புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி முதல் கணவர் ஆகாஷுடன் வனிதா மோதல்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தனது முதல் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி, நடிகை வனிதா தன் முன்னாள் கணவர் நடிகர் ஆகாஷ் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நடிகை வனிதா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரருடன் போட்டுவந்த குடும்ப சண்டை நேற்று திசைமாறியுள்ளது.
தனது மூத்த குழந்தை யாருக்குச் சொந்தம் என்பதில் வனிதாவுக்கும் முன்னாள் கணவர் ஆகாஷுக்கும் மீண்டும் தகராறு மூண்டுள்ளது. இது தொடர்பாக நேற்று வனிதாவும், ஆகாஷும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை தனித்தனியாக சந்தித்து மூத்த குழந்தையை சொந்தம் கொண்டாடி முறையிட்டனர்.
நடிகை வனிதா, அவரது பெற்றோர்களான நடிகர் விஜயகுமார், மஞ்சுளா ஆகியோருடன் கடும் மோதலில் ஈடுபட்டார். சகோதரர் அருண் விஜய் மீதும் போலீசில் புகார் கொடுத்தார். இவர்கள் ஆளாளுக்குப் பிரஸ் மீட் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த குடும்ப சண்டை நேற்று திடீரென்று வேறு ரூட்டில் போய்விட்டது. நேற்று காலை 11 மணியளவில் வனிதா, தனது 2-வது கணவர் ஆனந்தராஜுடன் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை 2-வது முறையாக சந்தித்தார்.
பின்னர் நிருபர்களைச் சந்தித்த வனிதா, "அருண் விஜய் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் என்னை அழைத்து விசாரணை நடத்தினார்கள். நடந்த சம்பவங்களை நான் வாக்குமூலமாக கொடுத்துள்ளேன். அருண் விஜய்யை எப்படியாவது கைது செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் நான் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளேன். அவரும், அருண் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
எனது மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரியை என்னிடமிருந்து நிரந்தரமாக பிரிக்க எனது தந்தை விஜயகுமார் சதித்திட்டம் தீட்டுகிறார். இதற்கு எனது முதல் கணவர் ஆகாஷும் துணை போகிறார். எனது மகனை நான் விட்டுக்கொடுக்க முடியாது. அவன் எனக்கு வேண்டும். இந்த விஷயங்களையும் போலீஸ் கமிஷனரிடம் நான் எடுத்துக்கூறி உள்ளேன்..." , என்றார்.
நடிகர் ஆகாஷ் புகார்:
இந்த நிலையில், வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் நேற்று மாலை 3 மணியளவில் மகன் விஜய் ஸ்ரீஹரியோடு வந்து கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். கமிஷனரிடம் மனு ஒன்றையும் கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "வனிதாவை கடந்த 2000-ம் ஆண்டு நான் திருமணம் செய்துகொண்டேன். எங்கள் திருமண உறவின்மூலம் விஜய் ஸ்ரீஹரி (வயது 9) என்ற மகனும், ஜோவிகா (5) என்ற மகளும் பிறந்தனர். அதன்பிறகு எனக்கும், வனிதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 9.6.2007 அன்று குடும்பநல நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றோம்.
நீதிமன்ற உத்தரவில், மகன் விஜய் ஸ்ரீஹரி என்னுடைய பாதுகாப்பிலும், என்னுடைய பராமரிப்பில் இருப்பதற்கும், மகள் ஜோவிகா வனிதாவின் பாதுகாப்பில் இருப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், நான் விரும்பினால் வனிதாவின் அனுமதியோடு எனது மகளை பார்த்துக்கொள்ளலாம். வனிதா விரும்பினால் எனது அனுமதியோடு மகனை பார்த்துக்கொள்ளலாம். இதற்கும் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இடையில் 2008-ம் ஆண்டு மகன் விஜய் ஸ்ரீஹரியை நியூசிலாந்து நாட்டில் படிக்க வைக்கிறேன் என்று வனிதா அழைத்து சென்றார். நானும் அனுப்பி வைத்தேன்.
2 ஆண்டுகள் நியூசிலாந்தில் எனது மகன் படித்தான். இந்த சூழ்நிலையில், வனிதா ஹைதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனிதா தனது 2-வது கணவரோடு சென்னை வந்தார். அதன்பிறகு எனது மகன் வனிதாவோடு இருக்க சம்மதிக்கவில்லை. என்னுடன் வந்துவிட்டான்.
அவனை சென்னை எழும்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நான் படிக்க வைத்துள்ளேன். சமீபத்தில் விஜயகுமார் பேரன் ஸ்ரீஹரியை பார்க்க விரும்புவதாக சொல்லி வனிதா அழைத்து சென்றார். அதன்பிறகு 7-ந் தேதி அன்று எனது மகன் மீது உரிமைகோரி வனிதாவுக்கும், அவரது தந்தை விஜயகுமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளதாக அறிந்தேன். இதனால் எனது மகனை, என்னுடன் அழைத்து வந்துவிட்டேன். அதன்பிறகு அவன் என்னோடுதான் இருக்கிறான்.
பிள்ளைக்காக திருமணம் செய்துகொள்ளவில்லை...
சமீபத்தில்கூட நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் வனிதா வலுக்கட்டாயமாக மகனை அழைத்து சென்றிருக்கிறார். அவனை தனது அருகில் உட்கார வைத்துக்கொண்டு டி.வி.யிலும் பேட்டி கொடுத்துள்ளார். இதை எனது மகன் விரும்பவில்லை.
வனிதா 2-வது திருமணம் செய்துகொண்டு போய்விட்டார். ஆனால் நான், எனது பிள்ளைகளுக்காக 2-வது திருமணம் செய்துகொள்ளவில்லை. எனது பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்க வேண்டியது எனது கடமையாகும். விஜயகுமாரும், வனிதாவும் தந்தை-மகள் என்ற முறையில் எப்படியோ சண்டை போட்டுவிட்டுப் போகட்டும். எனக்கு அதுபற்றி கவலையில்லை.
எனது மகன் விஷயத்தில் தேவையில்லாமல் அவர்கள் இருவரும் தலையிடக் கூடாது என்றும், எனது மகனின் உயிருக்கு இந்த சண்டையினால் ஆபத்து ஏற்படலாம் என்று கருதியும், அவனுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். கமிஷனரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
வனிதா மீதோ, அவரது 2-வது கணவர் மீதோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுக்கவில்லை. எனது மகனின் பாதுகாப்பு கருதிதான் மனு கொடுத்துள்ளேன்...", என்றார்.
நீதிமன்றம் தனக்கு அளித்துள்ள அனுமதியையும் காட்டினார் ஆகாஷ்.
இந்தப் பேட்டியின் போது மகன் விஜய்ஸ்ரீஹரியும் உடன் இருந்தான்.
தட்ஸ்தமிழ்
நடிகை வனிதா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரருடன் போட்டுவந்த குடும்ப சண்டை நேற்று திசைமாறியுள்ளது.
தனது மூத்த குழந்தை யாருக்குச் சொந்தம் என்பதில் வனிதாவுக்கும் முன்னாள் கணவர் ஆகாஷுக்கும் மீண்டும் தகராறு மூண்டுள்ளது. இது தொடர்பாக நேற்று வனிதாவும், ஆகாஷும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை தனித்தனியாக சந்தித்து மூத்த குழந்தையை சொந்தம் கொண்டாடி முறையிட்டனர்.
நடிகை வனிதா, அவரது பெற்றோர்களான நடிகர் விஜயகுமார், மஞ்சுளா ஆகியோருடன் கடும் மோதலில் ஈடுபட்டார். சகோதரர் அருண் விஜய் மீதும் போலீசில் புகார் கொடுத்தார். இவர்கள் ஆளாளுக்குப் பிரஸ் மீட் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த குடும்ப சண்டை நேற்று திடீரென்று வேறு ரூட்டில் போய்விட்டது. நேற்று காலை 11 மணியளவில் வனிதா, தனது 2-வது கணவர் ஆனந்தராஜுடன் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை 2-வது முறையாக சந்தித்தார்.
பின்னர் நிருபர்களைச் சந்தித்த வனிதா, "அருண் விஜய் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் என்னை அழைத்து விசாரணை நடத்தினார்கள். நடந்த சம்பவங்களை நான் வாக்குமூலமாக கொடுத்துள்ளேன். அருண் விஜய்யை எப்படியாவது கைது செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் நான் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளேன். அவரும், அருண் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
எனது மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரியை என்னிடமிருந்து நிரந்தரமாக பிரிக்க எனது தந்தை விஜயகுமார் சதித்திட்டம் தீட்டுகிறார். இதற்கு எனது முதல் கணவர் ஆகாஷும் துணை போகிறார். எனது மகனை நான் விட்டுக்கொடுக்க முடியாது. அவன் எனக்கு வேண்டும். இந்த விஷயங்களையும் போலீஸ் கமிஷனரிடம் நான் எடுத்துக்கூறி உள்ளேன்..." , என்றார்.
நடிகர் ஆகாஷ் புகார்:
இந்த நிலையில், வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் நேற்று மாலை 3 மணியளவில் மகன் விஜய் ஸ்ரீஹரியோடு வந்து கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். கமிஷனரிடம் மனு ஒன்றையும் கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "வனிதாவை கடந்த 2000-ம் ஆண்டு நான் திருமணம் செய்துகொண்டேன். எங்கள் திருமண உறவின்மூலம் விஜய் ஸ்ரீஹரி (வயது 9) என்ற மகனும், ஜோவிகா (5) என்ற மகளும் பிறந்தனர். அதன்பிறகு எனக்கும், வனிதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 9.6.2007 அன்று குடும்பநல நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றோம்.
நீதிமன்ற உத்தரவில், மகன் விஜய் ஸ்ரீஹரி என்னுடைய பாதுகாப்பிலும், என்னுடைய பராமரிப்பில் இருப்பதற்கும், மகள் ஜோவிகா வனிதாவின் பாதுகாப்பில் இருப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், நான் விரும்பினால் வனிதாவின் அனுமதியோடு எனது மகளை பார்த்துக்கொள்ளலாம். வனிதா விரும்பினால் எனது அனுமதியோடு மகனை பார்த்துக்கொள்ளலாம். இதற்கும் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இடையில் 2008-ம் ஆண்டு மகன் விஜய் ஸ்ரீஹரியை நியூசிலாந்து நாட்டில் படிக்க வைக்கிறேன் என்று வனிதா அழைத்து சென்றார். நானும் அனுப்பி வைத்தேன்.
2 ஆண்டுகள் நியூசிலாந்தில் எனது மகன் படித்தான். இந்த சூழ்நிலையில், வனிதா ஹைதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனிதா தனது 2-வது கணவரோடு சென்னை வந்தார். அதன்பிறகு எனது மகன் வனிதாவோடு இருக்க சம்மதிக்கவில்லை. என்னுடன் வந்துவிட்டான்.
அவனை சென்னை எழும்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நான் படிக்க வைத்துள்ளேன். சமீபத்தில் விஜயகுமார் பேரன் ஸ்ரீஹரியை பார்க்க விரும்புவதாக சொல்லி வனிதா அழைத்து சென்றார். அதன்பிறகு 7-ந் தேதி அன்று எனது மகன் மீது உரிமைகோரி வனிதாவுக்கும், அவரது தந்தை விஜயகுமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளதாக அறிந்தேன். இதனால் எனது மகனை, என்னுடன் அழைத்து வந்துவிட்டேன். அதன்பிறகு அவன் என்னோடுதான் இருக்கிறான்.
பிள்ளைக்காக திருமணம் செய்துகொள்ளவில்லை...
சமீபத்தில்கூட நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் வனிதா வலுக்கட்டாயமாக மகனை அழைத்து சென்றிருக்கிறார். அவனை தனது அருகில் உட்கார வைத்துக்கொண்டு டி.வி.யிலும் பேட்டி கொடுத்துள்ளார். இதை எனது மகன் விரும்பவில்லை.
வனிதா 2-வது திருமணம் செய்துகொண்டு போய்விட்டார். ஆனால் நான், எனது பிள்ளைகளுக்காக 2-வது திருமணம் செய்துகொள்ளவில்லை. எனது பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்க வேண்டியது எனது கடமையாகும். விஜயகுமாரும், வனிதாவும் தந்தை-மகள் என்ற முறையில் எப்படியோ சண்டை போட்டுவிட்டுப் போகட்டும். எனக்கு அதுபற்றி கவலையில்லை.
எனது மகன் விஷயத்தில் தேவையில்லாமல் அவர்கள் இருவரும் தலையிடக் கூடாது என்றும், எனது மகனின் உயிருக்கு இந்த சண்டையினால் ஆபத்து ஏற்படலாம் என்று கருதியும், அவனுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். கமிஷனரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
வனிதா மீதோ, அவரது 2-வது கணவர் மீதோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுக்கவில்லை. எனது மகனின் பாதுகாப்பு கருதிதான் மனு கொடுத்துள்ளேன்...", என்றார்.
நீதிமன்றம் தனக்கு அளித்துள்ள அனுமதியையும் காட்டினார் ஆகாஷ்.
இந்தப் பேட்டியின் போது மகன் விஜய்ஸ்ரீஹரியும் உடன் இருந்தான்.
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
உண்மையில்
நடந்தது என்ன
நடந்தது என்ன
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
POOJITHA wrote:உண்மையில்
நடந்தது என்ன
வனிதா இரண்டு முறை திருமணம் செய்துள்ளார் ...
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|