ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரம் எடுத்து விளைந்தவரே!

3 posters

Go down

வீரம் எடுத்து விளைந்தவரே! Empty வீரம் எடுத்து விளைந்தவரே!

Post by kirikasan Sat Dec 11, 2010 6:47 pm

வீரம் எடுத்து விளைந்தவரே உங்கள்
தாகம்தணிக்க முடியலையே
பாரம் சுமக்கப் பிறந்தவரே இன்னும்’
பாவம் அழித்து முடியலையே
கோரம் நிறுத்த உதித்தவரே எங்கள்
கோலம் சிறக்க முடியலையே
ஈரம் துடைக்க விளைந்தவரே கண்ணில்
இரத்தம் வழியுது தாங்கலையே

விண்ணும் அதிரிட மின்னல் பொடிபட
சங்குமுழங்கிட செங்களமே
கண்ணும் எரிந்திடகாலும் வலித்திட
காடுவயல் நடைகொண்டதுமே
மண்ணும் பறந்திட மாண்டுஎதிரிகள்
மாமலையென்று குவிந்துவிழ
பண்ணுமுயர் பெருவீரம் விளைத்தனை
பாதியில் வீட்டுநீர் சென்றதெங்கே?

பேய்கள் துரத்திட ஓடுகின்றோம் காலும்
பின்னிவலியெழ காட்டினிலே
மாய இருள்வந்து மூடவிழி களும்
மங்கிச் செல்லும்வழி காணாமலே
பாய்ந்து குதறிடும்கோர விலங்குகள்
பக்க இருந்து பலிஎடுத்தும்
காயம் கிழித்துடல் நோகக் கதறினோம்
காக்க எவரையும் காணலையே

எம்மினம் காத்திட்ட உத்தமரே நம்மை
ஏங்கவிட்டு இடைசென்றவரே
செம்மனக் காவல்கொள் சிற்பிகளே தமிழ்
சேவகம் செய்திட்ட மாவீரரே
வெம்மை மிகுந்தது வேண்டும் உதவிகள்
வீரம் விளைந்திட வேண்டுமையா
நம்மில் உறுதியைத்தாரும் அதற்கென
நாடிவந்து எம்மில் சேருமையா


Last edited by kirikasan on Sat Dec 11, 2010 7:40 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீரம் எடுத்து விளைந்தவரே! Empty Re: வீரம் எடுத்து விளைந்தவரே!

Post by கலைவேந்தன் Sat Dec 11, 2010 7:08 pm

பாடல் அருமை கிரிகாசன்... மூன்றாம் பத்தி சற்றே சந்தம் தவறி ஒலிப்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வீரம் எடுத்து விளைந்தவரே! Empty Re: வீரம் எடுத்து விளைந்தவரே!

Post by nandhtiha Sat Dec 11, 2010 7:16 pm

வணக்கம் திரு கிரிகாசன் அவர்களே
செந்தமிழ் சீறிப் பாயும் சொற்றொடர்கள். படிக்கும் போது இதயம் வலிக்கிறது.
பாரதி பாடினானே " என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்ற வரியைத் தங்களுக்குக் காணிக்கையாக்குறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

வீரம் எடுத்து விளைந்தவரே! Empty Re: வீரம் எடுத்து விளைந்தவரே!

Post by kirikasan Sat Dec 11, 2010 7:43 pm

கலை wrote:பாடல் அருமை கிரிகாசன்... மூன்றாம் பத்தி சற்றே சந்தம் தவறி ஒலிப்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்...!


சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. இப்போது மாற்றிவிட்டேன்! சரியாக உள்ளதென நினைக்கிறேன்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீரம் எடுத்து விளைந்தவரே! Empty Re: வீரம் எடுத்து விளைந்தவரே!

Post by kirikasan Sat Dec 11, 2010 7:45 pm

nandhtiha wrote:வணக்கம் திரு கிரிகாசன் அவர்களே
செந்தமிழ் சீறிப் பாயும் சொற்றொடர்கள். படிக்கும் போது இதயம் வலிக்கிறது.
பாரதி பாடினானே " என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்ற வரியைத் தங்களுக்குக் காணிக்கையாக்குறேன்
அன்புடன்
நந்திதா

தங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்! மிகவும் நன்றி!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீரம் எடுத்து விளைந்தவரே! Empty Re: வீரம் எடுத்து விளைந்தவரே!

Post by கலைவேந்தன் Sat Dec 11, 2010 7:51 pm

kirikasan wrote:
கலை wrote:பாடல் அருமை கிரிகாசன்... மூன்றாம் பத்தி சற்றே சந்தம் தவறி ஒலிப்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்...!


சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. இப்போது மாற்றிவிட்டேன்! சரியாக உள்ளதென நினைக்கிறேன்.

அருமை அருமை... நண்பரே... சுட்டிக்காட்டியபோது தயங்கினேன்... ஆனால் அதை சரியாகப்புரிந்துகொண்டு மிக அருமையாக மாற்றியதில் பெருமகிழ்ச்சி...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வீரம் எடுத்து விளைந்தவரே! Empty Re: வீரம் எடுத்து விளைந்தவரே!

Post by kirikasan Sat Dec 11, 2010 8:55 pm

கலை wrote:
kirikasan wrote:
கலை wrote:பாடல் அருமை கிரிகாசன்... மூன்றாம் பத்தி சற்றே சந்தம் தவறி ஒலிப்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்...!


சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. இப்போது மாற்றிவிட்டேன்! சரியாக உள்ளதென நினைக்கிறேன்.

அருமை அருமை... நண்பரே... சுட்டிக்காட்டியபோது தயங்கினேன்... ஆனால் அதை சரியாகப்புரிந்துகொண்டு மிக அருமையாக மாற்றியதில் பெருமகிழ்ச்சி...!

தங்கள் போன்றவரின் வழிகாட்டலுக்காக மனம் ஏங்குகிறேன். வேறு வழிகளில் கற்றபோதும் அது ஆனைப்பசிக்கு ஒரு சோழப்பொரியாகவே இருக்கிறது.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீரம் எடுத்து விளைந்தவரே! Empty Re: வீரம் எடுத்து விளைந்தவரே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
» சிறுத்தையின் வீரம்…!
» தலயின் "வீரம் "

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum