புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 4:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
41 Posts - 53%
heezulia
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
20 Posts - 26%
Dr.S.Soundarapandian
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
4 Posts - 5%
rajuselvam
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
1 Post - 1%
mruthun
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
1 Post - 1%
Rutu
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
1 Post - 1%
prajai
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
229 Posts - 43%
heezulia
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
208 Posts - 39%
Dr.S.Soundarapandian
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
24 Posts - 5%
i6appar
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
13 Posts - 2%
prajai
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா...


   
   
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Thu Dec 09, 2010 2:28 pm

அம்மா... Anishjblog_028
உன் மூச்சு காற்றே
என் முதல் மூச்சானது...!
அம்மா என்று நான் அழைத்ததே
எனக்கு முதல் பேச்சாசானது...!!

நீ ஊட்டிய சோறே
எனக்கு அமுதமானது...!
நீ காட்டிய நிலவே
எனக்கு முதல் பொம்மையானது...!!

நான் சிரித்தால்
நீ சிரிக்கின்றாய்...!
நான் அழுதால்
நீயும் அழுகின்றாய்...!!
பிம்பமே இல்லாத
பிரமிப்பான கண்ணாடி நீ...

உயிர் தந்தவள் நீ...!
உடன் வருபவள் நீ...!!
கைதொடும் தூரத்திலிருக்கும்
கடவுளும் நீ...!!!

உயரம் கொண்ட
உன் அன்புக்கு கீழே,
சிகரங்கள் கூட
சிறியதாகிப் போகும்...!

உன் மடி மீது
கொஞ்சம் தலைசாய்த்தால்
வலிகள் கூட
சுகமாக மாறும்...!

இனியும் நான்
ஆயிரம் ஜென்மம் கண்டாலும்
தாயே - நான்
உன் கருவறையிலையே
உயிர் கொள்ள வேண்டும்...

-----அனீஷ்...




[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... அம்மா... 154550 ]
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Dec 09, 2010 3:37 pm

அருமையான கவிதை அம்மா... 677196

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 09, 2010 4:01 pm


அம்மாவுக்கு ஒரு கவி...மிக அழகாய்... அம்மா... 154550
நன்றி..நண்பா... அம்மா... 677196 அம்மா... 677196 அம்மா... 677196




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அம்மா... Friendshipcomment54அம்மா... 00fq051jst
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Dec 09, 2010 4:19 pm

இனியும் நான்
ஆயிரம் ஜென்மம் கண்டாலும்
தாயே - நான்
உன் கருவறையிலையே
உயிர் கொள்ள வேண்டும்...

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ நன்றி நன்றி



அம்மா... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Thu Dec 09, 2010 5:59 pm

ரொம்ப நன்றி... நன்றி



[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... அம்மா... 154550 ]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Dec 09, 2010 6:09 pm

கவிக்காதலன் wrote:
"உன் மூச்சு காற்றே
என் முதல் மூச்சானது...!"


"நீ காட்டிய நிலவே
எனக்கு முதல் பொம்மையானது...!!"

"பிம்பமே இல்லாத
பிரமிப்பான கண்ணாடி நீ..."

"கைதொடும் தூரத்திலிருக்கும்
கடவுளும் நீ...!!!"

"இனியும் நான்
ஆயிரம் ஜென்மம் கண்டாலும்
தாயே - நான்
உன் கருவறையிலையே
உயிர் கொள்ள வேண்டும்..."

-----அனீஷ்...

கவிக்காதலன்,
நான் உங்களை (வரிகளை) காதலிக்கிறேன்...
சிந்தனைகள் தொடரட்டும்....!!




அம்மா... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
anandhishyam
anandhishyam
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Postanandhishyam Thu Dec 09, 2010 6:50 pm

அருமையான கவிதை நன்றி



ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Thu Dec 09, 2010 6:51 pm

உங்கள் விமர்சன காற்றில்தான் என் பேனா இன்னும் சுவாசித்துக்கொண்டிருக்கிறது.... மிக்க நன்றி நண்பர்களே...



[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... அம்மா... 154550 ]
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Dec 09, 2010 6:54 pm

உயரம் கொண்ட
உன் அன்புக்கு கீழே,
சிகரங்கள் கூட
சிறியதாகிப் போகும்...!

மிகவும் அழகான வரிகள்,
தொடருங்கள் உங்கள் கவிப்பயணத்தை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக