புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
58 Posts - 58%
heezulia
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
36 Posts - 36%
mohamed nizamudeen
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
1 Post - 1%
mini
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
1 Post - 1%
balki1949
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
415 Posts - 59%
heezulia
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
234 Posts - 33%
mohamed nizamudeen
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
21 Posts - 3%
prajai
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
5 Posts - 1%
mini
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
4 Posts - 1%
Saravananj
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_m10பக்தரை நாடி வந்த பெருமாள் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தரை நாடி வந்த பெருமாள் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 9:54 pm

பகவானுக்கு ஜாதி, மத பேதமில்லை. எந்த ஜாதியோ, மதமோ எதுவானாலும் அவனிடம் பக்தி யோடு வழிபட்டால் போதும். அவன் ரட்சிக்க தயாராக இருக்கிறான். பக்தர்களுக்கு ஏற்படும் துன்பத்தை கூட அவன் ஏற்றுக் கொள்கிறான். இதற்கு உதாரணமாக திருப்பாணாழ்வார் சரித்திரம் சொல்லப்படுகிறது.

திருப்பாணாழ்வார் தாழ்ந்த ஜாதியினராயினும், அரங்கன் மீது பக்தி கொண்டவர். தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதற்காக, அவர், தினமும் காவேரியின் கரையில் நின்று, ஆலயத்தை பார்த்தபடி பெருமாளை துதிப்பது வழக்கம்.

ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும் போது, திருமஞ்சனத்துக்கு நீர் எடுக்க அங்கு வந்த லோக சாரங்க மாமுனிவர் இவரைக் கண்டு, "தூரப் போ...' என்று சொல்ல, பக்தியில் ஆழ்ந்திருந்த பாணருக்கு இவர் சொன்னது காதில் விழவில்லை.

முனிவருக்கு கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசி எறிந்தார். கண் விழித்து பார்த்தார் பாணர். "அடடா... மகானிடத்தில் அபசாரப்பட்டு விட்டோமே...' என வருந்தி, தூரப் போய் நின்று கொண்டார். பாணர் முகத்தில் கல்லடிப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

முனிவரும் நீராடி, அனுஷ்டானம் முடித்து, ஆசாரத்துடன் குடத்தில் திருமஞ்சன தீர்த்தம் எடுத்து, கோவிலுக்குள் போய் விட்டார். பாணரின் முகத்தில் பட்ட கல்லடி அரங்கனது முகத்தில் பட்டதால் பெருமாள் வருத்தமுற்றிருந்தார். இது கண்ட நாச்சியார், "நம் பக்தரான பாணரை இவர் அடித்து விட்டார். அந்த பக்தரை வெளியே நிற்க விடாமல் உள்ளே அழைத்துக் கொள்ள வேணும்...' என்று வேண்டினாள்.

அன்றிரவு முனிவரது கனவில் தோன்றி, "என் அந்தரங்க பக்தனை தாழ்வாக நினைத்து அபசாரம் செய்து விட்டீர். அவரை தாழ்வாக நினையாமல் உம்முடைய தோளில் ஏற்றிக்கொண்டு எம்மிடம் வாரும்...' என்று உத்தரவிட்டார்.

அவரும், அரங்கனுடைய உத்தரவை ஏற்று, காலையில் எழுந்து, திருக்காவேரியில் ஸ்நானம் செய்து, அனுஷ்டானம் முடித்து, அதிதொலைவில் நிற்கும் பாணரிடம் சென்று வணங்கி, "பெருமாள் தேவரீயை அழைத்து வரும்படி என்னிடம் சொல்லி விட்டார். தாங்கள் வர வேண்டும்...' என்று வேண்டினார்.

பாணர், சிறிது யோசித்து, "திருவரங்கப் பெருநகரை நான் எப்படி மிதிப்பது?' என்று தயங்கினார். "தாங்கள் என் தோள் மீது அமர்ந்து வாருங்கள். பெருமாள் உத்தரவும் அது தான்...' என்றார் சாரங்க முனிவர். பாணரும், பெருமாளின் ஆணையை உத்தேசித்து ஒப்புக் கொண்டார். முனிவரும், அவரை தோள் மீது சுமந்து ஆலயத்தை அடைந்து, பெருமாள் முன் இறங்கச் செய்தார்.

பெருமாள் சந்தோஷப்பட்டு, பாணருக்கு தன்னுடைய திவ்ய மங்கள உருவத்தைக் காட்டி, அருள் புரிந்தார். பெருமாளின் அன்பையும், அருளையும் எண்ணி, எண்ணி வியந்து பாசுரங்களாக பாடி மகிழ்ந்தார் பாணர். பகவான் ஆழ்வாரை திருமேனியோடு அங்கீகரித்தான். அதாவது, அவருக்கு முக்தியளித்தான்.

இப்படி பகவான் பல பக்தர்களுக்கு எவ்வித வித்தியாசமுமின்றி அருள் செய்துள்ள சரித்திரம் நிறைய உண்டு. கடவுளை அடைய உண்மையான பக்தி தான் முக்கியமே தவிர, ஜாதி, மதமில்லை.

- வைரம் ராஜகோபால்



பக்தரை நாடி வந்த பெருமாள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Sat Dec 11, 2010 12:29 pm

இப்படி பகவான் பல பக்தர்களுக்கு எவ்வித வித்தியாசமுமின்றி அருள் செய்துள்ள சரித்திரம் நிறைய உண்டு. கடவுளை அடைய உண்மையான பக்தி தான் முக்கியமே தவிர, ஜாதி, மதமில்லை.

இதில் எந்த வித ஐயமும் இல்லை உண்மையான தகவல் நன்றி புன்னகை



சத்தியராஜ்

பக்தரை நாடி வந்த பெருமாள் ! Om

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக