Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்
+3
Aathira
சிவா
sriramanandaguruji
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்
தேர்தல் வரை என்னை சிறையில் வைத்து விடலாம் என கருணாநிதி கணக்கு போட்டார். அது தப்பாகி விட்டது. இந்த முறை ஜெயித்து காட்டுங்கள் பார்க்கலாம்.சட்டசபை தேர்தலில் கருணாநிதி எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். என் மீது பொய் வழக்கு போட்டு, கருணாநிதி சர்வாதிகாரியாகி விட்டார். இவ்வாறு சீமான் பேசினார்.
பூனை கண்னை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடுமென்று நினைக்குமாம் அந்தக்கதையாய் இருக்கு சீமான் அண்ணாச்சி பேசுவது இவர் சிறையிலிருந்தால் கலைஞருக்கு யாரும் ஓட்டுப் போடமாட்டாங்களா?
அல்லது இவர் ஓட்டுப்போடச் சொல்லித்தான் அவருக்கு மக்கள் இதுவரை ஓட்டுப் போட்டார்களா?
கொஞ்சம் அசந்துப்போனால் எம்.ஜி.ஆரே என்னால்தான் வென்றார் என்று சொல்லவும் செய்யலாம் அரசியல் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு அதற்காக தன்னிலையை உணராமல் பேசுவது வேடிக்கையாக இருக்கலாம் அந்த வேடிக்கைப் பேச்சை தானும் நம்பி மற்றவர்களையும் நம்பச்சொல்லி கட்டாயப் படுத்தக் கூடாது
source http://ujiladevi.blogspot.com/
Re: தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்
///அரசியல் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு அதற்காக தன்னிலையை உணராமல் பேசுவது வேடிக்கையாக இருக்கலாம்///
உண்மையைக் கூறியுள்ளீர்கள்!
உண்மையைக் கூறியுள்ளீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்
சிவா wrote:///அரசியல் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு அதற்காக தன்னிலையை உணராமல் பேசுவது வேடிக்கையாக இருக்கலாம்///
உண்மையைக் கூறியுள்ளீர்கள்!
Re: தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்
இது உண்மை தானே ...... சீமான் பேசியதில் என்ன தவறு இருக்கிது,sriramanandaguruji wrote:
தேர்தல் வரை என்னை சிறையில் வைத்து விடலாம் என கருணாநிதி கணக்கு போட்டார். அது தப்பாகி விட்டது. இந்த முறை ஜெயித்து காட்டுங்கள் பார்க்கலாம்.சட்டசபை தேர்தலில் கருணாநிதி எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். என் மீது பொய் வழக்கு போட்டு, கருணாநிதி சர்வாதிகாரியாகி விட்டார். இவ்வாறு சீமான் பேசினார்.
தமிழ் என்று சரியாக உச்சரிக்க தெரியாத , தருதலைங்க எல்லாம் கட்சி நடத்தி 2011-ல தமிழ்நாடு முதல்வர் ஆகபோவேன் என்று சொல்லிக்கிட்டு இருக்கும் போது , இவர் அரசியலுக்கு வந்தா என்ன தப்பு ???
Re: தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்
ராஜா wrote:இது உண்மை தானே ...... சீமான் பேசியதில் என்ன தவறு இருக்கிது,
தமிழ் என்று சரியாக உச்சரிக்க தெரியாத , தருதலைங்க எல்லாம் கட்சி நடத்தி 2011-ல தமிழ்நாடு முதல்வர் ஆகபோவேன் என்று சொல்லிக்கிட்டு இருக்கும் போது , இவர் அரசியலுக்கு வந்தா என்ன தப்பு ???
நீங்க டாக்டர் விஜயகாந்தை தானே சொல்றீங்க பாஸ்..!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்
ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்திற்காகவே மற்ற மாநில மொழிபடங்களில் நடைக்க போகாமல் குண்டுசட்டியில் குதிரை ஒட்டிய வீரமான கேப்டன்,டாக்டர் , கம்பவுண்டர்......etc .....சிவா wrote:நீங்க டாக்டர் விஜயகாந்தை தானே சொல்றீங்க பாஸ்..!ராஜா wrote:இது உண்மை தானே ...... சீமான் பேசியதில் என்ன தவறு இருக்கிது,
தமிழ் என்று சரியாக உச்சரிக்க தெரியாத , தருதலைங்க எல்லாம் கட்சி நடத்தி 2011-ல தமிழ்நாடு முதல்வர் ஆகபோவேன் என்று சொல்லிக்கிட்டு இருக்கும் போது , இவர் அரசியலுக்கு வந்தா என்ன தப்பு ???
Re: தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்
அரசியலுக்கு யார் வேணுமின்னாலும் வரலாம்,இன்னிக்கு அரசியல் சாக்கடை நாத்ததுல எவன் வந்தாலும் அவனும் சாக்கடையாதான் போவான்.அந்தளவுக்கு திமுகவும்,அதிமுகவும்
மாற்றி மாற்றி ஆண்டு மாற்றி வச்சு இருக்காங்க
மாற்றி மாற்றி ஆண்டு மாற்றி வச்சு இருக்காங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்
விடுங்க நண்பர்களே...அவர் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டார். அவரவர் வருத்தம் அவரவர்க்கு தான் தெரியும்.
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Re: தனது பொய்யை தானே நம்பும் விசித்திரம்
maniajith007 wrote:யாருக்குத்தான் அப்புறம் ஒட்டு போடுறது
அங்கு சென்று காத்திருக்கும் நேரத்தில், ஒரு குவார்ட்டர் அடித்துவிட்டுக் குப்புறப் படுத்துக் கொள்ளலாம் மணி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?
» தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.!
» தனது தலையில் தானே ஆணி அடித்த மனிதன்!(பட இணைப்பு)
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
» பொய்யை மறைப்பது எப்படி?
» தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.!
» தனது தலையில் தானே ஆணி அடித்த மனிதன்!(பட இணைப்பு)
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
» பொய்யை மறைப்பது எப்படி?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|