புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளத்தில் மக்கள்-சினிமா விழாவில் கருணாநிதி :ஜெயலலிதா
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வெள்ள நிவாரணப் பணிகளில் முதல்வர் கருணாநிதி்க்கு அக்கறை இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி்யுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் தமிழக மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய 'இளைஞன்' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதோடு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. 27,000க்கும் மேற்பட்ட குடிசைகள் சேதமடைந்துள்ளன. இந்த கனமழைக்கு இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் செய்ய வேண்டிய மாநில அரசு அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.
பெரும்பாலான இடங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கூட வழங்கப்படவில்லை. போதுமான நிவாரண முகாம்கள் அமைக்கப்படவில்லை. மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகள் போல் பேருந்து நிலையங்களில் தங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
உதாரணமாக, கடலூர் மாவட்டம் நாஞ்சில் பகுதியைச் சேர்ந்த மக்களை சிறப்பு அதிகாரி ஆய்வு செய்த போது, இரண்டு நாள்களாக உணவுப் பொருள்கள் கூட வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பெரும்பாலான இடங்களில் அரசு அதிகாரிகளால் செய்யப்படும் ஆய்வு கூட முறையாக செய்யப்படவில்லை என்றும், அதிகாரிகளின் ஆய்வு ஒரு கண்துடைப்பு என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
2005ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் பெருமழை ஏற்பட்ட போது தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு நானே நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அனைத்துப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
ஆனால், இன்று பெருவெள்ளம் காரணமாக மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, முதல்வர் கருணாநிதி பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலான அமைச்சர்களும் அவ்விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுகவினர் ஆங்காங்கே மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட மற்ற இடங்களிலும் மக்களுக்குத் தேவையான உதவிகளை அதிமுகவினர் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
தட்ஸ்தமிழ்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் தமிழக மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய 'இளைஞன்' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.
கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதோடு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. 27,000க்கும் மேற்பட்ட குடிசைகள் சேதமடைந்துள்ளன. இந்த கனமழைக்கு இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் செய்ய வேண்டிய மாநில அரசு அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.
பெரும்பாலான இடங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கூட வழங்கப்படவில்லை. போதுமான நிவாரண முகாம்கள் அமைக்கப்படவில்லை. மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகள் போல் பேருந்து நிலையங்களில் தங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
உதாரணமாக, கடலூர் மாவட்டம் நாஞ்சில் பகுதியைச் சேர்ந்த மக்களை சிறப்பு அதிகாரி ஆய்வு செய்த போது, இரண்டு நாள்களாக உணவுப் பொருள்கள் கூட வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பெரும்பாலான இடங்களில் அரசு அதிகாரிகளால் செய்யப்படும் ஆய்வு கூட முறையாக செய்யப்படவில்லை என்றும், அதிகாரிகளின் ஆய்வு ஒரு கண்துடைப்பு என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
2005ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் பெருமழை ஏற்பட்ட போது தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு நானே நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அனைத்துப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
ஆனால், இன்று பெருவெள்ளம் காரணமாக மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, முதல்வர் கருணாநிதி பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலான அமைச்சர்களும் அவ்விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுகவினர் ஆங்காங்கே மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட மற்ற இடங்களிலும் மக்களுக்குத் தேவையான உதவிகளை அதிமுகவினர் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அரசு என்பது மக்களுக்காக இல்லை
இவ்வாறு கருணாநிதி பல அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனை ஜெயலலிதா மறந்து இருக்கிறார்
இவ்வாறு கருணாநிதி பல அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனை ஜெயலலிதா மறந்து இருக்கிறார்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
» மக்கள் வெள்ளத்தில் இன்றைய கண்காட்சியரங்கம்!
» விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்
» ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார் விஜயகாந்த்!
» புரோகிதர் பதவிதான் பெரிது: திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
» சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு
» விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! நிர்க்கதியான நிலையில் மக்கள்
» ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார் விஜயகாந்த்!
» புரோகிதர் பதவிதான் பெரிது: திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
» சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|