புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
6 Posts - 46%
heezulia
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
372 Posts - 49%
heezulia
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
25 Posts - 3%
prajai
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_m10வீரம் எடுத்து விளைந்தவரே! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரம் எடுத்து விளைந்தவரே!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 11, 2010 6:47 pm

வீரம் எடுத்து விளைந்தவரே உங்கள்
தாகம்தணிக்க முடியலையே
பாரம் சுமக்கப் பிறந்தவரே இன்னும்’
பாவம் அழித்து முடியலையே
கோரம் நிறுத்த உதித்தவரே எங்கள்
கோலம் சிறக்க முடியலையே
ஈரம் துடைக்க விளைந்தவரே கண்ணில்
இரத்தம் வழியுது தாங்கலையே

விண்ணும் அதிரிட மின்னல் பொடிபட
சங்குமுழங்கிட செங்களமே
கண்ணும் எரிந்திடகாலும் வலித்திட
காடுவயல் நடைகொண்டதுமே
மண்ணும் பறந்திட மாண்டுஎதிரிகள்
மாமலையென்று குவிந்துவிழ
பண்ணுமுயர் பெருவீரம் விளைத்தனை
பாதியில் வீட்டுநீர் சென்றதெங்கே?

பேய்கள் துரத்திட ஓடுகின்றோம் காலும்
பின்னிவலியெழ காட்டினிலே
மாய இருள்வந்து மூடவிழி களும்
மங்கிச் செல்லும்வழி காணாமலே
பாய்ந்து குதறிடும்கோர விலங்குகள்
பக்க இருந்து பலிஎடுத்தும்
காயம் கிழித்துடல் நோகக் கதறினோம்
காக்க எவரையும் காணலையே

எம்மினம் காத்திட்ட உத்தமரே நம்மை
ஏங்கவிட்டு இடைசென்றவரே
செம்மனக் காவல்கொள் சிற்பிகளே தமிழ்
சேவகம் செய்திட்ட மாவீரரே
வெம்மை மிகுந்தது வேண்டும் உதவிகள்
வீரம் விளைந்திட வேண்டுமையா
நம்மில் உறுதியைத்தாரும் அதற்கென
நாடிவந்து எம்மில் சேருமையா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 11, 2010 7:08 pm

பாடல் அருமை கிரிகாசன்... மூன்றாம் பத்தி சற்றே சந்தம் தவறி ஒலிப்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Dec 11, 2010 7:16 pm

வணக்கம் திரு கிரிகாசன் அவர்களே
செந்தமிழ் சீறிப் பாயும் சொற்றொடர்கள். படிக்கும் போது இதயம் வலிக்கிறது.
பாரதி பாடினானே " என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்ற வரியைத் தங்களுக்குக் காணிக்கையாக்குறேன்
அன்புடன்
நந்திதா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 11, 2010 7:43 pm

கலை wrote:பாடல் அருமை கிரிகாசன்... மூன்றாம் பத்தி சற்றே சந்தம் தவறி ஒலிப்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்...!


சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. இப்போது மாற்றிவிட்டேன்! சரியாக உள்ளதென நினைக்கிறேன்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 11, 2010 7:45 pm

nandhtiha wrote:வணக்கம் திரு கிரிகாசன் அவர்களே
செந்தமிழ் சீறிப் பாயும் சொற்றொடர்கள். படிக்கும் போது இதயம் வலிக்கிறது.
பாரதி பாடினானே " என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்ற வரியைத் தங்களுக்குக் காணிக்கையாக்குறேன்
அன்புடன்
நந்திதா

தங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்! மிகவும் நன்றி!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 11, 2010 7:51 pm

kirikasan wrote:
கலை wrote:பாடல் அருமை கிரிகாசன்... மூன்றாம் பத்தி சற்றே சந்தம் தவறி ஒலிப்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்...!


சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. இப்போது மாற்றிவிட்டேன்! சரியாக உள்ளதென நினைக்கிறேன்.

அருமை அருமை... நண்பரே... சுட்டிக்காட்டியபோது தயங்கினேன்... ஆனால் அதை சரியாகப்புரிந்துகொண்டு மிக அருமையாக மாற்றியதில் பெருமகிழ்ச்சி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 11, 2010 8:55 pm

கலை wrote:
kirikasan wrote:
கலை wrote:பாடல் அருமை கிரிகாசன்... மூன்றாம் பத்தி சற்றே சந்தம் தவறி ஒலிப்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்...!


சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. இப்போது மாற்றிவிட்டேன்! சரியாக உள்ளதென நினைக்கிறேன்.

அருமை அருமை... நண்பரே... சுட்டிக்காட்டியபோது தயங்கினேன்... ஆனால் அதை சரியாகப்புரிந்துகொண்டு மிக அருமையாக மாற்றியதில் பெருமகிழ்ச்சி...!

தங்கள் போன்றவரின் வழிகாட்டலுக்காக மனம் ஏங்குகிறேன். வேறு வழிகளில் கற்றபோதும் அது ஆனைப்பசிக்கு ஒரு சோழப்பொரியாகவே இருக்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக