புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
Page 10 of 13 •
Page 10 of 13 • 1, 2, 3 ... 9, 10, 11, 12, 13
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.
ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்போது மாங்காய் சீசன் எனவே இந்த பொடி செய்து வைத்துக்கொண்டால் பிறகு உபயோகிக்க சௌகர்யமாய் இருக்கும்
தேவையானது நல்ல புளிப்பு மாங்காய்.
மாங்காயை தோல் சீவி, மெல்லிய வில்லைகளாக அதாவது உளுளைகிழங்கு சிப்ஸ் போல சீவவும்.
உடனடியாக வெயிலில் உலர்த்தவும்.
இல்லாவிட்டால் கலர் மாறும்
நல்லா 'சல சல' வென சத்தம் வரும்வரை தினமும் காயவைக்கவும்.
கை இல் நொறுக்கினால் மாங்காய் வத்தல் நொறுங்கனும் அந்த அளவு காயணும். சரியா?
(அது தான் மெட்ராஸ் இல் நல்லா வெயில் காயறதே )
அப்படி நன்கு காய்ந்ததும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
அவ்வளவுதான் 'ஆம்சூர்' என்கிற மாங்காய் பொடி ரெடி.
காற்று புகாத டப்பாவில் வைக்கவும், இல்லாவிட்டால் கட்டி கட்டியாகி விடும்.
தேவையான போது உபயோகிக்கலாம்.
வருடம் முழுவதும் உபயோகிக்கலாம்
தேவையானது நல்ல புளிப்பு மாங்காய்.
மாங்காயை தோல் சீவி, மெல்லிய வில்லைகளாக அதாவது உளுளைகிழங்கு சிப்ஸ் போல சீவவும்.
உடனடியாக வெயிலில் உலர்த்தவும்.
இல்லாவிட்டால் கலர் மாறும்
நல்லா 'சல சல' வென சத்தம் வரும்வரை தினமும் காயவைக்கவும்.
கை இல் நொறுக்கினால் மாங்காய் வத்தல் நொறுங்கனும் அந்த அளவு காயணும். சரியா?
(அது தான் மெட்ராஸ் இல் நல்லா வெயில் காயறதே )
அப்படி நன்கு காய்ந்ததும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
அவ்வளவுதான் 'ஆம்சூர்' என்கிற மாங்காய் பொடி ரெடி.
காற்று புகாத டப்பாவில் வைக்கவும், இல்லாவிட்டால் கட்டி கட்டியாகி விடும்.
தேவையான போது உபயோகிக்கலாம்.
வருடம் முழுவதும் உபயோகிக்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி நண்பர்களே !
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
வாழ்த்துக்கள் அம்மா!!!:-)
கிருஷ்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிருஷ்ணா wrote:[link="/t48853p90-ready-made-crossed-10000-views#1064834"]வாழ்த்துக்கள் அம்மா!!!:-)
நன்றி மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சோளே மசாலா பொடி இதை செய்து வைத்துக்கொண்டால் சுலபமாக சோளே செய்துவிடலாம்.
தேவையானவை :
கரம் மசாலா பொடி 1 ஸ்பூன்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 ஸ்பூன்
தனியா பொடி 2 ஸ்பூன்
சீரகப்பொடி 1 ஸ்பூன்
மிளகு பொடி 1 ஸ்பூன்
இஞ்சி பொடி அதாவது சுக்கு பொடி 1 ஸ்பூன்
பூண்டு பொடி 1 ஸ்பூன்
வெந்த கொத்து கடலைகள் பாட்டில் களில் கிடைக்கும் ; நாம் வேறுமான உருளைக்கிழங்கை வேகவைத்தால் போறும். சோளே பண்ணிடலாம்.
தேவையானவை :
கரம் மசாலா பொடி 1 ஸ்பூன்
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 ஸ்பூன்
தனியா பொடி 2 ஸ்பூன்
சீரகப்பொடி 1 ஸ்பூன்
மிளகு பொடி 1 ஸ்பூன்
இஞ்சி பொடி அதாவது சுக்கு பொடி 1 ஸ்பூன்
பூண்டு பொடி 1 ஸ்பூன்
வெந்த கொத்து கடலைகள் பாட்டில் களில் கிடைக்கும் ; நாம் வேறுமான உருளைக்கிழங்கை வேகவைத்தால் போறும். சோளே பண்ணிடலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
4 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி விதை
2 டேபிள் ஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் ஓமம்
2-3 மிளகாய் வற்றல்
3 டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு
1/2 டீஸ்பூன் சிட்ரிக் அசிட்
1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த மாங்காய் பொடி (amchoor)
1 டேபிள் ஸ்பூன் உப்பு
2 டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் வெள்ளை / கருப்பு மிளகு (விரும்பினால்)
செய்முறை :
தனித்தனியாக முதல் 4 பொருட்களை வறுக்கவும்.
மிளகாய், கருப்பு உப்பு மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்த்து பொடிக்கவும்.
மீதமுள்ள பொருட்க ளை கலந்து ஒரு காற்று புக முடியாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
வருஷ கணக்கில் நல்லா இருக்கும்
4 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி விதை
2 டேபிள் ஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் ஓமம்
2-3 மிளகாய் வற்றல்
3 டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு
1/2 டீஸ்பூன் சிட்ரிக் அசிட்
1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த மாங்காய் பொடி (amchoor)
1 டேபிள் ஸ்பூன் உப்பு
2 டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் வெள்ளை / கருப்பு மிளகு (விரும்பினால்)
செய்முறை :
தனித்தனியாக முதல் 4 பொருட்களை வறுக்கவும்.
மிளகாய், கருப்பு உப்பு மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்த்து பொடிக்கவும்.
மீதமுள்ள பொருட்க ளை கலந்து ஒரு காற்று புக முடியாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
வருஷ கணக்கில் நல்லா இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீரகம்
குண்டாகவும், பழுப்பு, நறுமணமாகவும் உள்ள சீரகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் அல்லது ஒரு அணைக்கப்பட்டு அடுப்பில் ஒரு வாணலி இல் சீரகத்தை போட்டு வறுக்கவும்.
கை பொறுக்கும் சூடு போறும்.
பிறகு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
மோர் குடிக்கும்போது அல்லது வடஇந்திய உணவு வகைகள் செய்யும்போது உபயோகிக்கலாம்.
வயறு சரி இல்லாத போது அல்லது 'பேதி' ஆகும்போது இந்த பொடியை சுடு சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் சரியாகும்.
குண்டாகவும், பழுப்பு, நறுமணமாகவும் உள்ள சீரகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் அல்லது ஒரு அணைக்கப்பட்டு அடுப்பில் ஒரு வாணலி இல் சீரகத்தை போட்டு வறுக்கவும்.
கை பொறுக்கும் சூடு போறும்.
பிறகு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
மோர் குடிக்கும்போது அல்லது வடஇந்திய உணவு வகைகள் செய்யும்போது உபயோகிக்கலாம்.
வயறு சரி இல்லாத போது அல்லது 'பேதி' ஆகும்போது இந்த பொடியை சுடு சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் சரியாகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தனியா பொடி
புழுக்கள், ஓட்டைகள் இல்லாத நல்ல பச்சை யாக இருக்க கூடிய கொத்துமல்லி விதைகளை வாங்கவும்.
அதில் இருக்கும் குச்சி, தண்டுகள், உமி, களிமண் கட்டிகள் எல்லாம் நீக்கவும் .
30 - 60 நிமிடங்கள் வெயிலில் வைக்கவும்.
நன்றாக கலந்து விடவும்.
நன்றாக காய்ந்ததும் மிக்சி இல் அரைக்கவும்.
