புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
7 Posts - 64%
heezulia
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_m10சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல்


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 08, 2010 1:38 pm

சென்னை நகரில் வசிக்க கூடியவர்களில் அதிகமானவர்களை தாக்கக் கூடிய நோய் மலேரியா. இரண்டாவது லேப்டோபைரோசிஸ். இந்த இரண்டு நோய்களுக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.

கொசுக்கள் மூலம் பரவக்கூடிய மலேரியா காய்ச்சலுக்கு பழைய மருந்துகள் கட்டுப்படுவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மலேரியா பாதித்தால் குளோ ரோகுயின் என்ற மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் இந்த மாத்திரைக்கு மலேரியா நோய் கட்டுப்படவில்லை. கிருமியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரண்டு வகையான மருந்துகளை சேர்த்து கொடுக்க வேண்டி உள்ளது என டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

குளிர்காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்றவை மலேரியா நோய்க்கு அறிகுறிகளாகும். வட சென்னை, தென் சென்னை பகுதிகளில் மலேரியா பாதிக்கப்பட்டு தினமும் நூற்றுக் கணக்கான பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வரக் கூடிய நோய்களில், மலேரியா, லேப்டோ பைரோசிஸ் பாதித்தவர்கள் தான் அதிகம். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

லேப்டோபைரோசிஸ் நோய் உயிர் இழப்பை ஏற்படுத்தக் கூடியவை. சரியான நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

இந்நோயின் ஒரு வகை கல்லீரலை பாதித்து மஞ்சள் காமாலையை உண்டாக்குகிறது. இந்நோய் அதிக எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான உடல் உள்ளவர்களை தாக்கினாலும் பாதிப்பை ஏற்படுத்தாது. நோய் எதிர்ப்பு சக்தியினால் சரியாகி விடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காய்ச்சல் விட்டு விட்டு வருதல், தலைவலி, மூட்டுவலி, உடல் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். எலிகளின் சிறுநீர், மலம் போன்றவை மழை நீர், கழிவு நீரில் கலக்கிறது. அதை கடந்து செல்லும் போது காலின் பாதத்தின் வழியாக சென்று லேப்டோ பைரோசிஸ் என்னும் எலி ஜுரம் தாக்குகிறது. எலிகள் வீடுகளில் மட்டுமின்றி ரெயில் பெட்டிகள், கடற்கரை, தெருக்கள், முட்புதர்கள், மளிகை கடை, குடோன்களில் சர்வசாதாரனமாக நடமாடுகின்றன. அதன் காரணமாக எலி ஜுரம் சென்னையில் பெரும்பாலானவர்களுக்கு வருகிறது.

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பட்டியலை மட்டும் பெற்றால் போதாது. அவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மருத்துவர்கள் மற்றும் நோய் பாதித்தவர்களின் எதிர் பார்ப்பாகும்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Dec 08, 2010 2:04 pm

சுண்டெலியா இல்ல பெரிச்சலியா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 08, 2010 2:09 pm

POOJITHA wrote:சுண்டெலியா இல்ல பெரிச்சலியா
ஏன் பூஜிதா கிருஷ்ணம்மா எவ்வளவு அக்கறையா இந்த பதிவ போட்டு இருக்காங்க?நீ என்னடான்னா கிண்டல் பண்ற.முதல்ல பதிவ முழுசா படிச்சுட்டு உன்னோட பின்னுட்டத்த போடு.இந்த கட்டுரைன்னு இல்ல.ஏறக்குறைய
பதிவுகளுக்கு உன்னோட பின்னுட்டம் சம்மந்தமே இல்லாம இருக்கு



சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Uசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Dசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Yசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Sசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Uசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Dசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Hசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் A
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Dec 08, 2010 2:34 pm

உதயசுதா wrote:
POOJITHA wrote:சுண்டெலியா இல்ல பெரிச்சலியா
ஏன் பூஜிதா கிருஷ்ணம்மா எவ்வளவு அக்கறையா இந்த பதிவ போட்டு இருக்காங்க?நீ என்னடான்னா கிண்டல் பண்ற.முதல்ல பதிவ முழுசா படிச்சுட்டு உன்னோட பின்னுட்டத்த போடு.இந்த கட்டுரைன்னு இல்ல.ஏறக்குறைய
பதிவுகளுக்கு உன்னோட பின்னுட்டம் சம்மந்தமே இல்லாம இருக்கு


என்னம்மா பீல் பண்ணி கூவரங்க யா

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Dec 08, 2010 2:48 pm

எண்டது பின்னுட்டங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றல் நீங்கள் அவைகளை data பேஸ் இல் இருந்து எடுத்துவிடலாம் எனக்கு எந்த ஆட்சியபனையும் இல்லை மேலும் பிடிக்கவில்லை என்றல் எனது மேம்பெர்ஷிபயும் கன்சல் செய்துகொள்ளலாம் i dont feel அழுகை போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா மண்டையில் அடி கன்னத்தில் அறை



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 08, 2010 3:01 pm

krishnaamma wrote:சென்னை நகரில் வசிக்க கூடியவர்களில் அதிகமானவர்களை தாக்கக் கூடிய நோய் மலேரியா. இரண்டாவது லேப்டோபைரோசிஸ். இந்த இரண்டு நோய்களுக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.

கொசுக்கள் மூலம் பரவக்கூடிய மலேரியா காய்ச்சலுக்கு பழைய மருந்துகள் கட்டுப்படுவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மலேரியா பாதித்தால் குளோ ரோகுயின் என்ற மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் இந்த மாத்திரைக்கு மலேரியா நோய் கட்டுப்படவில்லை. கிருமியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரண்டு வகையான மருந்துகளை சேர்த்து கொடுக்க வேண்டி உள்ளது என டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

குளிர்காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்றவை மலேரியா நோய்க்கு அறிகுறிகளாகும். வட சென்னை, தென் சென்னை பகுதிகளில் மலேரியா பாதிக்கப்பட்டு தினமும் நூற்றுக் கணக்கான பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வரக் கூடிய நோய்களில், மலேரியா, லேப்டோ பைரோசிஸ் பாதித்தவர்கள் தான் அதிகம். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

லேப்டோபைரோசிஸ் நோய் உயிர் இழப்பை ஏற்படுத்தக் கூடியவை. சரியான நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

இந்நோயின் ஒரு வகை கல்லீரலை பாதித்து மஞ்சள் காமாலையை உண்டாக்குகிறது. இந்நோய் அதிக எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான உடல் உள்ளவர்களை தாக்கினாலும் பாதிப்பை ஏற்படுத்தாது. நோய் எதிர்ப்பு சக்தியினால் சரியாகி விடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காய்ச்சல் விட்டு விட்டு வருதல், தலைவலி, மூட்டுவலி, உடல் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். எலிகளின் சிறுநீர், மலம் போன்றவை மழை நீர், கழிவு நீரில் கலக்கிறது. அதை கடந்து செல்லும் போது காலின் பாதத்தின் வழியாக சென்று லேப்டோ பைரோசிஸ் என்னும் எலி ஜுரம் தாக்குகிறது. எலிகள் வீடுகளில் மட்டுமின்றி ரெயில் பெட்டிகள், கடற்கரை, தெருக்கள், முட்புதர்கள், மளிகை கடை, குடோன்களில் சர்வசாதாரனமாக நடமாடுகின்றன. அதன் காரணமாக எலி ஜுரம் சென்னையில் பெரும்பாலானவர்களுக்கு வருகிறது.

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பட்டியலை மட்டும் பெற்றால் போதாது. அவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மருத்துவர்கள் மற்றும் நோய் பாதித்தவர்களின் எதிர் பார்ப்பாகும்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Mசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Oசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Hசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் N
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 08, 2010 5:08 pm

POOJITHA wrote:எண்டது பின்னுட்டங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றல் நீங்கள் அவைகளை data பேஸ் இல் இருந்து எடுத்துவிடலாம் எனக்கு எந்த ஆட்சியபனையும் இல்லை மேலும் பிடிக்கவில்லை என்றல் எனது மேம்பெர்ஷிபயும் கன்சல் செய்துகொள்ளலாம் i dont feel அழுகை போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா மண்டையில் அடி கன்னத்தில் அறை
இங்க பார் பூஜிதா நான் என்ன சொன்னேன்னு முதல்ல புரிஞ்சுக்கிட்டு பின்னுட்டம் போடு.பதிவ நல்லா படிச்சுட்டு பின்னுட்டம் போடுன்னு சொல்றது ஒரு தப்பா? பரவாயில்லை உன் வயசுக்கே உள்ள வேகம் உன்னை இப்படி பேச வைக்குது. அனேகமா நீ இப்பதான் காலேஜுல அடி எடுத்து வச்சிருப்ப.
நாம கிண்டல் பண்ணி பின்னுட்டம் போடலாம் அது தப்பு இல்ல ஆனா அந்த பின்னுட்டமும் ஒரு அளவுக்குத்தான் இருக்கணும். நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.இனி உன் இஷ்டம்.நான் சொன்னத அறிவுரையா எடுத்துண்டாலும் சரி இல்லைன்னா காத்துல பறக்க விட்டாலும் சரி IAM NOT GOING TO BOTHER ABOUT THAT . LAST BUT NOT LEAST .
உன்னோட பதிவுகளை நீக்கவோ இல்லை உன்னை நீக்கவோ நான் இங்கே வரலை .என்னோட மன மகிழ்ச்சிக்குதான் வரேன்





சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Uசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Dசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Yசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Sசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Uசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Dசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Hசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 08, 2010 8:03 pm

POOJITHA wrote:எண்டது பின்னுட்டங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றல் நீங்கள் அவைகளை data பேஸ் இல் இருந்து எடுத்துவிடலாம் எனக்கு எந்த ஆட்சியபனையும் இல்லை மேலும் பிடிக்கவில்லை என்றல் எனது மேம்பெர்ஷிபயும் கன்சல் செய்துகொள்ளலாம் i dont feel சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் 67637 சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் 816814 சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் 246975 சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் 89452 சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் 211781 சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் 649524

//என்னம்மா பீல் பண்ணி கூவரங்க யா//



அன்புள்ள பூஜிதா,
ஒரு வழி நடத்துனர் கூறும் போது இப்படி எதிர் வாதம், அதுவும் வயதுக்கு ஒரு மரியாதை கூட இல்லாமல் செய்வது சற்றும் சரியில்லை. இது முதல் முறையாகஇருக்குக்கட்டும். தவறான பதிவுகள் என்று சுட்டிக் காட்டப் பட்டால்திருத்திக் கொள்ள வேண்டியது அறிவுடைமை. அதை விடுத்து இவ்வாறு எதிர வாதம்செய்வது முறையற்றது. இனிமேல் இது போல் நடக்காது பார்த்துக்கொள்ளவும்.




சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Tசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Hசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Iசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Rசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Aசென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல் Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 08, 2010 8:14 pm

POOJITHA wrote:
உதயசுதா wrote:
POOJITHA wrote:சுண்டெலியா இல்ல பெரிச்சலியா
ஏன் பூஜிதா கிருஷ்ணம்மா எவ்வளவு அக்கறையா இந்த பதிவ போட்டு இருக்காங்க?நீ என்னடான்னா கிண்டல் பண்ற.முதல்ல பதிவ முழுசா படிச்சுட்டு உன்னோட பின்னுட்டத்த போடு.இந்த கட்டுரைன்னு இல்ல.ஏறக்குறைய
பதிவுகளுக்கு உன்னோட பின்னுட்டம் சம்மந்தமே இல்லாம இருக்கு


என்னம்மா பீல் பண்ணி கூவரங்க யா

பூஜிதா...

அறியாமல் செய்தால் அதை மன்னிக்கலாம். பல இடங்களில் உங்கள் அறியாமை என்று நினைத்து தான் அன்பாக கூறி வந்தேன். ஆனால் உங்கள் பதிவில் எகத்தாளம் இருப்பது இந்தப் பதிவில் தெரிய வருகிறது.

சுதா சொன்னதில் என்ன தவறு இருக்குன்னு இப்படி அலட்சியமான பதிவு என்று அறிய இயலவில்லை...

மேலும் இது யாஹூ போன்ற பொது அரட்டைத் தளமல்ல இஷ்டம் போல பேசி சாட் செய்து போவதற்கு.. இது ஒரு பொறுப்பான தளம். இதை நினைவில் கொள்ளவும்... ஆதிரா அவர்கள் கூறிய படி வாய்ப்பு கொடுத்துப் பார்ப்பதில் எனக்கும் உடன்படிக்கையே...






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 08, 2010 8:17 pm

நடத்துனர் பகுதியில் வைத்து அறிவுரை சொன்னால் அந்த புள்ளைக்கு என்ன புரியும்... அதனால் செய்திகள் பகுதிக்கே கொண்டு வைச்சுட்டேன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக