புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை மக்களை தாக்கும் எலி காய்ச்சல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை நகரில் வசிக்க கூடியவர்களில் அதிகமானவர்களை தாக்கக் கூடிய நோய் மலேரியா. இரண்டாவது லேப்டோபைரோசிஸ். இந்த இரண்டு நோய்களுக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.
கொசுக்கள் மூலம் பரவக்கூடிய மலேரியா காய்ச்சலுக்கு பழைய மருந்துகள் கட்டுப்படுவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மலேரியா பாதித்தால் குளோ ரோகுயின் என்ற மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் இந்த மாத்திரைக்கு மலேரியா நோய் கட்டுப்படவில்லை. கிருமியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரண்டு வகையான மருந்துகளை சேர்த்து கொடுக்க வேண்டி உள்ளது என டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.
குளிர்காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்றவை மலேரியா நோய்க்கு அறிகுறிகளாகும். வட சென்னை, தென் சென்னை பகுதிகளில் மலேரியா பாதிக்கப்பட்டு தினமும் நூற்றுக் கணக்கான பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வரக் கூடிய நோய்களில், மலேரியா, லேப்டோ பைரோசிஸ் பாதித்தவர்கள் தான் அதிகம். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
லேப்டோபைரோசிஸ் நோய் உயிர் இழப்பை ஏற்படுத்தக் கூடியவை. சரியான நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
இந்நோயின் ஒரு வகை கல்லீரலை பாதித்து மஞ்சள் காமாலையை உண்டாக்குகிறது. இந்நோய் அதிக எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான உடல் உள்ளவர்களை தாக்கினாலும் பாதிப்பை ஏற்படுத்தாது. நோய் எதிர்ப்பு சக்தியினால் சரியாகி விடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
காய்ச்சல் விட்டு விட்டு வருதல், தலைவலி, மூட்டுவலி, உடல் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். எலிகளின் சிறுநீர், மலம் போன்றவை மழை நீர், கழிவு நீரில் கலக்கிறது. அதை கடந்து செல்லும் போது காலின் பாதத்தின் வழியாக சென்று லேப்டோ பைரோசிஸ் என்னும் எலி ஜுரம் தாக்குகிறது. எலிகள் வீடுகளில் மட்டுமின்றி ரெயில் பெட்டிகள், கடற்கரை, தெருக்கள், முட்புதர்கள், மளிகை கடை, குடோன்களில் சர்வசாதாரனமாக நடமாடுகின்றன. அதன் காரணமாக எலி ஜுரம் சென்னையில் பெரும்பாலானவர்களுக்கு வருகிறது.
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பட்டியலை மட்டும் பெற்றால் போதாது. அவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மருத்துவர்கள் மற்றும் நோய் பாதித்தவர்களின் எதிர் பார்ப்பாகும்
கொசுக்கள் மூலம் பரவக்கூடிய மலேரியா காய்ச்சலுக்கு பழைய மருந்துகள் கட்டுப்படுவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மலேரியா பாதித்தால் குளோ ரோகுயின் என்ற மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் இந்த மாத்திரைக்கு மலேரியா நோய் கட்டுப்படவில்லை. கிருமியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரண்டு வகையான மருந்துகளை சேர்த்து கொடுக்க வேண்டி உள்ளது என டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.
குளிர்காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்றவை மலேரியா நோய்க்கு அறிகுறிகளாகும். வட சென்னை, தென் சென்னை பகுதிகளில் மலேரியா பாதிக்கப்பட்டு தினமும் நூற்றுக் கணக்கான பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வரக் கூடிய நோய்களில், மலேரியா, லேப்டோ பைரோசிஸ் பாதித்தவர்கள் தான் அதிகம். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
லேப்டோபைரோசிஸ் நோய் உயிர் இழப்பை ஏற்படுத்தக் கூடியவை. சரியான நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
இந்நோயின் ஒரு வகை கல்லீரலை பாதித்து மஞ்சள் காமாலையை உண்டாக்குகிறது. இந்நோய் அதிக எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான உடல் உள்ளவர்களை தாக்கினாலும் பாதிப்பை ஏற்படுத்தாது. நோய் எதிர்ப்பு சக்தியினால் சரியாகி விடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
காய்ச்சல் விட்டு விட்டு வருதல், தலைவலி, மூட்டுவலி, உடல் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். எலிகளின் சிறுநீர், மலம் போன்றவை மழை நீர், கழிவு நீரில் கலக்கிறது. அதை கடந்து செல்லும் போது காலின் பாதத்தின் வழியாக சென்று லேப்டோ பைரோசிஸ் என்னும் எலி ஜுரம் தாக்குகிறது. எலிகள் வீடுகளில் மட்டுமின்றி ரெயில் பெட்டிகள், கடற்கரை, தெருக்கள், முட்புதர்கள், மளிகை கடை, குடோன்களில் சர்வசாதாரனமாக நடமாடுகின்றன. அதன் காரணமாக எலி ஜுரம் சென்னையில் பெரும்பாலானவர்களுக்கு வருகிறது.
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பட்டியலை மட்டும் பெற்றால் போதாது. அவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மருத்துவர்கள் மற்றும் நோய் பாதித்தவர்களின் எதிர் பார்ப்பாகும்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
சுண்டெலியா இல்ல பெரிச்சலியா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஏன் பூஜிதா கிருஷ்ணம்மா எவ்வளவு அக்கறையா இந்த பதிவ போட்டு இருக்காங்க?நீ என்னடான்னா கிண்டல் பண்ற.முதல்ல பதிவ முழுசா படிச்சுட்டு உன்னோட பின்னுட்டத்த போடு.இந்த கட்டுரைன்னு இல்ல.ஏறக்குறையPOOJITHA wrote:சுண்டெலியா இல்ல பெரிச்சலியா
பதிவுகளுக்கு உன்னோட பின்னுட்டம் சம்மந்தமே இல்லாம இருக்கு
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
உதயசுதா wrote:ஏன் பூஜிதா கிருஷ்ணம்மா எவ்வளவு அக்கறையா இந்த பதிவ போட்டு இருக்காங்க?நீ என்னடான்னா கிண்டல் பண்ற.முதல்ல பதிவ முழுசா படிச்சுட்டு உன்னோட பின்னுட்டத்த போடு.இந்த கட்டுரைன்னு இல்ல.ஏறக்குறையPOOJITHA wrote:சுண்டெலியா இல்ல பெரிச்சலியா
பதிவுகளுக்கு உன்னோட பின்னுட்டம் சம்மந்தமே இல்லாம இருக்கு
என்னம்மா பீல் பண்ணி கூவரங்க யா
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
எண்டது பின்னுட்டங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றல் நீங்கள் அவைகளை data பேஸ் இல் இருந்து எடுத்துவிடலாம் எனக்கு எந்த ஆட்சியபனையும் இல்லை மேலும் பிடிக்கவில்லை என்றல் எனது மேம்பெர்ஷிபயும் கன்சல் செய்துகொள்ளலாம் i dont feel
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
krishnaamma wrote:சென்னை நகரில் வசிக்க கூடியவர்களில் அதிகமானவர்களை தாக்கக் கூடிய நோய் மலேரியா. இரண்டாவது லேப்டோபைரோசிஸ். இந்த இரண்டு நோய்களுக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.
கொசுக்கள் மூலம் பரவக்கூடிய மலேரியா காய்ச்சலுக்கு பழைய மருந்துகள் கட்டுப்படுவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மலேரியா பாதித்தால் குளோ ரோகுயின் என்ற மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் இந்த மாத்திரைக்கு மலேரியா நோய் கட்டுப்படவில்லை. கிருமியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரண்டு வகையான மருந்துகளை சேர்த்து கொடுக்க வேண்டி உள்ளது என டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.
குளிர்காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்றவை மலேரியா நோய்க்கு அறிகுறிகளாகும். வட சென்னை, தென் சென்னை பகுதிகளில் மலேரியா பாதிக்கப்பட்டு தினமும் நூற்றுக் கணக்கான பேர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வரக் கூடிய நோய்களில், மலேரியா, லேப்டோ பைரோசிஸ் பாதித்தவர்கள் தான் அதிகம். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
லேப்டோபைரோசிஸ் நோய் உயிர் இழப்பை ஏற்படுத்தக் கூடியவை. சரியான நேரத்தில் சிகிச்சை பெறவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
இந்நோயின் ஒரு வகை கல்லீரலை பாதித்து மஞ்சள் காமாலையை உண்டாக்குகிறது. இந்நோய் அதிக எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான உடல் உள்ளவர்களை தாக்கினாலும் பாதிப்பை ஏற்படுத்தாது. நோய் எதிர்ப்பு சக்தியினால் சரியாகி விடுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
காய்ச்சல் விட்டு விட்டு வருதல், தலைவலி, மூட்டுவலி, உடல் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். எலிகளின் சிறுநீர், மலம் போன்றவை மழை நீர், கழிவு நீரில் கலக்கிறது. அதை கடந்து செல்லும் போது காலின் பாதத்தின் வழியாக சென்று லேப்டோ பைரோசிஸ் என்னும் எலி ஜுரம் தாக்குகிறது. எலிகள் வீடுகளில் மட்டுமின்றி ரெயில் பெட்டிகள், கடற்கரை, தெருக்கள், முட்புதர்கள், மளிகை கடை, குடோன்களில் சர்வசாதாரனமாக நடமாடுகின்றன. அதன் காரணமாக எலி ஜுரம் சென்னையில் பெரும்பாலானவர்களுக்கு வருகிறது.
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பட்டியலை மட்டும் பெற்றால் போதாது. அவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மருத்துவர்கள் மற்றும் நோய் பாதித்தவர்களின் எதிர் பார்ப்பாகும்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இங்க பார் பூஜிதா நான் என்ன சொன்னேன்னு முதல்ல புரிஞ்சுக்கிட்டு பின்னுட்டம் போடு.பதிவ நல்லா படிச்சுட்டு பின்னுட்டம் போடுன்னு சொல்றது ஒரு தப்பா? பரவாயில்லை உன் வயசுக்கே உள்ள வேகம் உன்னை இப்படி பேச வைக்குது. அனேகமா நீ இப்பதான் காலேஜுல அடி எடுத்து வச்சிருப்ப.POOJITHA wrote:எண்டது பின்னுட்டங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றல் நீங்கள் அவைகளை data பேஸ் இல் இருந்து எடுத்துவிடலாம் எனக்கு எந்த ஆட்சியபனையும் இல்லை மேலும் பிடிக்கவில்லை என்றல் எனது மேம்பெர்ஷிபயும் கன்சல் செய்துகொள்ளலாம் i dont feel
நாம கிண்டல் பண்ணி பின்னுட்டம் போடலாம் அது தப்பு இல்ல ஆனா அந்த பின்னுட்டமும் ஒரு அளவுக்குத்தான் இருக்கணும். நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.இனி உன் இஷ்டம்.நான் சொன்னத அறிவுரையா எடுத்துண்டாலும் சரி இல்லைன்னா காத்துல பறக்க விட்டாலும் சரி IAM NOT GOING TO BOTHER ABOUT THAT . LAST BUT NOT LEAST .
உன்னோட பதிவுகளை நீக்கவோ இல்லை உன்னை நீக்கவோ நான் இங்கே வரலை .என்னோட மன மகிழ்ச்சிக்குதான் வரேன்
POOJITHA wrote:எண்டது பின்னுட்டங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றல் நீங்கள் அவைகளை data பேஸ் இல் இருந்து எடுத்துவிடலாம் எனக்கு எந்த ஆட்சியபனையும் இல்லை மேலும் பிடிக்கவில்லை என்றல் எனது மேம்பெர்ஷிபயும் கன்சல் செய்துகொள்ளலாம் i dont feel
//என்னம்மா பீல் பண்ணி கூவரங்க யா//
அன்புள்ள பூஜிதா,
ஒரு வழி நடத்துனர் கூறும் போது இப்படி எதிர் வாதம், அதுவும் வயதுக்கு ஒரு மரியாதை கூட இல்லாமல் செய்வது சற்றும் சரியில்லை. இது முதல் முறையாகஇருக்குக்கட்டும். தவறான பதிவுகள் என்று சுட்டிக் காட்டப் பட்டால்திருத்திக் கொள்ள வேண்டியது அறிவுடைமை. அதை விடுத்து இவ்வாறு எதிர வாதம்செய்வது முறையற்றது. இனிமேல் இது போல் நடக்காது பார்த்துக்கொள்ளவும்.
POOJITHA wrote:உதயசுதா wrote:ஏன் பூஜிதா கிருஷ்ணம்மா எவ்வளவு அக்கறையா இந்த பதிவ போட்டு இருக்காங்க?நீ என்னடான்னா கிண்டல் பண்ற.முதல்ல பதிவ முழுசா படிச்சுட்டு உன்னோட பின்னுட்டத்த போடு.இந்த கட்டுரைன்னு இல்ல.ஏறக்குறையPOOJITHA wrote:சுண்டெலியா இல்ல பெரிச்சலியா
பதிவுகளுக்கு உன்னோட பின்னுட்டம் சம்மந்தமே இல்லாம இருக்கு
என்னம்மா பீல் பண்ணி கூவரங்க யா
பூஜிதா...
அறியாமல் செய்தால் அதை மன்னிக்கலாம். பல இடங்களில் உங்கள் அறியாமை என்று நினைத்து தான் அன்பாக கூறி வந்தேன். ஆனால் உங்கள் பதிவில் எகத்தாளம் இருப்பது இந்தப் பதிவில் தெரிய வருகிறது.
சுதா சொன்னதில் என்ன தவறு இருக்குன்னு இப்படி அலட்சியமான பதிவு என்று அறிய இயலவில்லை...
மேலும் இது யாஹூ போன்ற பொது அரட்டைத் தளமல்ல இஷ்டம் போல பேசி சாட் செய்து போவதற்கு.. இது ஒரு பொறுப்பான தளம். இதை நினைவில் கொள்ளவும்... ஆதிரா அவர்கள் கூறிய படி வாய்ப்பு கொடுத்துப் பார்ப்பதில் எனக்கும் உடன்படிக்கையே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|