ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம் Poll_c10சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம் Poll_m10சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம் Poll_c10 
ayyasamy ram
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம் Poll_c10சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம் Poll_m10சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம் Poll_c10 
mini
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம் Poll_c10சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம் Poll_m10சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம் Poll_c10 
mohamed nizamudeen
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம் Poll_c10சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம் Poll_m10சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம்

Go down

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம் Empty சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம்

Post by நிசாந்தன் Fri Dec 10, 2010 3:31 am

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த டாக்டர் பாலித கோஹன சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. ரோம் சட்டக் கோவைக்கான கட்சிக் கூட்டத்தின் 9 ஆவது அமர்வில் உரையாற்றிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கான அரசு வழக்கறிஞரான மரினோ ஓ'கம்போ, ரோம் சட்டக் கோவைக்கு உட்பட்ட நாட்டின் பிரஜாவுரிமை உள்ளவர்கள் குற்றங்களைப் புரிந்தார்கள் என்பது தெளிவானால், அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைக்கு ஆளாகக் கூடிய சாத்தியம் உள்ளது எனத் தெரிவித்தார். எனவே சர்வதேச நீதிமன்றின் ரோம் சட்டக் கோவையின் ஆட்சிக்கு உட்பட்ட நாடான அவுஸ்திரேலியாவின் பிரஜாவுரிமையையும் வைத்துள்ள கோஹனவை விசாரிக்கக்கூடிய அதிகாரம் உள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய நாடுகள் சபையில் வைத்து நடந்த இவ்வுரையிலேயே ஓ'கம்போ மேற்படி தகவலைத் தெரிவித்தார். அங்கு கூடியிருந்த இன்னர்சிற்றி பிரெஸ் அவரிடம் இலங்கையில் நடந்த படுகொலைகள் பற்றியும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இதற்கு நடவடிக்கை எடுக்குமா? எப்போது அந்த நடவடிக்கையை எடுக்கும்? எனக் கேள்வி தொடுத்தது.


இலங்கை அரசானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ரோம் சட்டக் கோவைக்கு உட்பட்ட நாடு அல்ல என்று ஓ'கம்போ பதிலளிக்கத் தொடங்கினார். ஆனால் இலங்கையில் போர்க் குற்றம் புரிந்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்படும் பலருக்கும் இரு நாடுகளின் பிரஜாவுரிமை உள்ளது. அவர்களில் சிலர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்புரிமை உடைய நாடுகளின் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ளனர் என்று இன்னர்சிற்றி பிரெஸ் சுட்டிக்காட்டியது.

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டதில் பாலித கோஹனவும் உடந்தையாக இருந்தார் என பரவலாக நம்பப்படுகிறது.


இருப்பினும், ஒரு நாட்டின் இறைமையைக் காக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கான ஐ.நா இன் ரோம் சட்டக்கோவையானது தமது கொள்கையின்படி ஆதரவு வழங்குகிறது. எனவே ஒரு குற்றச்சாட்டானது தற்பொழுது அந்நாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், இக்கொள்கைக்கு ஏற்ப அக்குற்றச்சாட்டை சர்வதேச நீதிமன்றின் முன்னிலையில் கொண்டுசெல்ல முடியாது. ஆனால் ஒரு நாடு அவ்விசாரணையை நடத்த அல்லது தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாதிருக்கும் பட்சத்தில் அல்லது குறித்த குற்றம் சாட்டப்பட்ட நபரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துப் பாதுகாக்கும் விதத்தில் நம்பிக்கையில்லாத ஒரு விசாரணையை அந்நாடு நடத்தும் பட்சத்தில் சர்வதேச நீதிமன்றில் இவ்வழக்கைக் கொண்டு செல்லலாம்.

எனவே, அவுஸ்திரேலிய குடியுரிமை உடைய பாலித கோஹனவை அவுஸ்திரேலியாவானது விசாரணைக்கு உட்படுத்தும் நிலையில் இல்லை என்பதை முதலில் அங்குள்ள சட்ட வல்லுநர்கள் எடுத்துக்காட்டுவது அவசியமாகும். இதன் பின்னர் மட்டுமே பாலித கோஹனவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலையில் நிறுத்தும் நிலையைக் கொண்டுவரலாம்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் சூடான் அதிபர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு
» ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: ஜெ., வலியுறுத்த
» ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்-ஜெயலலிதா
» இனப் படுகொலை: ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஜெ
» பீடி, சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டுமா | புகை பிடிப்பதை நிறுத்த வழிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum