Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
+19
யினியவன்
ஆரூரன்
ஜாஹீதாபானு
பாலாஜி
உமா
பூஜிதா
ரேவதி
பிரகாசம்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
ராஜா
ரிபாஸ்
varsha
தமிழ்நேசன்1981
உதயசுதா
தாமு
venkatesan1985
balakarthik
krishnaamma
23 posters
Page 12 of 13
Page 12 of 13 • 1, 2, 3 ... , 11, 12, 13
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
First topic message reminder :
ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.
ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.
Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:47 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
ஜாஹீதாபானு wrote:
மிளகாய் பொடி கூட மிக்சியில் நைசாக அரைக்க வருமாமா?
தாராளமாய் பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
krishnaamma wrote:[link="/t48853p105-ready-made#1065235"]ஜாஹீதாபானு wrote:
மிளகாய் பொடி கூட மிக்சியில் நைசாக அரைக்க வருமாமா?
தாராளமாய் பானு
வறுக்காமல் எண்ணை பெருங்காயப்பொடி சேர்த்து அரைத்தால் நிஜமாவே நைசாக வருமா?
ஏன் சந்தேகம் என்றால் நான் காரக்குழம்புக்கு குழம்பு மசாலா சேர்க்காமல் சீரகம் காய்ந்த மிளகாய் வைத்து அரைத்து கடைசியில் பூண்டு வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து செய்வேன் .அப்போது தண்ணீர் ஊற்றியும் மிளகாய் அரைபடாது நேரம் எடுக்கும் . அதனால் கேட்டேன்மா.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
ஜாஹீதாபானு wrote:[link="/t48853p105-ready-made#1065237"]krishnaamma wrote:[link="/t48853p105-ready-made#1065235"]ஜாஹீதாபானு wrote:
மிளகாய் பொடி கூட மிக்சியில் நைசாக அரைக்க வருமாமா?
தாராளமாய் பானு
வறுக்காமல் எண்ணை பெருங்காயப்பொடி சேர்த்து அரைத்தால் நிஜமாவே நைசாக வருமா?
ஏன் சந்தேகம் என்றால் நான் காரக்குழம்புக்கு குழம்பு மசாலா சேர்க்காமல் சீரகம் காய்ந்த மிளகாய் வைத்து அரைத்து கடைசியில் பூண்டு வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து செய்வேன் .அப்போது தண்ணீர் ஊற்றியும் மிளகாய் அரைபடாது நேரம் எடுக்கும் . அதனால் கேட்டேன்மா.
வரும் பானு, எப்போதுமே அரைக்கும் மிளகாய் நல்லா காய்ந்து இருக்கணும். மேலும் மிளகாயை பொடிக்க உப்பு சேர்த்தால் நன்கு பொடியாகும். முயன்று பாருங்கள். நான் நிறைய முறை அரைத்திருக்கேன்.
( இலாட்டா மிக்சிய மாத்திடுங்கோ ! )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
என்னோட மிக்சி ப்ரீத்தி கம்பெனியாச்சே.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
ஜாஹீதாபானு wrote:[link="/t48853p105-ready-made#1065240"]என்னோட மிக்சி ப்ரீத்தி கம்பெனியாச்சே.
'Same Same ' பானு, அது சூப்பர் மிக்சியாச்சே , கண்டிப்பாக அரைக்க வரும். மிளகாய் நமுத்து இருந்திருக்கும் , காயவைத்து விட்டு அரைத்து பாருங்கள்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாசனை ஊட்டும் காய்ந்த இலைகள் :)
வாசனை ஊட்டும் காய்ந்த இலைகள்
கொத்துமல்லி , கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை காயவைத்தும் உபயோகிக்கலாம். அதாவது நம் நாட்டில் இவைகள் கிடைப்பது நமக்கு ரொம்ப சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது ரொம்ப கஷ்டம், மேலும் விலையும் ரொம்ப அதிகம். எனவே, அவற்றை 'வேஸ்ட்' செய்யாமல் உபயோகிக்கணும். அதற்குத்தான் இந்த ஐடியா
ஒன்னும் பெரிசாக இல்லை. நாம் உபயோகித்ததும் பாக்கி இருக்கும் இலைகளை நன்கு அலம்பி, ஒரு துணி இல் போட்டு காற்றாட வைக்கவும்.
வெய்யில் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. அல்லது வெயில் இல் வைத்தால் ரொம்ப சூப்பர்
அவ்வளவு தான் நன்கு காய்ந்ததும் - கை இல் நொறுக்கினால் நொருங்கணும் - அந்த அளவுக்கு காயணும்.
எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளனும்.
தேவையானபோது நொறுக்கி சமையலில் போட்டுக்கலாம்.
மணமாக இருக்கும்.
புதினா இலைகளை நொறுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.
நான் எப்போதோ செய்து வைத்த புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை இலைகள் போட்டோ போடுகிறேன் பாருங்கள்
கொத்துமல்லி , கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை காயவைத்தும் உபயோகிக்கலாம். அதாவது நம் நாட்டில் இவைகள் கிடைப்பது நமக்கு ரொம்ப சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது ரொம்ப கஷ்டம், மேலும் விலையும் ரொம்ப அதிகம். எனவே, அவற்றை 'வேஸ்ட்' செய்யாமல் உபயோகிக்கணும். அதற்குத்தான் இந்த ஐடியா
ஒன்னும் பெரிசாக இல்லை. நாம் உபயோகித்ததும் பாக்கி இருக்கும் இலைகளை நன்கு அலம்பி, ஒரு துணி இல் போட்டு காற்றாட வைக்கவும்.
வெய்யில் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. அல்லது வெயில் இல் வைத்தால் ரொம்ப சூப்பர்
அவ்வளவு தான் நன்கு காய்ந்ததும் - கை இல் நொறுக்கினால் நொருங்கணும் - அந்த அளவுக்கு காயணும்.
எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளனும்.
தேவையானபோது நொறுக்கி சமையலில் போட்டுக்கலாம்.
மணமாக இருக்கும்.
புதினா இலைகளை நொறுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.
நான் எப்போதோ செய்து வைத்த புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை இலைகள் போட்டோ போடுகிறேன் பாருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
நான் பொதுவாக அலசிய கறிவேப்பிலைகளை சல்லடை இல் போட்டு வைத்து விடுவேன் அது பாட்டுக்கு காயும். இதோ அதன் போட்டோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
இது நான் எப்போதோ காய வைத்த புதினா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
கருவேப்பிலை கவரில் போட்டு பிரிட்ஜிலேயே வைத்து விடுவேன் . அதுவே தானாக காய்ந்து விடும்.krishnaamma wrote:[link="/t48853p105-ready-made-photo#1065249"]வாசனை ஊட்டும் காய்ந்த இலைகள்
கொத்துமல்லி , கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை காயவைத்தும் உபயோகிக்கலாம். அதாவது நம் நாட்டில் இவைகள் கிடைப்பது நமக்கு ரொம்ப சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது ரொம்ப கஷ்டம், மேலும் விலையும் ரொம்ப அதிகம். எனவே, அவற்றை 'வேஸ்ட்' செய்யாமல் உபயோகிக்கணும். அதற்குத்தான் இந்த ஐடியா
ஒன்னும் பெரிசாக இல்லை. நாம் உபயோகித்ததும் பாக்கி இருக்கும் இலைகளை நன்கு அலம்பி, ஒரு துணி இல் போட்டு காற்றாட வைக்கவும்.
வெய்யில் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. அல்லது வெயில் இல் வைத்தால் ரொம்ப சூப்பர்
அவ்வளவு தான் நன்கு காய்ந்ததும் - கை இல் நொறுக்கினால் நொருங்கணும் - அந்த அளவுக்கு காயணும்.
எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளனும்.
தேவையானபோது நொறுக்கி சமையலில் போட்டுக்கலாம்.
மணமாக இருக்கும்.
புதினா இலைகளை நொறுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.
நான் எப்போதோ செய்து வைத்த புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை இலைகள் போட்டோ போடுகிறேன் பாருங்கள்
ஆனா......
புதினா தான் என் வீட்ல ரொம்ப வீணாகும் . நீங்க சொன்னது படி செய்றேன் சூப்பர் டிப்சுக்கு நன்றிமா . காய வைத்ததை வெளியிலேயே வைத்துக் கொள்ளலாமா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !
ஜாஹீதாபானு wrote:[link="/t48853p105-ready-made-photo#1065345"]கருவேப்பிலை கவரில் போட்டு பிரிட்ஜிலேயே வைத்து விடுவேன் . அதுவே தானாக காய்ந்து விடும்.krishnaamma wrote:[link="/t48853p105-ready-made-photo#1065249"]வாசனை ஊட்டும் காய்ந்த இலைகள்
கொத்துமல்லி , கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை காயவைத்தும் உபயோகிக்கலாம். அதாவது நம் நாட்டில் இவைகள் கிடைப்பது நமக்கு ரொம்ப சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது ரொம்ப கஷ்டம், மேலும் விலையும் ரொம்ப அதிகம். எனவே, அவற்றை 'வேஸ்ட்' செய்யாமல் உபயோகிக்கணும். அதற்குத்தான் இந்த ஐடியா
ஒன்னும் பெரிசாக இல்லை. நாம் உபயோகித்ததும் பாக்கி இருக்கும் இலைகளை நன்கு அலம்பி, ஒரு துணி இல் போட்டு காற்றாட வைக்கவும்.
வெய்யில் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. அல்லது வெயில் இல் வைத்தால் ரொம்ப சூப்பர்
அவ்வளவு தான் நன்கு காய்ந்ததும் - கை இல் நொறுக்கினால் நொருங்கணும் - அந்த அளவுக்கு காயணும்.
எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளனும்.
தேவையானபோது நொறுக்கி சமையலில் போட்டுக்கலாம்.
மணமாக இருக்கும்.
புதினா இலைகளை நொறுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.
நான் எப்போதோ செய்து வைத்த புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை இலைகள் போட்டோ போடுகிறேன் பாருங்கள்
ஆனா......
புதினா தான் என் வீட்ல ரொம்ப வீணாகும் . நீங்க சொன்னது படி செய்றேன் சூப்பர் டிப்சுக்கு நன்றிமா . காய வைத்ததை வெளியிலேயே வைத்துக் கொள்ளலாமா?
ஆமாம் பானு, காய்ந்ததும் வெளியே வே வைக்கலாம் நான் பாட்டில் இல் போட்டு வைத்திருக்கேன் பாருங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 12 of 13 • 1, 2, 3 ... , 11, 12, 13
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
» புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo
» வீட்டில் எளிதில் செய்ய கூடிய HOME MADE HERBAL SHAMPOO
» எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
» Ready Made Mix கள் - 3 இன் 1 மிக்ஸ் :)
» புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை- with photo
» வீட்டில் எளிதில் செய்ய கூடிய HOME MADE HERBAL SHAMPOO
» எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
Page 12 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|