புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விளக்கம் தேவை
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- ப்ரியதர்ஷிணிபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 31/07/2009
First topic message reminder :
பதிவு நீக்கப்பட்டு உறுப்பினரும் நீக்கப்பட்டார்!
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
?சிவா wrote:மற்றவர் பெயர் தெரியவில்லை நண்பா!
- attacrcபண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
ஜெயலலிதா செல்வியா திருமதியா தாயயு செய்து விளக்கம் தரஉம் நண்பா
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இது குறித்து குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரையை முரசொலி இன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு : 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு 1982ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார் ஜெயலலிதா. அதற்கு முன்பு - அவர் சில வருடகாலம் - ஆந்திர மாநலித்தில் தெலுங்கு சினிமா உலகில் நெம்பர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த சோபன் பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.
சோபன் பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது - ‘குமுதம்‘ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்“ என்று பதிலளித்தார். அப்படியானால் - “உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதா?“ என்று ‘குமுதம்‘ நிருபர் கேட்டார். திருமணம் செய்து கொண்டால்தான் கணவன் - மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையி்ல்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம். - என்றார் ஜெயலலிதா.
‘குமுதம்‘ நிருபர் அத்தோடு திருப்தியடைந்து விடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன? “சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி - மனைவியும் இரண்டு குழந்தைகளம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?“ இது கேள்வி. ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார் “அது தெரிந்திருப்பதால்தான் - அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் - நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்“. கடைசியாக ஒரு கேள்வி - “இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?“ ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்கிடச் சொன்னார் “கோயிங் ஸ்டெடி!“ - குமுதம் இந்தப் பேட்டியை “கோயிங் ஸ்டெடி“ என்று தலைப்பிட்டு - சோபன்பாபு - ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும் போது - பால்கனியிலிருந்து ஜெயலலிதா உற்சாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா‘ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா - சோபன்பாபுவுடன் மனைவி - கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது - வீணை வாசித்தது - உணவு பரிமாறியது, நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தவையாகும்.
தமிழக அரசைப் பற்றி திரும்பத் திரும்ப தாங்கள் “மைனாரிட்டி அரசு“ என்று ஒவ்வொரு அறிக்கையிலும் சொல்லி வந்த காரணத்தால் அவ்வாறு நீங்கள் சொல்லுகிற வரை உங்களை “திருமதி ஜெயலலிதா“ என்று குறிப்பிட போவதாக மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் செய்தியாளர்கள் கூட்டத்தின் போது சொல்லிவிட்டார் என்பதற்காக, கடுமையான அறிக்கை விட்டு, பெண்களை மட்டும் தூண்டி விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிக்கைவிட்டுள்ள திருமதி. ஜெயலலிதாவிடம் சில கேள்விகள் - உங்கள் கைப்பட முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் - என் இதய தெய்வத்திற்கு உங்கள் அம்மு எழுதிக் கொள்வது என்றும் 13 ஆம் தேதி உங்கள் துணைவியாரோடு சென்று திருமணங்களை நீங்கள் நடத்தி வைத்தது பற்றி தெரிந்தும்கூட, நான் அதைப்பற்றி மனதிற்குள் பெரிதுபடுத்தி வருத்தப்படவில்லை. ஆனால் அன்று இரவு, எத்தனையோ தூண்டுதல்கள், தாக்குதல்கள், மறைமுகமான அவமானங்கள் இன்னும் எத்தனையோ பிரச்சினைகளையெல்லாம் தாங்கிக் கொண்டிருந்து அமைதி காத்து வந்த நேரத்தில் - எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல நீங்கள் துணைவியாருடன் என் எதிரில் காரில் ஏறிச் சென்றதும், பல பேர் பார்த்திருக்க, நான் அங்கே தனியாக நின்ற போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தோன்றிற்று“ என்றும் -
“என்ன இருந்தாலும் நான் உங்களுக்கே சொந்தமான உங்கள் அம்முதானே? எண்ணில் அடங்கா ஆசை... சந்தித்து, கூட இருந்து, ஒரு வாரம் ஆகிவிட்டது. நாளைக்காவது பார்க்க அனுமதியும் வாய்ப்பும் தர வேண்டுகிறேன். உங்கள் மீது எல்லையில்லா அன்பு கொண்டவள் நான் என்பது உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? அதில் எள்ளளவும் மாற்றமில்லை - நான் சாகும் வரை மாற்றம் இருக்காது. அந்த அளவிற்கு நான் என்றென்றும் உங்களுக்கே சொந்தமான உங்கள் அம்மு“ என்றும் குறிப்பிட்டதெல்லாம் பொய்யா? நீங்கள் இவ்வாறு எழுதிய வாசகங்கள் எல்லாம் உண்மை என்றால், உங்களை திருமதி என்று அழைத்ததிலே என்ன தவறு இருக்க முடியும்? பின் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள்? இது மாத்திரமல்ல; எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆசிரியர் பிரித்தீஷ் நந்தி சென்னை வந்து, ஜெயலலிதாவைப் பேட்டி கண்டார். 1.5.1988 இதழில் அந்தப் பேட்டி பிரசுரமாகியிருக்கிறது.
சோபன் பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது - ‘குமுதம்‘ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்“ என்று பதிலளித்தார். அப்படியானால் - “உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதா?“ என்று ‘குமுதம்‘ நிருபர் கேட்டார். திருமணம் செய்து கொண்டால்தான் கணவன் - மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையி்ல்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம். - என்றார் ஜெயலலிதா.
‘குமுதம்‘ நிருபர் அத்தோடு திருப்தியடைந்து விடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன? “சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி - மனைவியும் இரண்டு குழந்தைகளம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?“ இது கேள்வி. ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார் “அது தெரிந்திருப்பதால்தான் - அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் - நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்“. கடைசியாக ஒரு கேள்வி - “இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?“ ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்கிடச் சொன்னார் “கோயிங் ஸ்டெடி!“ - குமுதம் இந்தப் பேட்டியை “கோயிங் ஸ்டெடி“ என்று தலைப்பிட்டு - சோபன்பாபு - ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும் போது - பால்கனியிலிருந்து ஜெயலலிதா உற்சாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா‘ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா - சோபன்பாபுவுடன் மனைவி - கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது - வீணை வாசித்தது - உணவு பரிமாறியது, நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தவையாகும்.
தமிழக அரசைப் பற்றி திரும்பத் திரும்ப தாங்கள் “மைனாரிட்டி அரசு“ என்று ஒவ்வொரு அறிக்கையிலும் சொல்லி வந்த காரணத்தால் அவ்வாறு நீங்கள் சொல்லுகிற வரை உங்களை “திருமதி ஜெயலலிதா“ என்று குறிப்பிட போவதாக மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் செய்தியாளர்கள் கூட்டத்தின் போது சொல்லிவிட்டார் என்பதற்காக, கடுமையான அறிக்கை விட்டு, பெண்களை மட்டும் தூண்டி விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிக்கைவிட்டுள்ள திருமதி. ஜெயலலிதாவிடம் சில கேள்விகள் - உங்கள் கைப்பட முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் - என் இதய தெய்வத்திற்கு உங்கள் அம்மு எழுதிக் கொள்வது என்றும் 13 ஆம் தேதி உங்கள் துணைவியாரோடு சென்று திருமணங்களை நீங்கள் நடத்தி வைத்தது பற்றி தெரிந்தும்கூட, நான் அதைப்பற்றி மனதிற்குள் பெரிதுபடுத்தி வருத்தப்படவில்லை. ஆனால் அன்று இரவு, எத்தனையோ தூண்டுதல்கள், தாக்குதல்கள், மறைமுகமான அவமானங்கள் இன்னும் எத்தனையோ பிரச்சினைகளையெல்லாம் தாங்கிக் கொண்டிருந்து அமைதி காத்து வந்த நேரத்தில் - எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல நீங்கள் துணைவியாருடன் என் எதிரில் காரில் ஏறிச் சென்றதும், பல பேர் பார்த்திருக்க, நான் அங்கே தனியாக நின்ற போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தோன்றிற்று“ என்றும் -
“என்ன இருந்தாலும் நான் உங்களுக்கே சொந்தமான உங்கள் அம்முதானே? எண்ணில் அடங்கா ஆசை... சந்தித்து, கூட இருந்து, ஒரு வாரம் ஆகிவிட்டது. நாளைக்காவது பார்க்க அனுமதியும் வாய்ப்பும் தர வேண்டுகிறேன். உங்கள் மீது எல்லையில்லா அன்பு கொண்டவள் நான் என்பது உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? அதில் எள்ளளவும் மாற்றமில்லை - நான் சாகும் வரை மாற்றம் இருக்காது. அந்த அளவிற்கு நான் என்றென்றும் உங்களுக்கே சொந்தமான உங்கள் அம்மு“ என்றும் குறிப்பிட்டதெல்லாம் பொய்யா? நீங்கள் இவ்வாறு எழுதிய வாசகங்கள் எல்லாம் உண்மை என்றால், உங்களை திருமதி என்று அழைத்ததிலே என்ன தவறு இருக்க முடியும்? பின் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள்? இது மாத்திரமல்ல; எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆசிரியர் பிரித்தீஷ் நந்தி சென்னை வந்து, ஜெயலலிதாவைப் பேட்டி கண்டார். 1.5.1988 இதழில் அந்தப் பேட்டி பிரசுரமாகியிருக்கிறது.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இது கொலைஞன் சார்பு பத்திரிகையில் வந்த செய்தி
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
ஆகா நம்ம ஈகரை மிகப்பெரிய தகவல் kalangeyamaaga இருக்கேறதே
- prasanth1புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 20/08/2009
annai illaija
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|