Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
+19
யினியவன்
ஆரூரன்
ஜாஹீதாபானு
பாலாஜி
உமா
பூஜிதா
ரேவதி
பிரகாசம்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
ராஜா
ரிபாஸ்
varsha
தமிழ்நேசன்1981
உதயசுதா
தாமு
venkatesan1985
balakarthik
krishnaamma
23 posters
Page 12 of 13
Page 12 of 13 • 1, 2, 3 ... , 11, 12, 13
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
First topic message reminder :
ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.
ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.
Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:47 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
ஜாஹீதாபானு wrote:
மிளகாய் பொடி கூட மிக்சியில் நைசாக அரைக்க வருமாமா?
தாராளமாய் பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
krishnaamma wrote:[link="/t48853p105-ready-made#1065235"]ஜாஹீதாபானு wrote:
மிளகாய் பொடி கூட மிக்சியில் நைசாக அரைக்க வருமாமா?
தாராளமாய் பானு
வறுக்காமல் எண்ணை பெருங்காயப்பொடி சேர்த்து அரைத்தால் நிஜமாவே நைசாக வருமா?
ஏன் சந்தேகம் என்றால் நான் காரக்குழம்புக்கு குழம்பு மசாலா சேர்க்காமல் சீரகம் காய்ந்த மிளகாய் வைத்து அரைத்து கடைசியில் பூண்டு வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து செய்வேன் .அப்போது தண்ணீர் ஊற்றியும் மிளகாய் அரைபடாது நேரம் எடுக்கும் . அதனால் கேட்டேன்மா.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
ஜாஹீதாபானு wrote:[link="/t48853p105-ready-made#1065237"]krishnaamma wrote:[link="/t48853p105-ready-made#1065235"]ஜாஹீதாபானு wrote:
மிளகாய் பொடி கூட மிக்சியில் நைசாக அரைக்க வருமாமா?
தாராளமாய் பானு
வறுக்காமல் எண்ணை பெருங்காயப்பொடி சேர்த்து அரைத்தால் நிஜமாவே நைசாக வருமா?
ஏன் சந்தேகம் என்றால் நான் காரக்குழம்புக்கு குழம்பு மசாலா சேர்க்காமல் சீரகம் காய்ந்த மிளகாய் வைத்து அரைத்து கடைசியில் பூண்டு வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து செய்வேன் .அப்போது தண்ணீர் ஊற்றியும் மிளகாய் அரைபடாது நேரம் எடுக்கும் . அதனால் கேட்டேன்மா.
வரும் பானு, எப்போதுமே அரைக்கும் மிளகாய் நல்லா காய்ந்து இருக்கணும். மேலும் மிளகாயை பொடிக்க உப்பு சேர்த்தால் நன்கு பொடியாகும். முயன்று பாருங்கள். நான் நிறைய முறை அரைத்திருக்கேன்.
( இலாட்டா மிக்சிய மாத்திடுங்கோ ! )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
என்னோட மிக்சி ப்ரீத்தி கம்பெனியாச்சே.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
ஜாஹீதாபானு wrote:[link="/t48853p105-ready-made#1065240"]என்னோட மிக்சி ப்ரீத்தி கம்பெனியாச்சே.
'Same Same ' பானு, அது சூப்பர் மிக்சியாச்சே , கண்டிப்பாக அரைக்க வரும். மிளகாய் நமுத்து இருந்திருக்கும் , காயவைத்து விட்டு அரைத்து பாருங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாசனை ஊட்டும் காய்ந்த இலைகள் :)
வாசனை ஊட்டும் காய்ந்த இலைகள்
கொத்துமல்லி , கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை காயவைத்தும் உபயோகிக்கலாம். அதாவது நம் நாட்டில் இவைகள் கிடைப்பது நமக்கு ரொம்ப சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது ரொம்ப கஷ்டம், மேலும் விலையும் ரொம்ப அதிகம். எனவே, அவற்றை 'வேஸ்ட்' செய்யாமல் உபயோகிக்கணும். அதற்குத்தான் இந்த ஐடியா
ஒன்னும் பெரிசாக இல்லை. நாம் உபயோகித்ததும் பாக்கி இருக்கும் இலைகளை நன்கு அலம்பி, ஒரு துணி இல் போட்டு காற்றாட வைக்கவும்.
வெய்யில் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. அல்லது வெயில் இல் வைத்தால் ரொம்ப சூப்பர்
அவ்வளவு தான் நன்கு காய்ந்ததும் - கை இல் நொறுக்கினால் நொருங்கணும் - அந்த அளவுக்கு காயணும்.
எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளனும்.
தேவையானபோது நொறுக்கி சமையலில் போட்டுக்கலாம்.
மணமாக இருக்கும்.
புதினா இலைகளை நொறுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.
நான் எப்போதோ செய்து வைத்த புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை இலைகள் போட்டோ போடுகிறேன் பாருங்கள்
கொத்துமல்லி , கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை காயவைத்தும் உபயோகிக்கலாம். அதாவது நம் நாட்டில் இவைகள் கிடைப்பது நமக்கு ரொம்ப சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது ரொம்ப கஷ்டம், மேலும் விலையும் ரொம்ப அதிகம். எனவே, அவற்றை 'வேஸ்ட்' செய்யாமல் உபயோகிக்கணும். அதற்குத்தான் இந்த ஐடியா
ஒன்னும் பெரிசாக இல்லை. நாம் உபயோகித்ததும் பாக்கி இருக்கும் இலைகளை நன்கு அலம்பி, ஒரு துணி இல் போட்டு காற்றாட வைக்கவும்.
வெய்யில் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. அல்லது வெயில் இல் வைத்தால் ரொம்ப சூப்பர்
அவ்வளவு தான் நன்கு காய்ந்ததும் - கை இல் நொறுக்கினால் நொருங்கணும் - அந்த அளவுக்கு காயணும்.
எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளனும்.
தேவையானபோது நொறுக்கி சமையலில் போட்டுக்கலாம்.
மணமாக இருக்கும்.
புதினா இலைகளை நொறுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.
நான் எப்போதோ செய்து வைத்த புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை இலைகள் போட்டோ போடுகிறேன் பாருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
நான் பொதுவாக அலசிய கறிவேப்பிலைகளை சல்லடை இல் போட்டு வைத்து விடுவேன் அது பாட்டுக்கு காயும். இதோ அதன் போட்டோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
இது நான் எப்போதோ காய வைத்த புதினா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
கருவேப்பிலை கவரில் போட்டு பிரிட்ஜிலேயே வைத்து விடுவேன் . அதுவே தானாக காய்ந்து விடும்.krishnaamma wrote:[link="/t48853p105-ready-made-photo#1065249"]வாசனை ஊட்டும் காய்ந்த இலைகள்
கொத்துமல்லி , கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை காயவைத்தும் உபயோகிக்கலாம். அதாவது நம் நாட்டில் இவைகள் கிடைப்பது நமக்கு ரொம்ப சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது ரொம்ப கஷ்டம், மேலும் விலையும் ரொம்ப அதிகம். எனவே, அவற்றை 'வேஸ்ட்' செய்யாமல் உபயோகிக்கணும். அதற்குத்தான் இந்த ஐடியா
ஒன்னும் பெரிசாக இல்லை. நாம் உபயோகித்ததும் பாக்கி இருக்கும் இலைகளை நன்கு அலம்பி, ஒரு துணி இல் போட்டு காற்றாட வைக்கவும்.
வெய்யில் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. அல்லது வெயில் இல் வைத்தால் ரொம்ப சூப்பர்
அவ்வளவு தான் நன்கு காய்ந்ததும் - கை இல் நொறுக்கினால் நொருங்கணும் - அந்த அளவுக்கு காயணும்.
எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளனும்.
தேவையானபோது நொறுக்கி சமையலில் போட்டுக்கலாம்.
மணமாக இருக்கும்.
புதினா இலைகளை நொறுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.
நான் எப்போதோ செய்து வைத்த புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை இலைகள் போட்டோ போடுகிறேன் பாருங்கள்
ஆனா......
புதினா தான் என் வீட்ல ரொம்ப வீணாகும் . நீங்க சொன்னது படி செய்றேன் சூப்பர் டிப்சுக்கு நன்றிமா . காய வைத்ததை வெளியிலேயே வைத்துக் கொள்ளலாமா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
ஜாஹீதாபானு wrote:[link="/t48853p105-ready-made-photo#1065345"]கருவேப்பிலை கவரில் போட்டு பிரிட்ஜிலேயே வைத்து விடுவேன் . அதுவே தானாக காய்ந்து விடும்.krishnaamma wrote:[link="/t48853p105-ready-made-photo#1065249"]வாசனை ஊட்டும் காய்ந்த இலைகள்
கொத்துமல்லி , கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை காயவைத்தும் உபயோகிக்கலாம். அதாவது நம் நாட்டில் இவைகள் கிடைப்பது நமக்கு ரொம்ப சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது ரொம்ப கஷ்டம், மேலும் விலையும் ரொம்ப அதிகம். எனவே, அவற்றை 'வேஸ்ட்' செய்யாமல் உபயோகிக்கணும். அதற்குத்தான் இந்த ஐடியா
ஒன்னும் பெரிசாக இல்லை. நாம் உபயோகித்ததும் பாக்கி இருக்கும் இலைகளை நன்கு அலம்பி, ஒரு துணி இல் போட்டு காற்றாட வைக்கவும்.
வெய்யில் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. அல்லது வெயில் இல் வைத்தால் ரொம்ப சூப்பர்
அவ்வளவு தான் நன்கு காய்ந்ததும் - கை இல் நொறுக்கினால் நொருங்கணும் - அந்த அளவுக்கு காயணும்.
எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளனும்.
தேவையானபோது நொறுக்கி சமையலில் போட்டுக்கலாம்.
மணமாக இருக்கும்.
புதினா இலைகளை நொறுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.
நான் எப்போதோ செய்து வைத்த புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை இலைகள் போட்டோ போடுகிறேன் பாருங்கள்
ஆனா......
புதினா தான் என் வீட்ல ரொம்ப வீணாகும் . நீங்க சொன்னது படி செய்றேன் சூப்பர் டிப்சுக்கு நன்றிமா . காய வைத்ததை வெளியிலேயே வைத்துக் கொள்ளலாமா?
ஆமாம் பானு, காய்ந்ததும் வெளியே வே வைக்கலாம் நான் பாட்டில் இல் போட்டு வைத்திருக்கேன் பாருங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 12 of 13 • 1, 2, 3 ... , 11, 12, 13
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
» புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo
» வீட்டில் எளிதில் செய்ய கூடிய HOME MADE HERBAL SHAMPOO
» எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
» Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
» புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo
» வீட்டில் எளிதில் செய்ய கூடிய HOME MADE HERBAL SHAMPOO
» எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
Page 12 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|