புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஒரு அழகான கிராமம் Poll_c10ஒரு அழகான கிராமம் Poll_m10ஒரு அழகான கிராமம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு அழகான கிராமம் Poll_c10ஒரு அழகான கிராமம் Poll_m10ஒரு அழகான கிராமம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஒரு அழகான கிராமம் Poll_c10ஒரு அழகான கிராமம் Poll_m10ஒரு அழகான கிராமம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு அழகான கிராமம் Poll_c10ஒரு அழகான கிராமம் Poll_m10ஒரு அழகான கிராமம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு அழகான கிராமம் Poll_c10ஒரு அழகான கிராமம் Poll_m10ஒரு அழகான கிராமம் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு அழகான கிராமம் Poll_c10ஒரு அழகான கிராமம் Poll_m10ஒரு அழகான கிராமம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு அழகான கிராமம் Poll_c10ஒரு அழகான கிராமம் Poll_m10ஒரு அழகான கிராமம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு அழகான கிராமம் Poll_c10ஒரு அழகான கிராமம் Poll_m10ஒரு அழகான கிராமம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஒரு அழகான கிராமம் Poll_c10ஒரு அழகான கிராமம் Poll_m10ஒரு அழகான கிராமம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு அழகான கிராமம் Poll_c10ஒரு அழகான கிராமம் Poll_m10ஒரு அழகான கிராமம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு அழகான கிராமம் Poll_c10ஒரு அழகான கிராமம் Poll_m10ஒரு அழகான கிராமம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அழகான கிராமம்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 16, 2010 3:39 pm

ஒரு அழகான கிராமம்.அந்தக்
கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல்
ஒரு அழகிய பெண்னை யாரும்
பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.
அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச்
சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்
காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.
இது தெரிந்ததும் மொத்த
கிராமமும் அந்தக் காதலை
எதிர்க்க ஆரம்பித்தது. இதனால் வேறு வழி
தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட
தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல்
காணாமலும் போய்விட்டனர்.

உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்தேடியது.
இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக்
கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில்
விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த
காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது.
சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக்
காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில்
திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க
நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது
எதிர்பாராதவிதமாக ஒரு லாரி
மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்எதிரிலேயே
உயிர் துறந்தான்..உடனே அந்தப் பெண்னும்
மனநிலை பாதிக்கப்பட்டாள்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு
நினைவு திரும்பிய அந்தப் பெண்
குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்.
திடீரென்று ஒரு நாள்
அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள்
மகள் அவளுடைய காதலன் நினைவாக
வைத்திருக்கும் உடையில்இருக்கும்
இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும்
என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள்
ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை.
அடுத்த நாள் அதே
தேவதை அந்தப் பெண்னின்
தந்தையிடமும் கனவில்
எச்சரித்தது.ஆனால் அவரும்
அதைக் கண்டு கொள்ளவில்லை
அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி
எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக்கூறினாள்.
அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.
அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள்.
உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள்.
இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள்

கனவில் வந்து கறை சரியாக
போகவில்லை என்று எச்சரித்தது.
மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.
இருந்தும் கறை போகவில்லை.
அடுத்த நாள் காலையில்
அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்பெண் கதவைத்திறந்தாள்.
அப்போது கனவில் வரும் அதே பெண் நின்றுகொண்டிருந்தாள்.
அவள் முகம் கனவில் வருவதைப்போல் கனிவாகஇல்லாமல்
வெளிறிப் போய் இருந்தது.உடனேஇவள் பயத்தினால் அலறினாள்.
அந்தத் தேவதை கோபத்துடன்

கூறியது,"லூசாடி நீ!, "ஸர்ப் எக்ஸல்"

போடு கறை போயிடும்"
என்றது.















-




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 16, 2010 3:40 pm

என்ன கொடும கார்த்திக் பாஸ் இது... சோகம்

Jeyashalini
Jeyashalini
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 03/11/2010

PostJeyashalini Thu Dec 16, 2010 4:03 pm

எப்பிடி இப்பிடி எல்லாம்???????



ஒரு அழகான கிராமம் Sஒரு அழகான கிராமம் Hஒரு அழகான கிராமம் Aஒரு அழகான கிராமம் Lஒரு அழகான கிராமம் Iஒரு அழகான கிராமம் Nஒரு அழகான கிராமம் I
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 4:12 pm

Jeyashalini (Thu 16 Dec 2010 - 18:33) wrote:எப்பிடி இப்பிடி எல்லாம்???????

எங்க ஏரியாவுக்குப் புதுசா இருக்கு?



ஒரு அழகான கிராமம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Dec 16, 2010 4:41 pm

நல்ல விளம்பரம்...எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 16, 2010 5:03 pm

Jeyashalini (Thu 16 Dec - 16:03) wrote:எப்பிடி இப்பிடி எல்லாம்???????

வேல வெட்டி இல்லைனா இப்படிதான் யோசிக்க சொல்லும் ....


அத விடுங்க....... தங்களை அறிமுக படுத்தி கொள்ளலாமே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 16, 2010 6:14 pm

அட சே இந்த விளம்பரத்தை எத்தனை தடவை படிக்கிறது?
எனக்கு அலுத்து போச்சுப்பா.




ஒரு அழகான கிராமம் Uஒரு அழகான கிராமம் Dஒரு அழகான கிராமம் Aஒரு அழகான கிராமம் Yஒரு அழகான கிராமம் Aஒரு அழகான கிராமம் Sஒரு அழகான கிராமம் Uஒரு அழகான கிராமம் Dஒரு அழகான கிராமம் Hஒரு அழகான கிராமம் A
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 16, 2010 6:50 pm

நல்ல விளம்பர உக்தி.

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu Dec 16, 2010 10:41 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஒரு அழகான கிராமம் Mஒரு அழகான கிராமம் Oஒரு அழகான கிராமம் Hஒரு அழகான கிராமம் Aஒரு அழகான கிராமம் N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக