புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
62 Posts - 41%
heezulia
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
6 Posts - 4%
prajai
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
6 Posts - 4%
Raji@123
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
4 Posts - 3%
Saravananj
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
3 Posts - 2%
Guna.D
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
3 Posts - 2%
mruthun
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
21 Posts - 5%
prajai
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
8 Posts - 2%
Guna.D
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
7 Posts - 2%
mruthun
2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_m102030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2030 இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 05, 2010 3:24 pm

030 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?

இப்படித்தான்.



தமிழ்

முதலில் கடவுள் வாழ்த்து

மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி
தமிழின துரோகியே போற்றி போற்றி



அடுத்து மொழி வரலாறு.

தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.

தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.

20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில பார்ப்பன ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன. 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.

21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.



கணிதம்.

திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக எப்படி பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.

1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.



புவியியல்

உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி,

கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.





தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.



வரலாறு

தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.

கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயக்குமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயக்குமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.

கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.

தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன். அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.

பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர். 2ஜி அலைக்கற்றை என்ற நாட்டை தனது தளபதி ராசாவோடு சேர்ந்து வெற்றிகரமாக கபளீகரம் செய்தவர். பட்டத்து இளவரசியாக அறிவிக்கப் பட்டிருந்தாலும், இவரால் கடைசி வரை தலைமைப் பதவிக்கு வர முடியவில்லை.


கருணாநிதியின் மருமகன்களான பெரிய மாறன், சிறிய மாறன் ஆகிய இருவரும் பதவிக்கு வர போட்டி போட்டாலும் கூட அவர்களால் தலைமைப் பதவியை பிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் அரசின் பிரச்சாரத் துறையை கைப்பற்றி இறுதி வரை செல்வாக்கு செலுத்தினர். இவர்களுடன் ஏற்பட்ட தொழில் போட்டியால், இளவரசன் அஞ்சா நெஞ்சன் போட்டியாக தொடங்கிய பிரச்சாரத் துறை பிரபலமடையாமல் போனது.

திருக்குவளை சாம்ராஜ்யத்திற்கு கடும் சவாலாக விளங்கியவர் ராணி ஜெயா. இந்த ராணியின் கடுமையான சவாலை கருணாநிதி திறம்பட எதிர் கொண்டு, ராணியின் படைத் தளபதிகள் அனைவரையும் விலைக்கு வாங்கி, ராணியை நிலை குலையச் செய்தார்.

திருக்குவளை அரசப் பரம்பரையைச் சேர்ந்தவராக இல்லாவிடினும், திருக்குவளை சாம்ராஜ்யத்தில் மிக முக்கிய பொறுப்பு வகித்தவர், இளவரசி குஷ்பூ. இவரை உருவகப் படுத்தித் தான் சிலப்பதிகாரம் என்ற காப்பியம் உருவாக்கப் பட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இறுதி காலத்தில் மன்னரின் நம்பிக்கையை பெற்ற இவர், மற்ற வாரிசுகளை பின்னுக்குத் தள்ளி, அரச பதவியை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றும் வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

இந்த கட்டுரை savukku தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 05, 2010 3:30 pm

சவுக்கு தன் சாட்டையால் விளாசியுள்ளது. 2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     677196



2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Postசுவாமி Sun Dec 05, 2010 3:36 pm

இதே நிலை தொடர்ந்தால் மேலே குறிபிட்டவை நிச்சயமாக நடக்கும்.. அதிர்ச்சி



சுவாமி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 05, 2010 3:51 pm

சொல்ல முடியாது இவை எல்லாம் நடந்தாலும் நடக்கலாம்



2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     U2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     D2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     A2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     Y2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     A2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     S2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     U2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     D2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     H2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     A
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Dec 05, 2010 7:31 pm

பட்டத்து இளவரசியாக அறிவிக்கப் பட்டிருந்தாலும், இவரால் கடைசி வரை தலைமைப் பதவிக்கு வர முடியவில்லை. 2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     56667 2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     56667

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 05, 2010 8:00 pm

இந்த பாடத்திட்டங்கள் கூட நல்லாஇருக்கே உடன்பிறப்பே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் 2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 05, 2010 11:03 pm

இவ்வளவு ட்ஃபான சிலபஸ்... எங்களால் சொல்லிக்கொடுக்க முடியாதுங்கோ...

- ஆசிரியர் ஸ்ட்ரைக் செய்ய தூண்டும் கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Sun Dec 05, 2010 11:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Dec 06, 2010 3:25 pm

:silent:



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009
http://www.anishj.co.cc

Postகவிக்காதலன் Mon Dec 06, 2010 4:54 pm

நல்ல பதிவு...



[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... 2030  இல் தலைவரின் ஆட்சியில் பாடத்திட்டம்     154550 ]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக