புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_m10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10 
284 Posts - 45%
heezulia
அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_m10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_m10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_m10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_m10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10 
19 Posts - 3%
prajai
அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_m10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_m10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_m10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_m10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_m10அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர்களில்’ (திரு நங்கைகள் ) என்ன அதிசயம்?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 09, 2010 3:50 pm

‘இவர்கள், அடிக்கடி நம் கண்ணில் படுகிறார்கள். அனைத்து இடங்களுக்கும் இவர்கள் வருகிறார்கள். இவர்களை சிலர் கேலியும், கிண்டலும், செய்கிறார்கள்; பதிலுக்கு இவர்களும் நம்மை அசத்துகிறார்கள். இவர்கள் என்பவர்கள் யார் ? நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும், நம் சமகால, சமமனிதர்கள்தான் ‘இவர்கள்’ என்றும் அலிகள். ஆணா, பெண்ணா, என்ற கேள்விக்கு, இவர்கள் ஆணுமற்ற, பெண்ணுமற்றவர்கள் என்பதும் சமயங்களில் சரியாக இருக்கும். இவர்களில் அப்படி என்ன அதிசயமும், அற்புதமும் இருக்கிறது ? இருக்கிறதே; இதோ கீழே படியுங்கள்.

நம் உடலின் அடிப்படையும், ஆதாரமும் செல்கள்தான். செல்களின் கூட்டத்தை திசுக்கள் என்கிறோம். செல்லுக்குள்தான் குரோமோசோம்களும் மரபு அணுக்களும் இருக்கின்றன. இப்படி மறைந்திருக்கும் மர்மத்தில்தான் மறுக்க முடியாத, மனித மகிமைகள் உள்ளன. ஒருவரின் தனிப்பட்ட திறமைக்கு, பாட, ஆட, நடிக்க, ஓட, எழுத, காதலிக்க, காதல் வயப்பட்ட என்று அனைத்திற்கும் காரணம் குரோசோம்களும், மரபு அணுக்களும் தான் (ஜீன் - Gene) என்கிறோம். உயிரை இயங்கச் செய்யும் பல்வேறு காரணிகள் உள்ளடக்கியதுதான் இந்த செல் என்னும் இயற்கையின், இனிமையான படைப்பு.

கருவாகும் செல்

பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் குறிப்பிட்ட சில நாட்களில் ஆணின் உயிரணுவுக்காக கருமுட்டை காத்திருக்கும். அந்த நாட்களில் உறவு கொள்ளும்போது உயிரணுவும், கருமுட்டையும் இணைந்து முதல் செல் உருவாகிறது. அந்த செல் பலமடங்கு பெருகி, கருவாக உருவாகிறது. இதுதான் கரு ‘உரு’வாதலின் ரகசியம்.

குரோசோம்கள் பற்றி

23 ஜோடி குரோசோம்கள் இருக்கின்றன. ஆண் உயிரணுவில் 23 குரோசோம்களும், பெண்கருமுட்டையில் 23 குரோசோம்களும் சேர்ந்துதான் 23 ஜோடி குரோசோம்களாகின்றன. வயிற்றில் இருக்கும் கரு, ஆணா, (அ) பெண்ணா என்று நிர்ணயிப்பதற்கு ஒரு ஜோடி குரோசோம் இருக்கிறது. இதற்கு ‘செக்ஸ் குரோசோம்’ என்று பெயர்.

கருவின் செக்ஸ் குரோசோம் XY என்றால் அது ஆணாகவும், XX என்றால் அது பெண்ணாகவும் பிறக்கும். முறையாக நடந்து கொண்டிருக்கும் போது இதில் எந்தவித இடைஞ்சலும் இல்லை. இயற்கையின் இயல்பில், இப்படி இருப்பதில், இந்த மகத்தான பணியில் மிகவும் அரிதாக தவறுகள் ஏற்படும். இந்த தவறால் பிறப்பவர்கள்தான். தவறி பிறந்த ‘அவர்கள்’ இந்த தவறுதலுக்கு மருத்துவம் தந்த பெயர் ‘மியூட்டேஷன்’ (Mutation) என்று தான் சொல்வோம். இதனால் XX ஆகவும் இல்லாமல், XY ஆகவும் இல்லாமல், XXY அல்லது XYY போன்ற தவறான ஜோடிகளாக அமைந்து விடுகின்றது.

