புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலில் கண்ட புதிர் (இன்னொரு கவிதை)
Page 1 of 1 •
இது மரபுக் கவிதையல்ல. சங்ககாலப் பாடலிருக்கிறதே, அதுபோல நானுமேன் எழுதக்கூடாதுஎன எண்ணி
குழப்பிவைத்திருக்கிறேன். அருள்கூர்ந்து குறை விலக்கி சிரித்துக்கொள்ளுங்கள். இது வெறும் வேடிக்கைக்காகவே !
இதன் பொருள் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன் புரிந்தவர்க்கு பாராட்டுக்கள்
கவிதை1
ஏதுமறியா திவளென்றுள்ளி தீதறியாதயல்
சேரக்கூந்தல் நெய் குழைத்து
ஈர்சடை பின்னலென்ன எனைவாரி
மணி குறுநெடிலோடி காலம்சொல்கரு
விநேர் ஏதொரு முறிவில தாயொலி
கூடிடும்வான் எழுநிறை குன்றத்தூர்
கொடுஞ்சிறை கொண்டு
மீளா தழுந்தி மேவியோர்இயல்பொடு
முக்கனியூடே முன்னவன்தாங்கி
ஈந்தவர்நாமம் ஈரெனஆகி
உடையவன் மகளோபின் உளமேஇரங்கி
இனியூர்சென்றே இன்புறவாயென
காவலுடைத்து காட்டிவழிவிட்ட காதகிபின்னே
காடுகாண் தாவர மதன்முன்னீர் பிரித்து
ஒருணிகடைகொள் ஆனதுவிட்டு மேதினியின்
பால்நடு வன்கொன்று காரிகைகொண்டகடை
தனைவைத்து தூரிகை எழுதாச்சித்திரமன்ன
ஓர்வருடத்து முதல்மூன்றாக ஆற்றச்செய்து
மாதமேநாளாம் மறுநாள்தன்னில்
தேனைக்கண்டு பூவண்டாக பூவிழிசோர
தலையணை தன்னில் தலையேஇன்றி
விகுதிகள்யாவும் வேண்டிபெற்று
ஒருமை காண்மை நீக்கித்தியை அருகேவைத்து
அவர்தம் ஈரொடுஈராம் இலகுணமாகி
பேசுகுயிலென் குரலாள் மொழியிற்
கசவும் தமிழில்நனவும் விலகத்
திகழும் இனம்மேலிரங் கித்தரு வாயின்
பத்தைநூறை பலதைநிதமும்
கொள்ளெரிதீயின் உள்ளழல்தீரென்
கூறக்கேட்டு ஏழிசைதன்னில் இரண்டைக் கூறி
நிலமேயுழுமாம் எருதாய் ஈயும்
தலையிற்தாங்க வருமசைவுடனே
உளம்கொளவைத்த உறைபெருங்கோவில்
இறையே பெருவாழ்வு தருவாயே!
குழப்பிவைத்திருக்கிறேன். அருள்கூர்ந்து குறை விலக்கி சிரித்துக்கொள்ளுங்கள். இது வெறும் வேடிக்கைக்காகவே !
இதன் பொருள் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன் புரிந்தவர்க்கு பாராட்டுக்கள்
கவிதை1
ஏதுமறியா திவளென்றுள்ளி தீதறியாதயல்
சேரக்கூந்தல் நெய் குழைத்து
ஈர்சடை பின்னலென்ன எனைவாரி
மணி குறுநெடிலோடி காலம்சொல்கரு
விநேர் ஏதொரு முறிவில தாயொலி
கூடிடும்வான் எழுநிறை குன்றத்தூர்
கொடுஞ்சிறை கொண்டு
மீளா தழுந்தி மேவியோர்இயல்பொடு
முக்கனியூடே முன்னவன்தாங்கி
ஈந்தவர்நாமம் ஈரெனஆகி
உடையவன் மகளோபின் உளமேஇரங்கி
இனியூர்சென்றே இன்புறவாயென
காவலுடைத்து காட்டிவழிவிட்ட காதகிபின்னே
காடுகாண் தாவர மதன்முன்னீர் பிரித்து
ஒருணிகடைகொள் ஆனதுவிட்டு மேதினியின்
பால்நடு வன்கொன்று காரிகைகொண்டகடை
தனைவைத்து தூரிகை எழுதாச்சித்திரமன்ன
ஓர்வருடத்து முதல்மூன்றாக ஆற்றச்செய்து
மாதமேநாளாம் மறுநாள்தன்னில்
தேனைக்கண்டு பூவண்டாக பூவிழிசோர
தலையணை தன்னில் தலையேஇன்றி
விகுதிகள்யாவும் வேண்டிபெற்று
ஒருமை காண்மை நீக்கித்தியை அருகேவைத்து
அவர்தம் ஈரொடுஈராம் இலகுணமாகி
பேசுகுயிலென் குரலாள் மொழியிற்
கசவும் தமிழில்நனவும் விலகத்
திகழும் இனம்மேலிரங் கித்தரு வாயின்
பத்தைநூறை பலதைநிதமும்
கொள்ளெரிதீயின் உள்ளழல்தீரென்
கூறக்கேட்டு ஏழிசைதன்னில் இரண்டைக் கூறி
நிலமேயுழுமாம் எருதாய் ஈயும்
தலையிற்தாங்க வருமசைவுடனே
உளம்கொளவைத்த உறைபெருங்கோவில்
இறையே பெருவாழ்வு தருவாயே!
///புரிந்தவர்க்கு பாராட்டுக்கள்///
அப்ப எனக்குப் பாராட்டு இல்லை!
அப்ப எனக்குப் பாராட்டு இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:///புரிந்தவர்க்கு பாராட்டுக்கள்///
அப்ப எனக்குப் பாராட்டு இல்லை!
இப்படி எழுதி யாருக்காவது புரிகிறதோ என பார்த்துக் கொள்ளுவோமே என்ற ஆசைதான்
இது காதல் கவி என்பதால் ஓரிருவிளக்கம் தந்தால் போதுமென நினைக்கிறேன்
இங்கே அழுத்திப் பார்க்கவும்>
- Spoiler:
- காலம்சொல் கருவிநேர் ஏதொரு முறிவில தாயொலி . கடிகாரம்போன்ற இடைவிடாஒலி இருதய துடிப்பு
முக்கனியூடே முன்னவன்தாங்கி ஈந்தவர்நாமம் ஈரெனஆகி - மாமா(வின் மகள்) மா + மா
காடுகாண் தாவர மதன்முன்னீர் பிரித்து ஒருணிகடைகொள் ஆனது - தாவரத்தின் முதல் இரண்டு எழுத்தையும் பிரித்து எடுத்து ஒரு`ணி`யை கடைசியில்போட்டால் = தாவணி
மொழியிற் `கச`வும் தமிழில்`நன`வும் விலகத்திகழும் இனம் - வல்லினம் மெல்லினம் விட்ட இடை(யினம்)
இதுபோன்று மற்றவையும்
மேதினி, காரிகை, வருடம், மாதமேநாளாம்-- திங்கள் (மறுநாள்=?)
ஒருமை(யில்) காண்`மை` நீக்கி `த்தி`யை அருகேவைத்து =ஒரு+த்தி
தரு வாயின் பத்தை நூறை (சேர்த்து வாசிக்கவும்)
ஏழிசைதன்னில் இரண்டைக் கூறி (சரி கம பத நி)
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
கவியும் அருமை.
ஓரிரு விளக்கமும் மிக அருமை.
வாழ்த்துகள்.!
ஓரிரு விளக்கமும் மிக அருமை.
வாழ்த்துகள்.!
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அழகிய செய்யுள் அமைவு
கொஞ்சம் விளக்கவும்.
மணி குறுநெடிலோடி, ஈந்தவர்நாமம் ஈரெனஆகி
கொஞ்சம் விளக்கவும்.
- Ganesh1பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
உண்மையிலே SPOiLER தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|