புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளிர்சாதனப் பெட்டியில் பயணிப்பவரா? இதைப் படியுங்கள் முதல்ல...
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
இடம் : திருச்சி தொடர்வண்டி நிலையம்
நேரம் : காலை 9 மணி
சில தினங்களுக்கு முன்…
மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை அதிவிரைவு தொடர்வண்டி தனக்கே உரிய பரபரப்புடன் திருச்சி தொடர் வண்டி நிலையத்துக்கு வந்தது. 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் குளிர்சாதன பெட்டியிலிருந்து தனது பெட்டிகளுடன் இறங்கினார். சற்று நேரத்தில் ‘குழப்பம்’ அடைந்தவராக, தொடர்வண்டி நிலைய அதிகாரியிடம் சென்றார். தன்னை சுதர்சன் எனவும், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் எனவும் தன்னை பற்றி அறிமுகம் செய்துக் கொண்டு குமுறத் தொடங்கினார்.
சுதர்சனத்துக்கு வந்த சோதனை
”நான் மதுரையில் இருந்து சென்னை செல்ல பயணச்சீட்டு எடுத்தேன். சிறிது நேரத்தில் தூங்கிவிட்டேன். பிறகு வண்டி நின்றதைத் தொடர்ந்து சென்னை வந்துவிட்டதாக இறங்கினேன். நான் இறங்கியதற்கு முழுக்க தொடர்வண்டி நிர்வாகமே பொறுப்பு” என ஒரு போடு போட்டார். அதெப்படி நிர்வாகம் பொறுப்பாகும் என அதிகாரி யோசிப்பதற்குள், தனது கருத்தை அதே வேகத்தில் கூறினார்.
“ஐயா, குளிர்சாதன பெட்டி எப்பொழுதுமே மூடியே இருக்கும். பெட்டிக்குள் சென்றால், வெளியே நடப்பது எதுவுமேத் தெரியாது. பெட்டிக்குள் இருப்பவர்கள் வெலியில் வந்து தொடர்வண்டி நிலையம் வந்துள்ளது என்பதைப் பார்க்க ஒரே வழி சாளரம் மட்டுமே. இந்த சாளரத்தில் விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பெட்டிக்குள் இருந்து வெளியில் பார்த்தால் எந்த நிலையம் வந்துள்ளது என சுத்தமாகத் தெரியவில்லை. குளிர்சாதனப் பெட்டி என்பதனால் நிலையத்தில் ஒலிபரப்பப்படும் அறிவிப்பும் உள்ளே கேட்காது. இந்தப் பிரச்சனையால் தான் சென்னை என நினைத்து திருச்சியில் இறங்கினேன். வயது முதிர்ந்த நிலையில் அடிக்கடி நிலையம் தெரியாமல் இப்படி ஏறி இறங்கினால் எனது உடல்நிலை என்னவாகும் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.” என்று அவர் முடிக்க, அட, குளிர்சாதன பெட்டியில் இப்படியொரு பிரச்சனையா? என்று ஆடிப்போனார் அந்த அதிகாரி.
விளம்பரம் தப்பிலில்லை… ஆனா…
“விளம்பரம் செய்வதை தவறு எனக்கூறவில்லை. குளிர்சாதனப் பெட்டியில் உள்ள சாளரங்களை இப்படி விளம்பரப் போர்வையில்” மூடினால் பயணிகளின் நிலை என்ன..? என சுதர்சனம் படப்டப்புடன் கூறிவிட்டு அலுவலகத்தில் அமர்ந்தார். ஒருவழியாக அவரை சமாதானம் செய்து வேறு தொடர்வண்டியில் ஏற்றி அனுப்பினார் அந்த அதிகாரி.
புகார் கூறிய சுதர்சனம் பேச்சில் நியாயம் தெரிய, து குறித்து தொடர்வண்டி இலாகா உயர் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம். “வைகை, பல்லவன் உள்ளிட்ட சில முக்கிய வண்டிகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள சாளரத்தில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. குளிர்சாதனப் பெட்டிகளின் சாளரத்தின் அருகே சூரிய ஒளி உள்ளே புகாதவாறு திரைச் சீலை போட வேண்டியது அவசியம். அப்படி திரைச்சீலை போடும் பட்சத்தில், திரைச் சீலை செலவு, அதை வாராவாரம் பராமரிக்கும் செலவு, எனப் பலவகைகளில் செலவுகள் அதிகமாகின்றது. இதை சமாளிக்க, சாளரங்களில் விளம்பரங்களை ஒட்டினால் திரைச்சீலை போடும் செலவு மிச்சமாவதுடன், விளம்பரங்கள் மூலம் வருமானமும் கிடைக்கின்றது.
மொத்தத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைக்கின்றது. ஆனால், இப்படியும் சில சம்பவங்கல் நடப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. பெரும்பாலான தொடர்வண்டிகளின் குளிர்சாதனப் பெட்டிகளில் நிலையங்களைக் காட்டும் எண்ணியல் பலகை வைக்கப்பட்டுள்ளன. இதை அந்தப் பயணி கவனிக்கத் தவறிவிட்டார் போலும். இந்த திட்டம் விரைவில் அனைத்து அதிவிரைவு தொடர்வண்டிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. பயணிகளும் சிறிது விழிப்பாக இருப்பது நல்லது” என்றார்.
தினமலர்.
நேரம் : காலை 9 மணி
சில தினங்களுக்கு முன்…
மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை அதிவிரைவு தொடர்வண்டி தனக்கே உரிய பரபரப்புடன் திருச்சி தொடர் வண்டி நிலையத்துக்கு வந்தது. 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் குளிர்சாதன பெட்டியிலிருந்து தனது பெட்டிகளுடன் இறங்கினார். சற்று நேரத்தில் ‘குழப்பம்’ அடைந்தவராக, தொடர்வண்டி நிலைய அதிகாரியிடம் சென்றார். தன்னை சுதர்சன் எனவும், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் எனவும் தன்னை பற்றி அறிமுகம் செய்துக் கொண்டு குமுறத் தொடங்கினார்.
சுதர்சனத்துக்கு வந்த சோதனை
”நான் மதுரையில் இருந்து சென்னை செல்ல பயணச்சீட்டு எடுத்தேன். சிறிது நேரத்தில் தூங்கிவிட்டேன். பிறகு வண்டி நின்றதைத் தொடர்ந்து சென்னை வந்துவிட்டதாக இறங்கினேன். நான் இறங்கியதற்கு முழுக்க தொடர்வண்டி நிர்வாகமே பொறுப்பு” என ஒரு போடு போட்டார். அதெப்படி நிர்வாகம் பொறுப்பாகும் என அதிகாரி யோசிப்பதற்குள், தனது கருத்தை அதே வேகத்தில் கூறினார்.
“ஐயா, குளிர்சாதன பெட்டி எப்பொழுதுமே மூடியே இருக்கும். பெட்டிக்குள் சென்றால், வெளியே நடப்பது எதுவுமேத் தெரியாது. பெட்டிக்குள் இருப்பவர்கள் வெலியில் வந்து தொடர்வண்டி நிலையம் வந்துள்ளது என்பதைப் பார்க்க ஒரே வழி சாளரம் மட்டுமே. இந்த சாளரத்தில் விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பெட்டிக்குள் இருந்து வெளியில் பார்த்தால் எந்த நிலையம் வந்துள்ளது என சுத்தமாகத் தெரியவில்லை. குளிர்சாதனப் பெட்டி என்பதனால் நிலையத்தில் ஒலிபரப்பப்படும் அறிவிப்பும் உள்ளே கேட்காது. இந்தப் பிரச்சனையால் தான் சென்னை என நினைத்து திருச்சியில் இறங்கினேன். வயது முதிர்ந்த நிலையில் அடிக்கடி நிலையம் தெரியாமல் இப்படி ஏறி இறங்கினால் எனது உடல்நிலை என்னவாகும் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.” என்று அவர் முடிக்க, அட, குளிர்சாதன பெட்டியில் இப்படியொரு பிரச்சனையா? என்று ஆடிப்போனார் அந்த அதிகாரி.
விளம்பரம் தப்பிலில்லை… ஆனா…
“விளம்பரம் செய்வதை தவறு எனக்கூறவில்லை. குளிர்சாதனப் பெட்டியில் உள்ள சாளரங்களை இப்படி விளம்பரப் போர்வையில்” மூடினால் பயணிகளின் நிலை என்ன..? என சுதர்சனம் படப்டப்புடன் கூறிவிட்டு அலுவலகத்தில் அமர்ந்தார். ஒருவழியாக அவரை சமாதானம் செய்து வேறு தொடர்வண்டியில் ஏற்றி அனுப்பினார் அந்த அதிகாரி.
புகார் கூறிய சுதர்சனம் பேச்சில் நியாயம் தெரிய, து குறித்து தொடர்வண்டி இலாகா உயர் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம். “வைகை, பல்லவன் உள்ளிட்ட சில முக்கிய வண்டிகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள சாளரத்தில் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. குளிர்சாதனப் பெட்டிகளின் சாளரத்தின் அருகே சூரிய ஒளி உள்ளே புகாதவாறு திரைச் சீலை போட வேண்டியது அவசியம். அப்படி திரைச்சீலை போடும் பட்சத்தில், திரைச் சீலை செலவு, அதை வாராவாரம் பராமரிக்கும் செலவு, எனப் பலவகைகளில் செலவுகள் அதிகமாகின்றது. இதை சமாளிக்க, சாளரங்களில் விளம்பரங்களை ஒட்டினால் திரைச்சீலை போடும் செலவு மிச்சமாவதுடன், விளம்பரங்கள் மூலம் வருமானமும் கிடைக்கின்றது.
மொத்தத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைக்கின்றது. ஆனால், இப்படியும் சில சம்பவங்கல் நடப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. பெரும்பாலான தொடர்வண்டிகளின் குளிர்சாதனப் பெட்டிகளில் நிலையங்களைக் காட்டும் எண்ணியல் பலகை வைக்கப்பட்டுள்ளன. இதை அந்தப் பயணி கவனிக்கத் தவறிவிட்டார் போலும். இந்த திட்டம் விரைவில் அனைத்து அதிவிரைவு தொடர்வண்டிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. பயணிகளும் சிறிது விழிப்பாக இருப்பது நல்லது” என்றார்.
தினமலர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|