சலிக்கவும், மீண்டும் அரைக்கவும்; மீண்டும் சலிக்கவும்.
நல்லா பொடியானதும் சுத்தமான காற்று புகாத ஜாடி இல் சேமிக்கவும்.
சமைக்கும்போது உபயோகிக்க சுலபமாக இருக்கும்.
புழுக்கள், ஓட்டைகள் இல்லாத நல்ல பச்சை யாக இருக்க கூடிய கொத்துமல்லி விதைகளை வாங்கவும்.
அதில் இருக்கும் குச்சி, தண்டுகள், உமி, களிமண் கட்டிகள் எல்லாம் நீக்கவும் .
30 - 60 நிமிடங்கள் வெயிலில் வைக்கவும்.
நன்றாக கலந்து விடவும்.
நன்றாக காய்ந்ததும் மிக்சி இல் அரைக்கவும்.
சலிக்கவும், மீண்டும் அரைக்கவும்; மீண்டும் சலிக்கவும்.
நல்லா பொடியானதும் சுத்தமான காற்று புகாத ஜாடி இல் சேமிக்கவும்.
சமைக்கும்போது உபயோகிக்க சுலபமாக இருக்கும்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:[link="/t48853p90-ready-made#1065015"]தனியா பொடி
புழுக்கள், ஓட்டைகள் இல்லாத நல்ல பச்சை யாக இருக்க கூடிய கொத்துமல்லி விதைகளை வாங்கவும்.
அதில் இருக்கும் குச்சி, தண்டுகள், உமி, களிமண் கட்டிகள் எல்லாம் நீக்கவும் .
30 - 60 நிமிடங்கள் வெயிலில் வைக்கவும்.
நன்றாக கலந்து விடவும்.
நன்றாக காய்ந்ததும் மிக்சி இல் அரைக்கவும்.
சலிக்கவும், மீண்டும் அரைக்கவும்; மீண்டும் சலிக்கவும்.
நல்லா பொடியானதும் சுத்தமான காற்று புகாத ஜாடி இல் சேமிக்கவும்.
சமைக்கும்போது உபயோகிக்க சுலபமாக இருக்கும்.
தனியா பொடி மிக்சியில் நைசாக அரைக்க வருமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:[link="/t48853p90-ready-made#1065036"]krishnaamma wrote:[link="/t48853p90-ready-made#1065015"]தனியா பொடி
புழுக்கள், ஓட்டைகள் இல்லாத நல்ல பச்சை யாக இருக்க கூடிய கொத்துமல்லி விதைகளை வாங்கவும்.
அதில் இருக்கும் குச்சி, தண்டுகள், உமி, களிமண் கட்டிகள் எல்லாம் நீக்கவும் .
30 - 60 நிமிடங்கள் வெயிலில் வைக்கவும்.
நன்றாக கலந்து விடவும்.
நன்றாக காய்ந்ததும் மிக்சி இல் அரைக்கவும்.
சலிக்கவும், மீண்டும் அரைக்கவும்; மீண்டும் சலிக்கவும்.
நல்லா பொடியானதும் சுத்தமான காற்று புகாத ஜாடி இல் சேமிக்கவும்.
சமைக்கும்போது உபயோகிக்க சுலபமாக இருக்கும்.
தனியா பொடி மிக்சியில் நைசாக அரைக்க வருமா?
வரும் பானு, தனியா நல்லா காய்ந்து இருக்கணும். வெயில் இல்லாவிட்டால் மைக்ரோவேவ் ஓவனில் ஒரி 30 செகண்ட் வைத்து எடுத்து அரையுங்கள் சலித்து வையுங்கள், கடைகளில் வாங்குவதைவிட இது மலிவு மற்றும் கலப்படம் இல்லாதாது தேவைக்கு ஏற்ப அரைப்பதால் வாசனையாக இருக்கும்
Page 10 of 13 • 1, 2, 3 ... 9, 10, 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 13
|
|