புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தர்ஷன் கவிதைகள்
Page 8 of 8 •
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
First topic message reminder :
காதல்
காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது
காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா
காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே
இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே
உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே
காதல்
காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது
காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா
காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே
இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே
உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
உயிரின் விலை என்ன?
வைரமான முத்துக்களை பார்த்தேன்
அந்த முத்துக்கள் என்ன சொத்துக்களா?
தங்கத்தைப் பார்த்தேன்
அந்த தங்கங்கள் என்ன
அங்கத்தை விட மேலானதா?
உலகத்தில் மதிப்பான அத்தனையும்
மனதில் கணக்குப் போட்டேன்
விலை மதிக்க முடியாத எதுகும்
முடியாத முடிவுக்குள் வருகின்றது
மனித உள்ளங்களே மதிப்பிடுங்கள்
மதிப்பில் மதிக்க முடியாத சொத்து எது?
அறிவும் விவேகமுமா?
வீரமும் சாதனையுமா?
பலமும் அந்தஸ்துமா?
கொடை கொண்ட தியாகமா?
கொண்டாடும் உறவுகளா?
கல்வியும் செல்வமுமா?
வீரமும் அழகுமா?
அத்தனையும் சேர்ந்தாலும்
அடைக்கலாம் மதிப்புக்குள்....... ஆனால்
உறவுகளே! உள்ளங்களே!
கடவுள் தந்த மதிப்பில்லா
நிறைவான பரிசு எது?
மனிதனின் உயிரன்றோ
மனிதா நீ அதைப்பறித்தால்
எதைக் கொடுத்து மீண்டும் அதை
வாங்கிடுவாய் சொல்லடா?
உயிர்களை பறிக்கின்ற
இலங்கை வான்படையே
இது உன் கொடுமையடா
என்றும் உன் மடைமையடா
உயிர்களை நீ பறிக்காதே
உணர்வுகளை நீ சிதைக்காதே
உள்ளங்களை நீ வதைக்காதே
போட்டியிடு உன் பகைஞனுடன்
போடாதே குண்டுகளை
அப்பாவி மக்கள்மீது.
எது கொடுத்தும் வாங்கிடுவாய்
உயிர் எடுத்தால் எது கொடுப்பாய்?
உயிருக்கு விலை ஏது?
அதுக்கேது நிகரேது?
உயிர்களை நீ பறிக்காதே
உனக்கு அது உரிமையில்லை
பாவங்களைச் சேர்க்காதே
பாதாளம் சென்றிடுவாய்
உணர்ந்திடு நீ உடனடியாய்
நிறுத்திடு உன் குண்டு வீச்சை.
வைரமான முத்துக்களை பார்த்தேன்
அந்த முத்துக்கள் என்ன சொத்துக்களா?
தங்கத்தைப் பார்த்தேன்
அந்த தங்கங்கள் என்ன
அங்கத்தை விட மேலானதா?
உலகத்தில் மதிப்பான அத்தனையும்
மனதில் கணக்குப் போட்டேன்
விலை மதிக்க முடியாத எதுகும்
முடியாத முடிவுக்குள் வருகின்றது
மனித உள்ளங்களே மதிப்பிடுங்கள்
மதிப்பில் மதிக்க முடியாத சொத்து எது?
அறிவும் விவேகமுமா?
வீரமும் சாதனையுமா?
பலமும் அந்தஸ்துமா?
கொடை கொண்ட தியாகமா?
கொண்டாடும் உறவுகளா?
கல்வியும் செல்வமுமா?
வீரமும் அழகுமா?
அத்தனையும் சேர்ந்தாலும்
அடைக்கலாம் மதிப்புக்குள்....... ஆனால்
உறவுகளே! உள்ளங்களே!
கடவுள் தந்த மதிப்பில்லா
நிறைவான பரிசு எது?
மனிதனின் உயிரன்றோ
மனிதா நீ அதைப்பறித்தால்
எதைக் கொடுத்து மீண்டும் அதை
வாங்கிடுவாய் சொல்லடா?
உயிர்களை பறிக்கின்ற
இலங்கை வான்படையே
இது உன் கொடுமையடா
என்றும் உன் மடைமையடா
உயிர்களை நீ பறிக்காதே
உணர்வுகளை நீ சிதைக்காதே
உள்ளங்களை நீ வதைக்காதே
போட்டியிடு உன் பகைஞனுடன்
போடாதே குண்டுகளை
அப்பாவி மக்கள்மீது.
எது கொடுத்தும் வாங்கிடுவாய்
உயிர் எடுத்தால் எது கொடுப்பாய்?
உயிருக்கு விலை ஏது?
அதுக்கேது நிகரேது?
உயிர்களை நீ பறிக்காதே
உனக்கு அது உரிமையில்லை
பாவங்களைச் சேர்க்காதே
பாதாளம் சென்றிடுவாய்
உணர்ந்திடு நீ உடனடியாய்
நிறுத்திடு உன் குண்டு வீச்சை.
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
புன்னகை என்ன விலை?
வெண்ணிலவின் விம்பமோ எனத்தோன்றும்
பெண்ணிவளின் கரு விழியால் எனை நோக்கி
பொன் உதட்டில் இவள் சிந்தும்
புன்னகைதான் என்ன விலை.?
வண்ணமலர் பூக்கின்ற நந்தவனம்-உனை
வர்ணிக்க ஏங்குகின்றதெந்தன் மனம்
வாய் மொழியில் சொல்லாமல் நீ தரும்
புன்னகைதான் என்ன விலை.?
