Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை-கருணாநிதிக்கு எஸ்.எம்.கிருஷ்ணா பதில் கடிதம்
2 posters
Page 1 of 1
இலங்கை-கருணாநிதிக்கு எஸ்.எம்.கிருஷ்ணா பதில் கடிதம்
சமீபத்தில் இலங்கைக்கு சென்று திரும்பிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதம்:
எனd இலங்கை பயணத்துக்கு முன்பாக தாங்கள் நவம்பர் 24ம்ந் தேதி எழுதிய கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில் தாங்கள் நீங்கள் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் பற்றி இலங்கையில் பல தரப்பினருடன் விவாதிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
போரினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களை மறுகுடியமர்வு செய்வது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் மீண்டும் சாதகமான நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் முகாம்களில் தற்போது 16,000 முதல் 17,000 தமிழர்கள் தங்கியிருப்பதாக எனக்கு தகவல் அளிக்கப்பட்டது.
முகாமில் உள்ள தமிழ் மக்களை மறுகுடியமர்வு செய்வதிலும், வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை பகுதியில் வாழும் தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கு இந்திய அரசு செய்து வரும் உதவிகளை அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.
எனது பயணத்தின்போது, இந்திய அரசு சார்பில் அங்கு மேற்கொள்ளப்படவிருக்கும் வடக்கு மாகாண ரயில்வே திட்டத்தையும், 1,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் நான் தொடங்கி வைத்தேன்.
இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரப் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக வட இலங்கையில் 500 டிராக்டர்கள் மற்றும் வேளாண் உபகரணங்களை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டேன்.
போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்காகவும், அவர்கள் அமைதியாகவும், கெளரவமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு உறுதியாக வழங்கும்.
எனது பயணத்தின்போது, யாழ்ப்பாணத்தின் இந்திய தூதரகத்தையும் திறந்து வைத்தேன். இதன் மூலம், இலங்கை வாழ் மக்களுக்கும், நமது மக்களுக்கும் இடையிலான நட்புறவு வலுப்பெறும்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, தமிழ் மக்கள் மற்றும் இதர சமுதாயத்தினருடன் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு இலங்கை அதிபரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு பற்றியும் இலங்கை அரசிடம் பேசியுள்ளேன். இருநாட்டு மீனவர்களும், கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக 2008ம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தினை பின்பற்றும்படியும் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளேன் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சமீபத்தில் இலங்கை சென்று வந்த வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ், முகாம்களில் 30,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இருப்பதாகக் கூறியது நினைவுகூறத்தக்கது
தட்ஸ்தமிழ்
எனd இலங்கை பயணத்துக்கு முன்பாக தாங்கள் நவம்பர் 24ம்ந் தேதி எழுதிய கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில் தாங்கள் நீங்கள் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் பற்றி இலங்கையில் பல தரப்பினருடன் விவாதிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
போரினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களை மறுகுடியமர்வு செய்வது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் மீண்டும் சாதகமான நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் முகாம்களில் தற்போது 16,000 முதல் 17,000 தமிழர்கள் தங்கியிருப்பதாக எனக்கு தகவல் அளிக்கப்பட்டது.
முகாமில் உள்ள தமிழ் மக்களை மறுகுடியமர்வு செய்வதிலும், வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை பகுதியில் வாழும் தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கு இந்திய அரசு செய்து வரும் உதவிகளை அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.
எனது பயணத்தின்போது, இந்திய அரசு சார்பில் அங்கு மேற்கொள்ளப்படவிருக்கும் வடக்கு மாகாண ரயில்வே திட்டத்தையும், 1,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் நான் தொடங்கி வைத்தேன்.
இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரப் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக வட இலங்கையில் 500 டிராக்டர்கள் மற்றும் வேளாண் உபகரணங்களை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டேன்.
போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்காகவும், அவர்கள் அமைதியாகவும், கெளரவமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு உறுதியாக வழங்கும்.
எனது பயணத்தின்போது, யாழ்ப்பாணத்தின் இந்திய தூதரகத்தையும் திறந்து வைத்தேன். இதன் மூலம், இலங்கை வாழ் மக்களுக்கும், நமது மக்களுக்கும் இடையிலான நட்புறவு வலுப்பெறும்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, தமிழ் மக்கள் மற்றும் இதர சமுதாயத்தினருடன் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு இலங்கை அதிபரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு பற்றியும் இலங்கை அரசிடம் பேசியுள்ளேன். இருநாட்டு மீனவர்களும், கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக 2008ம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தினை பின்பற்றும்படியும் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளேன் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சமீபத்தில் இலங்கை சென்று வந்த வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ், முகாம்களில் 30,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இருப்பதாகக் கூறியது நினைவுகூறத்தக்கது
தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இலங்கை-கருணாநிதிக்கு எஸ்.எம்.கிருஷ்ணா பதில் கடிதம்
அவரும் கடிதம் எழுத தொடங்கிட்டாரா.
சும்மா கடிதம் எழுதி காதிதத்தைதான் இரண்டு கிழடுகளும் வீணாக்குதுக
சும்மா கடிதம் எழுதி காதிதத்தைதான் இரண்டு கிழடுகளும் வீணாக்குதுக
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ நடவடிக்கை: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்
» கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் பழ.நெடுமாறன்
» ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம்
» தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் எழுதும் கடிதம்
» கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் உயிர் பெற்ற தாய்-கருணாநிதிக்கு மகள் நன்றிக் கடிதம்
» கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் பழ.நெடுமாறன்
» ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்! அமைச்சர் பீரிஸ் கடிதம்
» தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் எழுதும் கடிதம்
» கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் உயிர் பெற்ற தாய்-கருணாநிதிக்கு மகள் நன்றிக் கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|