Latest topics
» மகள் தந்த வரம்by ayyasamy ram Today at 12:06
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தர்ஷன் கவிதைகள்
4 posters
Page 8 of 8
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
தர்ஷன் கவிதைகள்
First topic message reminder :
காதல்
காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது
காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா
காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே
இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே
உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே
காதல்
காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது
காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா
காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே
இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே
உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே
j.tharsan- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
Re: தர்ஷன் கவிதைகள்
உயிரின் விலை என்ன?
வைரமான முத்துக்களை பார்த்தேன்
அந்த முத்துக்கள் என்ன சொத்துக்களா?
தங்கத்தைப் பார்த்தேன்
அந்த தங்கங்கள் என்ன
அங்கத்தை விட மேலானதா?
உலகத்தில் மதிப்பான அத்தனையும்
மனதில் கணக்குப் போட்டேன்
விலை மதிக்க முடியாத எதுகும்
முடியாத முடிவுக்குள் வருகின்றது
மனித உள்ளங்களே மதிப்பிடுங்கள்
மதிப்பில் மதிக்க முடியாத சொத்து எது?
அறிவும் விவேகமுமா?
வீரமும் சாதனையுமா?
பலமும் அந்தஸ்துமா?
கொடை கொண்ட தியாகமா?
கொண்டாடும் உறவுகளா?
கல்வியும் செல்வமுமா?
வீரமும் அழகுமா?
அத்தனையும் சேர்ந்தாலும்
அடைக்கலாம் மதிப்புக்குள்....... ஆனால்
உறவுகளே! உள்ளங்களே!
கடவுள் தந்த மதிப்பில்லா
நிறைவான பரிசு எது?
மனிதனின் உயிரன்றோ
மனிதா நீ அதைப்பறித்தால்
எதைக் கொடுத்து மீண்டும் அதை
வாங்கிடுவாய் சொல்லடா?
உயிர்களை பறிக்கின்ற
இலங்கை வான்படையே
இது உன் கொடுமையடா
என்றும் உன் மடைமையடா
உயிர்களை நீ பறிக்காதே
உணர்வுகளை நீ சிதைக்காதே
உள்ளங்களை நீ வதைக்காதே
போட்டியிடு உன் பகைஞனுடன்
போடாதே குண்டுகளை
அப்பாவி மக்கள்மீது.
எது கொடுத்தும் வாங்கிடுவாய்
உயிர் எடுத்தால் எது கொடுப்பாய்?
உயிருக்கு விலை ஏது?
அதுக்கேது நிகரேது?
உயிர்களை நீ பறிக்காதே
உனக்கு அது உரிமையில்லை
பாவங்களைச் சேர்க்காதே
பாதாளம் சென்றிடுவாய்
உணர்ந்திடு நீ உடனடியாய்
நிறுத்திடு உன் குண்டு வீச்சை.
வைரமான முத்துக்களை பார்த்தேன்
அந்த முத்துக்கள் என்ன சொத்துக்களா?
தங்கத்தைப் பார்த்தேன்
அந்த தங்கங்கள் என்ன
அங்கத்தை விட மேலானதா?
உலகத்தில் மதிப்பான அத்தனையும்
மனதில் கணக்குப் போட்டேன்
விலை மதிக்க முடியாத எதுகும்
முடியாத முடிவுக்குள் வருகின்றது
மனித உள்ளங்களே மதிப்பிடுங்கள்
மதிப்பில் மதிக்க முடியாத சொத்து எது?
அறிவும் விவேகமுமா?
வீரமும் சாதனையுமா?
பலமும் அந்தஸ்துமா?
கொடை கொண்ட தியாகமா?
கொண்டாடும் உறவுகளா?
கல்வியும் செல்வமுமா?
வீரமும் அழகுமா?
அத்தனையும் சேர்ந்தாலும்
அடைக்கலாம் மதிப்புக்குள்....... ஆனால்
உறவுகளே! உள்ளங்களே!
கடவுள் தந்த மதிப்பில்லா
நிறைவான பரிசு எது?
மனிதனின் உயிரன்றோ
மனிதா நீ அதைப்பறித்தால்
எதைக் கொடுத்து மீண்டும் அதை
வாங்கிடுவாய் சொல்லடா?
உயிர்களை பறிக்கின்ற
இலங்கை வான்படையே
இது உன் கொடுமையடா
என்றும் உன் மடைமையடா
உயிர்களை நீ பறிக்காதே
உணர்வுகளை நீ சிதைக்காதே
உள்ளங்களை நீ வதைக்காதே
போட்டியிடு உன் பகைஞனுடன்
போடாதே குண்டுகளை
அப்பாவி மக்கள்மீது.
எது கொடுத்தும் வாங்கிடுவாய்
உயிர் எடுத்தால் எது கொடுப்பாய்?
உயிருக்கு விலை ஏது?
அதுக்கேது நிகரேது?
உயிர்களை நீ பறிக்காதே
உனக்கு அது உரிமையில்லை
பாவங்களைச் சேர்க்காதே
பாதாளம் சென்றிடுவாய்
உணர்ந்திடு நீ உடனடியாய்
நிறுத்திடு உன் குண்டு வீச்சை.
j.tharsan- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
Re: தர்ஷன் கவிதைகள்
புன்னகை என்ன விலை?
வெண்ணிலவின் விம்பமோ எனத்தோன்றும்
பெண்ணிவளின் கரு விழியால் எனை நோக்கி
பொன் உதட்டில் இவள் சிந்தும்
புன்னகைதான் என்ன விலை.?
வண்ணமலர் பூக்கின்ற நந்தவனம்-உனை
வர்ணிக்க ஏங்குகின்றதெந்தன் மனம்
வாய் மொழியில் சொல்லாமல் நீ தரும்
புன்னகைதான் என்ன விலை.?
கருவண்டோ என வியக்கும் விழி இரண்டு
காந்தத்தைப்போல் அவை என்னை கவர்வதுண்டு
கவிதையின் இவ்வரிகண்டு நீ சிந்தும்
புன்னகைதான் என்ன விலை.?
சிற்பிகள் செதுக்காத தந்தச்சிலை-இவள்
சிற்றிடையில் பிறந்ததுதான் மின்னல் அலை
சிந்தாமல் சிதறாமல் இவள் தரும்
புன்னகைதான் என்ன விலை,?
வெண்ணிலவின் விம்பமோ எனத்தோன்றும்
பெண்ணிவளின் கரு விழியால் எனை நோக்கி
பொன் உதட்டில் இவள் சிந்தும்
புன்னகைதான் என்ன விலை.?
வண்ணமலர் பூக்கின்ற நந்தவனம்-உனை
வர்ணிக்க ஏங்குகின்றதெந்தன் மனம்
வாய் மொழியில் சொல்லாமல் நீ தரும்
புன்னகைதான் என்ன விலை.?
கருவண்டோ என வியக்கும் விழி இரண்டு
காந்தத்தைப்போல் அவை என்னை கவர்வதுண்டு
கவிதையின் இவ்வரிகண்டு நீ சிந்தும்
புன்னகைதான் என்ன விலை.?
சிற்பிகள் செதுக்காத தந்தச்சிலை-இவள்
சிற்றிடையில் பிறந்ததுதான் மின்னல் அலை
சிந்தாமல் சிதறாமல் இவள் தரும்
புன்னகைதான் என்ன விலை,?
j.tharsan- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
Re: தர்ஷன் கவிதைகள்
கண் இருந்தும்....
காதலித்தவர் தோற்றவர் எல்லாம்
வேறு திருமணம் செய்யவில்லையா என்றாயே?
சொன்னது நீயா ?
நீயா ?
என்னிடம் நானே கேட்கிறேன்.
காதலித்தவர் தோற்றவர்களிடம் கேட்டு சொல்
மறந்துவிட்டா வேறு ஒருவருடன் வாழ்கிறார்கள்?
உன்னால் முடியும்
உண்மையில் காதலித்திருந்தால் தானே
உன்னால் முடியாததற்கு ?
உன்னைப்போல் மற்றவர்களை நினைக்காதே!
நீ இதை இன்று செல்வாய்;
என்று அன்றே தெரிந்திருந்தால்
நன்றே விலகியிருப்பேன் - நான்
காதலிப்பவர்களுக்கு கண் இல்லை
உண்மையோ பொய்யோ ?
எனக்கு இல்லாமல்
போய் விட்டது என்பது மட்டும் - உண்மை
கண் இருந்தும் குருடி - நான
என்மேல் ஏன் இவ்வளவு அன்பு
யாரும் கிடைகாததாலோ
இது உன் சந்தேகம்
நான் ஏங்கியது உன்
அன்புகாக தான்
இது என் பதில்
காதலித்து தோற்றவள்
என்பது தெரிந்தும்
நீ வைக்கும் உண்மையான அன்பு
காலம் தோறும் வேண்டும் ஏங்குபவர் பலர்
என்னிடத்தில் -ஆனால் நான் ? நான்?
இப்போதும் நான்
கண் இருந்தும் குருடி
காதலித்தவர் தோற்றவர் எல்லாம்
வேறு திருமணம் செய்யவில்லையா என்றாயே?
சொன்னது நீயா ?
நீயா ?
என்னிடம் நானே கேட்கிறேன்.
காதலித்தவர் தோற்றவர்களிடம் கேட்டு சொல்
மறந்துவிட்டா வேறு ஒருவருடன் வாழ்கிறார்கள்?
உன்னால் முடியும்
உண்மையில் காதலித்திருந்தால் தானே
உன்னால் முடியாததற்கு ?
உன்னைப்போல் மற்றவர்களை நினைக்காதே!
நீ இதை இன்று செல்வாய்;
என்று அன்றே தெரிந்திருந்தால்
நன்றே விலகியிருப்பேன் - நான்
காதலிப்பவர்களுக்கு கண் இல்லை
உண்மையோ பொய்யோ ?
எனக்கு இல்லாமல்
போய் விட்டது என்பது மட்டும் - உண்மை
கண் இருந்தும் குருடி - நான
என்மேல் ஏன் இவ்வளவு அன்பு
யாரும் கிடைகாததாலோ
இது உன் சந்தேகம்
நான் ஏங்கியது உன்
அன்புகாக தான்
இது என் பதில்
காதலித்து தோற்றவள்
என்பது தெரிந்தும்
நீ வைக்கும் உண்மையான அன்பு
காலம் தோறும் வேண்டும் ஏங்குபவர் பலர்
என்னிடத்தில் -ஆனால் நான் ? நான்?
இப்போதும் நான்
கண் இருந்தும் குருடி
j.tharsan- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009
Re: தர்ஷன் கவிதைகள்
பேரன்பு மிக்கீர்
வணக்கம்,
திரு தர்ஷனின் கவிதைகளைப் படித்ததும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது
அது:
வாழும் உயிரினை வாங்கிவிடல் -இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்
வீழும் உடலை எழுப்புதலோ -ஒரு
வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா.
பாராட்டுக்கள் திரு தர்ஷன் அவர்களே
அன்புடன்
நந்திதா
வணக்கம்,
திரு தர்ஷனின் கவிதைகளைப் படித்ததும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது
அது:
வாழும் உயிரினை வாங்கிவிடல் -இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்
வீழும் உடலை எழுப்புதலோ -ஒரு
வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா.
பாராட்டுக்கள் திரு தர்ஷன் அவர்களே
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» கவிதைகள்
» கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
» கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
Page 8 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|