கருவண்டோ என வியக்கும் விழி இரண்டு
காந்தத்தைப்போல் அவை என்னை கவர்வதுண்டு
கவிதையின் இவ்வரிகண்டு நீ சிந்தும்
புன்னகைதான் என்ன விலை.?
சிற்பிகள் செதுக்காத தந்தச்சிலை-இவள்
சிற்றிடையில் பிறந்ததுதான் மின்னல் அலை
சிந்தாமல் சிதறாமல் இவள் தரும்
புன்னகைதான் என்ன விலை,?
வெண்ணிலவின் விம்பமோ எனத்தோன்றும்
பெண்ணிவளின் கரு விழியால் எனை நோக்கி
பொன் உதட்டில் இவள் சிந்தும்
புன்னகைதான் என்ன விலை.?
வண்ணமலர் பூக்கின்ற நந்தவனம்-உனை
வர்ணிக்க ஏங்குகின்றதெந்தன் மனம்
வாய் மொழியில் சொல்லாமல் நீ தரும்
புன்னகைதான் என்ன விலை.?
கருவண்டோ என வியக்கும் விழி இரண்டு
காந்தத்தைப்போல் அவை என்னை கவர்வதுண்டு
கவிதையின் இவ்வரிகண்டு நீ சிந்தும்
புன்னகைதான் என்ன விலை.?
சிற்பிகள் செதுக்காத தந்தச்சிலை-இவள்
சிற்றிடையில் பிறந்ததுதான் மின்னல் அலை
சிந்தாமல் சிதறாமல் இவள் தரும்
புன்னகைதான் என்ன விலை,?
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
கண் இருந்தும்....
காதலித்தவர் தோற்றவர் எல்லாம்
வேறு திருமணம் செய்யவில்லையா என்றாயே?
சொன்னது நீயா ?
நீயா ?
என்னிடம் நானே கேட்கிறேன்.
காதலித்தவர் தோற்றவர்களிடம் கேட்டு சொல்
மறந்துவிட்டா வேறு ஒருவருடன் வாழ்கிறார்கள்?
உன்னால் முடியும்
உண்மையில் காதலித்திருந்தால் தானே
உன்னால் முடியாததற்கு ?
உன்னைப்போல் மற்றவர்களை நினைக்காதே!
நீ இதை இன்று செல்வாய்;
என்று அன்றே தெரிந்திருந்தால்
நன்றே விலகியிருப்பேன் - நான்
காதலிப்பவர்களுக்கு கண் இல்லை
உண்மையோ பொய்யோ ?
எனக்கு இல்லாமல்
போய் விட்டது என்பது மட்டும் - உண்மை
கண் இருந்தும் குருடி - நான
என்மேல் ஏன் இவ்வளவு அன்பு
யாரும் கிடைகாததாலோ
இது உன் சந்தேகம்
நான் ஏங்கியது உன்
அன்புகாக தான்
இது என் பதில்
காதலித்து தோற்றவள்
என்பது தெரிந்தும்
நீ வைக்கும் உண்மையான அன்பு
காலம் தோறும் வேண்டும் ஏங்குபவர் பலர்
என்னிடத்தில் -ஆனால் நான் ? நான்?
இப்போதும் நான்
கண் இருந்தும் குருடி
காதலித்தவர் தோற்றவர் எல்லாம்
வேறு திருமணம் செய்யவில்லையா என்றாயே?
சொன்னது நீயா ?
நீயா ?
என்னிடம் நானே கேட்கிறேன்.
காதலித்தவர் தோற்றவர்களிடம் கேட்டு சொல்
மறந்துவிட்டா வேறு ஒருவருடன் வாழ்கிறார்கள்?
உன்னால் முடியும்
உண்மையில் காதலித்திருந்தால் தானே
உன்னால் முடியாததற்கு ?
உன்னைப்போல் மற்றவர்களை நினைக்காதே!
நீ இதை இன்று செல்வாய்;
என்று அன்றே தெரிந்திருந்தால்
நன்றே விலகியிருப்பேன் - நான்
காதலிப்பவர்களுக்கு கண் இல்லை
உண்மையோ பொய்யோ ?
எனக்கு இல்லாமல்
போய் விட்டது என்பது மட்டும் - உண்மை
கண் இருந்தும் குருடி - நான
என்மேல் ஏன் இவ்வளவு அன்பு
யாரும் கிடைகாததாலோ
இது உன் சந்தேகம்
நான் ஏங்கியது உன்
அன்புகாக தான்
இது என் பதில்
காதலித்து தோற்றவள்
என்பது தெரிந்தும்
நீ வைக்கும் உண்மையான அன்பு
காலம் தோறும் வேண்டும் ஏங்குபவர் பலர்
என்னிடத்தில் -ஆனால் நான் ? நான்?
இப்போதும் நான்
கண் இருந்தும் குருடி
- j.tharsanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
sory iam go tharsan
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
பேரன்பு மிக்கீர்
வணக்கம்,
திரு தர்ஷனின் கவிதைகளைப் படித்ததும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது
அது:
வாழும் உயிரினை வாங்கிவிடல் -இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்
வீழும் உடலை எழுப்புதலோ -ஒரு
வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா.
பாராட்டுக்கள் திரு தர்ஷன் அவர்களே
அன்புடன்
நந்திதா
வணக்கம்,
திரு தர்ஷனின் கவிதைகளைப் படித்ததும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது
அது:
வாழும் உயிரினை வாங்கிவிடல் -இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்
வீழும் உடலை எழுப்புதலோ -ஒரு
வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா.
பாராட்டுக்கள் திரு தர்ஷன் அவர்களே
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 8
|
|