ஒரு உடலில் இரு உறுப்பு:

ஒரு சில குழந்தைகளுக்கு ஆணின் உட்பாலுறுப்பும், பெண்ணின் உட்பாலுறுப்பும், ஆக ஒரு உடலிலேயே இருபாலின், உறுப்புகள் இருக்கும். இப்படிப்பட்ட பிறவிகளுக்கு ட்ரூ ஹெர்ம பிராடைட்டுகள் – True Hermaphorodite என்று பெயர். ஆனால் இப்படி பிறப்பது அரிது.

உள்ளே, வெளியே

ஒரு சில சமயங்களில் பெண்ணுக்கு உண்டான XX குரோசோம்களில் ஒரு குறையும் இருக்காது. ஆனால் நமக்கு ‘ஹலோ’ சொல்லும் ஹார்மோன்கள் அல்வா கொடுத்து குறைபாடுகளை உண்டாக்குகின்றன. அதாவது ஹார்மோன்களில் குறைபாடுகளால், அப்பெண்ணுக்கு உரிய உட்பாலுறுப்பும் ஆணுக்குரிய வெளிப்பாலுறுப்பும் அமைந்து விடுவது உண்டு. இந்த குறை ஆணுக்கும், பெண்ணுக்கும் அதாவது இருவருக்கும் ஆணுக்கு ஏற்பட்டால் Male Pseudo Hermaphroditism என்றும் பெண்ணுக்கு ஏற்பட்டால் Female Pseudo Hermaphroditism என்றும் சொல்கிறார்கள். மேலே விளக்கிய இரு வகையைச் சேர்ந்தவர்களே, இவ்வுலகில் அவர்களாகிய அலிகள். லட்சத்தில், பத்து லட்சத்தில் ஒருவருக்கு தான் இக்குறை ஏற்படும் என்றாலும், திருவிழாக் கூட்டம் போல தீர்ந்து போகாத அவர்கள் கூட்டம், நம்மை திக்குமுக்காடச் செய்கிறதே என்று வியக்கிறீர்களா? இதோ வித்தியாசமான, விவரமான விளக்கம். இவ்விளக்கத்தில் உருபவர்களும் இந்த அலிகளின் கூட்டத்தில் அடக்கம்.

‘டிரான்ஸ் வெஸ்டைட்ஸ்’ : (Trans Vestites)

குழப்பமான குழப்பத்தில், இவர்கள் மனதால் குழம்பிய மன நோயாளிகள்; தங்கள் எதிர்பாலினர் போலவே ஆடை, அணி கலன்கள், நடை, உடை, பாவனைகள் மற்றும் பலவற்றை அணிந்து பார்ப்பதில், அவர்களுக்கு அப்படியொரு, அலாதி இன்பம்.

உணர்வுகளின் உந்துதல் :
;
இவர்களை Trans sexuals என்கிறார்கள். இவர்களுக்கு தங்களின் பாலினை உணர்ந்து கொள்வதிலேயே, அப்படியொரு ஆட்டம் காணாத குழப்பமிருக்கும். ஆடை, அணிகலன்களில் மட்டுமில்லாமல், உடல் அளவிலும் எதிர்பாலினர் போல மாற வேண்டும் என்கிற உணர்வுகளின் உந்துதல் தொடர்ந்து உறுத்திக் கொண்டேயிருக்கும். உறுத்தலை, உதறித்தள்ள முடியாத மனதால் ஊனமுற்ற இவர்கள், உணர்வுகளுக்கு அடிபணிந்து ஆபரேஷன் செய்துகொண்டு, ஆள்மாறாட்டம் செய்வார்கள்.

கற்பனைக் காரணம்:

யூனக்குகள் (Eunuchs) என்ற வகையைச் சேர்ந்த ஆண்கள், வயதுக்கு வரும் முன்னே தங்களின் பாலுறுப்புகளை வெட்டி விடுவார்கள். அதனால் வயதுக்கு வந்ததும் பின்வரும் ஆண்மை தன்மை வராமல், மென்மையான ‘பெண்மை’ மிகுதியாக இருக்கும். வெட்டி விடுவதற்கான காரணத்தைக் கேட்டால் கடவுளையும், மதத்தையும் இன்னும் சில காரியத்தையும் செய்வார்கள். வெட்டுதல் வேடிக்கை. இதில் சோதனையோ, வேதனையோ, அவர்களுக்கு இல்லை.

ஒரு இனத்தில், இரு சேர்க்கை :

ஒரினச் சேர்க்கை உடைய சிலரும் இந்தக் கூட்டத்தில் சமயங்களில் சேர்ந்து கொள்வார்கள். இவர்கள் எல்லோரையும் உள்ளடக்கிய கூட்டத்தில் உள்ளவர்கள் தான் அலிகள். ஆக இது பெருங்கூட்டமாகவே இருக்கிறது.

பாலியல் தொழில் :

இவர்களில் பெரும்பாலானோர் இன்றைக்கும் கூட, வட இந்தியாவில் ‘கடவுளின் குழந்தைகள்’ என்று நம்பப்பட்டு பலர் தங்கள் குழந்தைகளுக்கு இவர்களிடம்ஆசி வாங்குகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள், இன்றைக்கு பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எய்ட்ஸ் பரவ இவர்கள் முக்கிய காரணமாக கருதப்படுவார்கள். இவர்களிடம் சென்று வரும் நோயாளிகளின் மூலம் எய்ட்ஸ் நோய்க்கான காரணங்கள் அதிகரித்துள்ளன, என்று ஆதாரபூர்வமான அறிக்கைகள் சொல்கின்றன.

ஆண் - பெண் கலப்பு

ஆண் குழந்தை பெண் தன்மையுடனும், பெண்குழந்தை ஆண் தன்மையுடனும் பிறப்பதனை மருத்துவதில் Intersex disease என்கிறார்கள். இந்த ஆண், பெண் கலப்பைத் தடுப்பது சாத்தியமா ?

கர்ப்பிணிகள், குழந்தையை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிடக் கூடாது. மாதவிடாமல் தள்ளிப் போடுவதற்கும், கரு கலைப்பிற்காகவும், கண்ட மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது. அடிக்கடி எக்ஸ் - ரே எடுக்கக் கூடாது. கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமல் மருந்துகளை சுயமாக சாப்பிடக் கூடாது. சிலவகை மாத்திரைகளில் ஆண் ஹார்மோன் சக்தி உள்ளதால், கருவில் பெண் குழந்தைகள் உருவாகும் நிலையில் தீய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிறக்கும் பெண்குழந்தை ஆண் குறிகளுடன் பிறக்கவும் வாய்ப்பு உண்டு.

உறவை உதறுங்கள் :

திருமணத்தில் மட்டும் உறவுமுறை திருமணத்தை உதறித் தள்ளுங்கள் ஏனெனில் சமயங்களில் உடலில் உள்ள அட்ரீனல் சுரப்பியல் கோளாறு ஏற்பட்டு, கருவின் பாலுறுப்புகள் சரியாக வளர்வதற்கான ஹார்மோன் உற்பத்தியில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பிறவியிலேயே இப்படி இருந்தால், இதற்கு Congenital Adrenal Hyperplasia என்று பெயர்.

சிகிச்சை பயனளிக்குமா:

ஆண் - பெண் கலப்பு கோளாறுகளுடன் குழந்தை பிறந்தால் ஹார்மோன், குரோசோம் கோளாறை கண்டுபிடிக்க - அதாவது ஹார்மோன் அளவு,. குரோமோசோம்களின் எண்ணிக்கை, வடிவமைப்பு ஆகியவற்றை கண்டுபிடிக்க சோதனை செய்ய வேண்டும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இச்சோதனைகள் செய்ய வேண்டும். அல்டரா சவுண்ட் சோதனையும் செய்வார்கள். பிறகு அறுவை சிகிச்சை செய்து, கோளாறுள்ள பாலுறுப்புகளை சரி செய்து பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். அதேதாய் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பம் அடையும் போது, கர்ப்ப காலத்திலேயே அனைத்து சோதனைகளும் செய்து, தேவையானால் ஹார்மோன் ஊசிகளை செலுத்தி இரண்டாவது குழந்தை கோளாறுடன் பிறப்பதைத் தடுக்க முடியும். ஆரம்ப நிலையிலேயே பெற்றோரும், மற்றோரும், மருத்துவரும் குழந்தைகளின் பால் உறுப்புகளை கவனித்தால், கோளாறிருந்தால் எளிதாக உடன் சரிசெய்யலாம். குழந்தைப் பருவத்தில் பார்க்கத் தவறி, பெரிய வயதில் கண்டுபிடித்தால் கூட ஒரு பெண்ணுக்கு, ஆண் தன்மையை அகற்றி, பூரண பெண்ணாக வாழும் வகையில், வழி செய்ய மருத்துவம் இருக்கிறது. ஒருவருக்கு எதிர் பாலுறுப்புகளோ (அ) அறிகுறியோ (அ) மனநிலை மாற்றாமோ இருந்தால் மருத்துவரிடம் மறைக்காமல், தயங்காமல் வெட்கமின்றி, அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக்க வேண்டும். வெளிச்சம் வெல்லும்.

சிகிச்சை பெறாவிட்டால்

உள் பாலுறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மனதாலும், பல்வேறு காரணங்களால் பலர் சிதைந்து போகிறார்கள். இப்படி சிதைந்த மனிதர்களே சீர்தூக்கி நிறுத்த, சிறப்பான மருத்துவம் உள்ளது என்பதனை அவர்கள் அறிய வேண்டும்.

ஆண் - பெண் கலப்புத்தன்மை கொண்டவர்கள் விளையாட்டுகளில் கலந்து கொள்ள முடியாது. தேசிய போட்டிகளில் வீரர்களாகட்டும், வீராங்கனைகளாகட்டும் இருவருமே மரபியல் மருத்துவரிடம் குரோமோசோம் சோதனை செய்துக் கொண்டு சான்றிதழ் பெற வேண்டும். நன்றாக இருந்தால் விளையாடலாம். இல்லை எனில் விதி அவர்கள் வாழ்க்கையில் விளையாடி விட்டு இருக்கும்.

admin




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 09, 2010 4:22 pm

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது தாமு.
திரு நங்கைகள் என்றால் கிண்டல் அடிக்கும் நிலை இனியாவது மாற வேண்டும்




அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Uஅவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Dஅவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Aஅவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Yஅவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Aஅவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Sஅவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Uஅவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Dஅவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Hஅவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  A
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 09, 2010 4:25 pm

உதயசுதா wrote:அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது தாமு.
திரு நங்கைகள் என்றால் கிண்டல் அடிக்கும் நிலை இனியாவது மாற வேண்டும்

ஆமோதித்தல் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 4:42 pm

அழகான விளக்கம்!
நன்றி தாமு!



அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Dec 09, 2010 6:00 pm


உயிர்கள் மதிக்கப்பட வேண்டும். இயற்கை ஒருபோதும் தவறாக இருந்ததில்லை.
நமது புரிந்து கொள்ளலில் தான் தவறுகளும், கேளித்தனமும் இருக்கும்.
இனி அந்த நிலை மாறும். (?)

பயனுள்ள தகவல்கள்.
பாராட்டுக்கள் தாமு.!!




அவர்களில்’ (திரு நங்கைகள்  )  என்ன அதிசயம்?  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 09, 2010 8:45 pm

திருநங்கையர்கள் என்றால் அனுதாபம் கொண்டு இருந்த எனது மனநிலை மாறுபடக்காரணம் இங்கே வடநாட்டில் இவர்கள் அடிக்கும் கொட்டமும் அடிக்கும் கொள்ளையும் தான்.

இவர்கள் திருவிழாககாலங்களிலும் திருமணம் மற்றும் மக்ப்பேறு காலங்களிலும் புற்றீசல் போல புறப்பட்டு வந்து காசு கேட்டு அசிங்கமாக உடை தூக்கி காண்பிப்பதும் கெட்ட வார்த்தைகளில் ஏசுவதும் காசு தராத தர இயலாத ஏழைகளை அசிங்கப்படுத்தி அவமானம் செய்வதும் அப்பப்பா ... மிகக்கொடுமை...

வேசித்தொழில் செய்வதிலும் அவர்கள் பின்னடவு கொள்வதில்லை... அவர்களைப் பார்த்தாலே அருவெறுக்கும் அளவுக்கு இங்கே நடந்து கொள்கிறார்கள்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Dec 10, 2010 6:40 am

அனைவருக்கும் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக