Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
போர்குற்ற விசாரணைகளைத் தூண்டும் மர்ம நாடு: புதிய ஆதாரங்கள்
3 posters
Page 1 of 1
போர்குற்ற விசாரணைகளைத் தூண்டும் மர்ம நாடு: புதிய ஆதாரங்கள்
கடந்த வாரம் லண்டன் பயணித்திருந்த மேஜர் ஜெனரல் கலகேக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு வழக்கானது லண்டன் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட சில சாட்சியங்கள் லண்டன் மற்றும் அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றும் சில தனிநபர்களால் கொடுக்கப்பட்டவை என்று உலகத் தமிழர் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும், ஆனால் பிரித்தானியாவுக்கு வெளியேயுள்ள ஒரு நாட்டின் புலம்பெயர் அமைப்பு ஒன்றின் உறுப்பினர் தெரிவித்துள்ளதாக லங்கா நீயூஸ் வெப் இணையம் செய்திவெளியிட்டுள்ளது.
போர்குற்ற ஆதாரங்களைத் தந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றாலும் கூட, அந்நாடானது இலங்கை அரசுடன் மிக நெருக்கமான நட்புறவைப் பேணிவரும் நாடு என்றும் இலங்கையின் போர் நடவடிக்கைகளில் பலவித உதவிகளைப் புரிந்த நாடு எனவும் கூறப்படுகிறது. கலகேக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள வீடியோவை இவ்விணையம் பார்த்ததாகவும், அவ்வீடியோவானது 59 ஆவது படைப்பிரிவில் இருந்த ஒருவரால் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது எனவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோ ஆதாரத்தையும், மேலும் சில புகைப்படங்களையும் (நாம் இணைத்துள்ள) பார்த்த பின்னர் கலகேயைக் கைது செய்யுமாறான உத்தரவை நீதிமன்று பிறப்பிக்காமல் விடுவதற்கு சாத்தியமே இல்லை என உலகத் தமிழர் பேரவையானது நம்புகிறது. இதேவேளை, 55 ஆம் படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் பிரசன்ன டி சில்வாவுக்கு எதிராக தற்போது எடுத்துவைக்கப்பட்டுள்ள ஆதாரங்களைக் காட்டுவதற்காக உலகத் தமிழர் பேரவையானது பிரிட்டனின் வெளிநாட்டு அலுவலகத்தைச் சந்திக்கவுள்ளது. இச்சந்திப்பின்போது, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் சில்வாவை ஒரு பணியாளராக ஏற்றுக்கொள்ள நம்பிக்கையற்றவர் என்று உலகத் தமிழர் பேரவை சவால்விடவும் உள்ளது எனவும் அதிர்வு இணையம் அறிகிறது.
கையளிக்கப்படும் ஆதாரங்கள் மிகவும் மோசமானவை எனக் கூறியுள்ள உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர், இந்த ஆதாரங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்க்கும்போது, வெளிநாடு மற்றும் பொதுநலவாய அலுவலகம் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை பிரித்தானியப் பாராளுமன்றின் வெளிநாட்டு விவகார தேர்வுக் குழுவானது விசாரணை செய்யும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் சனல் 4 ஒளிபரப்பின்படி இன்னொரு போர்க் குற்றவாளி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண சுட்டிக்காட்டப்பட்டுள்ளார். போர்க் குற்றங்கள் அவராலும் அவரது 53 ஆவது பிரிவுப் படையணியாலும் செய்யப்பட்டன என்று குற்றம்சாட்டியுள்ளனர். போரின்போது கமால் குணரட்ணவின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்தன என்பதைக் காட்டும் பிரத்தியேகமான புகைப்படங்கள் சில எமக்கு கிடைத்துள்ளது. இவையும் 2009, மே மாதம் 18 ஆம் திகதி எடுக்கப்பட்டன. ஆனால், ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் கைகள் 53 ஆவது பிரிவு படையணியினரால் பின்புறமாகக் கட்டப்பட்டு 2009, மே மாதம் 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சனல் 4 கூறியுள்ளது.
கமால் குணரட்ணவின் இன்னொரு 13 புகைப்படங்கள் இருப்பதாகவும், அது அவர்கள் மே 18ம் திகதி மாலை வெற்றிக்கழிப்பில் ஈடுபட்டவேளை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனவும் கூறப்படுகிறது. வெகு விரைவில் பல திடுக்கிடும் வீடியோக்கள் வெளியாக உள்ளது. இதனால் இலங்கை அரசானது மேலும் சிக்கலுக்குள் மாட்டுண்டு, நிச்சயம் போர்குற்ற விசாரணைகள் நடைபெறுவதற்கான வாசல் திறக்கப்படும்.
ஈழப்பிரியா , vannionline.com
போர்குற்ற ஆதாரங்களைத் தந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றாலும் கூட, அந்நாடானது இலங்கை அரசுடன் மிக நெருக்கமான நட்புறவைப் பேணிவரும் நாடு என்றும் இலங்கையின் போர் நடவடிக்கைகளில் பலவித உதவிகளைப் புரிந்த நாடு எனவும் கூறப்படுகிறது. கலகேக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள வீடியோவை இவ்விணையம் பார்த்ததாகவும், அவ்வீடியோவானது 59 ஆவது படைப்பிரிவில் இருந்த ஒருவரால் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது எனவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோ ஆதாரத்தையும், மேலும் சில புகைப்படங்களையும் (நாம் இணைத்துள்ள) பார்த்த பின்னர் கலகேயைக் கைது செய்யுமாறான உத்தரவை நீதிமன்று பிறப்பிக்காமல் விடுவதற்கு சாத்தியமே இல்லை என உலகத் தமிழர் பேரவையானது நம்புகிறது. இதேவேளை, 55 ஆம் படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் பிரசன்ன டி சில்வாவுக்கு எதிராக தற்போது எடுத்துவைக்கப்பட்டுள்ள ஆதாரங்களைக் காட்டுவதற்காக உலகத் தமிழர் பேரவையானது பிரிட்டனின் வெளிநாட்டு அலுவலகத்தைச் சந்திக்கவுள்ளது. இச்சந்திப்பின்போது, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் சில்வாவை ஒரு பணியாளராக ஏற்றுக்கொள்ள நம்பிக்கையற்றவர் என்று உலகத் தமிழர் பேரவை சவால்விடவும் உள்ளது எனவும் அதிர்வு இணையம் அறிகிறது.
கையளிக்கப்படும் ஆதாரங்கள் மிகவும் மோசமானவை எனக் கூறியுள்ள உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர், இந்த ஆதாரங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்க்கும்போது, வெளிநாடு மற்றும் பொதுநலவாய அலுவலகம் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை பிரித்தானியப் பாராளுமன்றின் வெளிநாட்டு விவகார தேர்வுக் குழுவானது விசாரணை செய்யும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் சனல் 4 ஒளிபரப்பின்படி இன்னொரு போர்க் குற்றவாளி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண சுட்டிக்காட்டப்பட்டுள்ளார். போர்க் குற்றங்கள் அவராலும் அவரது 53 ஆவது பிரிவுப் படையணியாலும் செய்யப்பட்டன என்று குற்றம்சாட்டியுள்ளனர். போரின்போது கமால் குணரட்ணவின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்தன என்பதைக் காட்டும் பிரத்தியேகமான புகைப்படங்கள் சில எமக்கு கிடைத்துள்ளது. இவையும் 2009, மே மாதம் 18 ஆம் திகதி எடுக்கப்பட்டன. ஆனால், ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் கைகள் 53 ஆவது பிரிவு படையணியினரால் பின்புறமாகக் கட்டப்பட்டு 2009, மே மாதம் 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சனல் 4 கூறியுள்ளது.
கமால் குணரட்ணவின் இன்னொரு 13 புகைப்படங்கள் இருப்பதாகவும், அது அவர்கள் மே 18ம் திகதி மாலை வெற்றிக்கழிப்பில் ஈடுபட்டவேளை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனவும் கூறப்படுகிறது. வெகு விரைவில் பல திடுக்கிடும் வீடியோக்கள் வெளியாக உள்ளது. இதனால் இலங்கை அரசானது மேலும் சிக்கலுக்குள் மாட்டுண்டு, நிச்சயம் போர்குற்ற விசாரணைகள் நடைபெறுவதற்கான வாசல் திறக்கப்படும்.
ஈழப்பிரியா , vannionline.com
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போர்குற்ற விசாரணைகளைத் தூண்டும் மர்ம நாடு: புதிய ஆதாரங்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போர்குற்ற விசாரணைகளைத் தூண்டும் மர்ம நாடு: புதிய ஆதாரங்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போர்குற்ற விசாரணைகளைத் தூண்டும் மர்ம நாடு: புதிய ஆதாரங்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போர்குற்ற விசாரணைகளைத் தூண்டும் மர்ம நாடு: புதிய ஆதாரங்கள்
சிவா wrote:நிச்சயம் போர்குற்ற விசாரணைகள் நடைபெறுவதற்கான வாசல் திறக்கப்படும்.
ஈழப்பிரியா , vannionline.com
Re: போர்குற்ற விசாரணைகளைத் தூண்டும் மர்ம நாடு: புதிய ஆதாரங்கள்
ஈழ தமிழர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Similar topics
» போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு
» பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்!
» ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை!
» 57வது படைப்பிரிவின் CDO பிரிவால் எரி குண்டு வீசி கொல்ல பட்ட போராளிகள் புதிய போர்குற்ற ஆதாரம்
» பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு
» பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்!
» ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை!
» 57வது படைப்பிரிவின் CDO பிரிவால் எரி குண்டு வீசி கொல்ல பட்ட போராளிகள் புதிய போர்குற்ற ஆதாரம்
» பாலியல்” புகாரில் சிக்கிய இத்தாலி பிரதமருக்கு நெருக்கடி: புதிய ஆதாரங்கள் வெளியீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|