திரமும், ஜனநாயகச் செயற்பாடுகளும் மறுக்கப்படுகின்றன. இந்த நிலையில் அது தற்போது பர்மா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அண்மித்துள்ளது என கொங்கொங்கை தளமாக கொண்ட ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன் 2010 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் அரச தலைவரின் அதிகாரங்கள் நீதித்துறைக்கு மேல் உள்ளதால், அங்கு நீதித்துறை முடங்கிப்போயுள்ளது. 2006 ஆம் ஆண்டில் இருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர்.
ஊடக சுதந்திரத்தில், உலகில் உள்ள 175 நாடுகளில் சிறீலங்கா 162 ஆவது இடத்தில் உள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு கடந்த வருடம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் 8,000 தொடக்கம் 10,000 விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளனர். போர் நிறைவுபெற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. அவர்களை பார்வையிட அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது அனைத்துலக சட்டத்தை மீறும் செயலாகும்.
பின்வரும் பரிந்துரைகளை நாம் சிறீலங்கா அரசுக்கு முன்வைக்கிறோம்:
சிறீலங்காவில் மனித உரிமைகள் மேம்பட வேண்டும். அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மனித உரிமை அமைப்புக்களை சுதந்திரமாக செயற்பட சிறீலங்கா அரசு அனுமதிக்க வேண்டும்.
அனைத்துலகத்தின் விதிகளை அரசு மதிக்க வேண்டும் என்பதுடன், அதனை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த அனைத்துலக விசாரணைகளுக்கு அரசு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வரவேண்டும்.
சிறீலங்காவில் கொல்லப்பட்ட உதவி நிறுவனப்பணியாளர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்துவதுடன், அவர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு அனுமதிகள் வழங்கப்பட வேண்டும்.
கடத்தல்கள், காணாமல்போதல் மற்றும் நீதிக்குப்புறம்பான படுகொலைகளை அரசு தடுக்க வேண்டும்.
தடுப்புக்காவலில் உள்ளவர்கள் மீதான துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும்: http://www.humanrights.asia/resources/hrreport/2010/AHRC-SPR-010-2010.pdf

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக