புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
46 Posts - 59%
heezulia
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
41 Posts - 59%
heezulia
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காலம் நம்மை மாற்றும் Poll_c10காலம் நம்மை மாற்றும் Poll_m10காலம் நம்மை மாற்றும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் நம்மை மாற்றும்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Dec 09, 2010 11:11 am





காலம் நம்மை மாற்றும் Depression

பெண்ணே...
உன்னை சந்தித்த தருணங்களில்
விழியின் வழிபேசிய மொழியில்
உன்மனதை புரிந்துகொள்ளும் அவன்
இதழ்கள் உச்சரிக்கும் மொழியில்
பலநேரங்களில் முழுமையாக அவனுக்குள்
புரிந்துக்கொள்ள முடியாமல் திணறிபோகிறான்...

காரணம்?
நுனிநாக்கில் நீபேசுவது ஆங்கிலம்
அதனால் என்னவோ புரியவில்லை
என்றால்அது அலைபேசி வழியனுப்பிய
நகைச்சுவை குறுஞ்செய்தியாய் ஆகிவிடக்கூடும்...

ஆனால்!
செய்கைவழியும் செயல்வழியும் உந்தன்
உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் உணர்பவன்
உன்உள்ளத்தை புரிந்துக்கொள்ள முடியாமல்
உச்சரிக்கும் செந்தமிழிலும் குழம்பிபோகிறான்
உன்வாழ்வில் இனியில்லாமல் வாழபோகிறான்
தனக்குள்தானே தொலைத்து கொள்ள(ல்ல)போகிறான்

அதனால்!
கதிரவனைக் கண்ட பனிப்போல்
நடந்தவை எல்லாம் உன்னுள்
கண்ட கனவாய் அழிந்துபோகட்டும் - அவன்
நெஞ்சோடுமட்டும் நினைவாய் நிலைக்கட்டும்...




இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 09, 2010 11:25 am

//நடந்தவை எல்லாம் உன்னுள்
கண்ட கனவாய் அழிந்துபோகட்டும் - அவன்
நெஞ்சோடுமட்டும் நினைவாய் நிலைக்கட்டும்..//


அருமை... வாசன் ..

நடந்தவை எல்லாம் கதிரவனைக் கண்ட பனிப்போல் விலகி நெஞ்சம் மட்டும் நேசம் கொள்ளட்டும்...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Dec 09, 2010 11:35 am

தமிழ்ப்ரியன் விஜி wrote://நடந்தவை எல்லாம் உன்னுள்
கண்ட கனவாய் அழிந்துபோகட்டும் - அவன்
நெஞ்சோடுமட்டும் நினைவாய் நிலைக்கட்டும்..//


அருமை... வாசன் ..

நடந்தவை எல்லாம் கதிரவனைக் கண்ட பனிப்போல் விலகி நெஞ்சம் மட்டும் நேசம் கொள்ளட்டும்...

மிக்க நன்றி....

இனி நடக்க இருப்பவை எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும் தங்கள் கருத்தினைப்போல்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 09, 2010 11:39 am

அருமை வாசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Dec 09, 2010 11:41 am

கலை wrote:அருமை வாசன்..!

மிக்க நன்றி கலை அண்ணா...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 12:17 pm

////அதனால்!
கதிரவனைக் கண்ட பனிப்போல்
நடந்தவை எல்லாம் உன்னுள்
கண்ட கனவாய் அழிந்துபோகட்டும் - அவன்
நெஞ்சோடுமட்டும் நினைவாய் நிலைக்கட்டும்...///

கவிதை அழகு!

ஏன் இந்த முடிவு? தீர்ப்பு மாறாதா?



காலம் நம்மை மாற்றும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Dec 09, 2010 12:22 pm

சிவா wrote:////அதனால்!
கதிரவனைக் கண்ட பனிப்போல்
நடந்தவை எல்லாம் உன்னுள்
கண்ட கனவாய் அழிந்துபோகட்டும் - அவன்
நெஞ்சோடுமட்டும் நினைவாய் நிலைக்கட்டும்...///

கவிதை அழகு!

ஏன் இந்த முடிவு? தீர்ப்பு மாறாதா?

மிக்க நன்றி தலைவா...

நாட்டாமை நீங்கதான் தீர்ப்ப மாத்தி சொல்லனும்... சிரி (காலத்தின் கையில் தீர்ப்பு)



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 12:23 pm

srinihasan wrote:
சிவா wrote:////அதனால்!
கதிரவனைக் கண்ட பனிப்போல்
நடந்தவை எல்லாம் உன்னுள்
கண்ட கனவாய் அழிந்துபோகட்டும் - அவன்
நெஞ்சோடுமட்டும் நினைவாய் நிலைக்கட்டும்...///

கவிதை அழகு!

ஏன் இந்த முடிவு? தீர்ப்பு மாறாதா?

மிக்க நன்றி தலைவா...

நாட்டாமை நீங்கதான் தீர்ப்ப மாத்தி சொல்லனும்... சிரி (காலத்தின் கையில் தீர்ப்பு)

மகிழ்ச்சியான தீர்ப்பாக அமைய வாழ்த்துகள்! காலம் நம்மை மாற்றும் 102564



காலம் நம்மை மாற்றும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Dec 09, 2010 12:38 pm

சிவா wrote:
srinihasan wrote:
சிவா wrote:////அதனால்!
கதிரவனைக் கண்ட பனிப்போல்
நடந்தவை எல்லாம் உன்னுள்
கண்ட கனவாய் அழிந்துபோகட்டும் - அவன்
நெஞ்சோடுமட்டும் நினைவாய் நிலைக்கட்டும்...///

கவிதை அழகு!

ஏன் இந்த முடிவு? தீர்ப்பு மாறாதா?

மிக்க நன்றி தலைவா...

நாட்டாமை நீங்கதான் தீர்ப்ப மாத்தி சொல்லனும்... சிரி (காலத்தின் கையில் தீர்ப்பு)

மகிழ்ச்சியான தீர்ப்பாக அமைய வாழ்த்துகள்! காலம் நம்மை மாற்றும் 102564

படிக்க சந்தோஷமாதான் இருக்கு.... பார்ப்போம்.. பொருந்திருந்து...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Dec 09, 2010 1:51 pm

மிகவும் அருமை வாசன் ஐ லவ் யூ



காலம் நம்மை மாற்றும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக