புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_m10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10 
284 Posts - 45%
heezulia
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_m10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_m10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_m10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_m10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10 
19 Posts - 3%
prajai
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_m10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_m10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_m10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_m10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_m10கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Dec 06, 2010 6:57 pm

கலைஞர் திரைக்கதை வசனத்தில் கவிஞர் பா.விஜய் நடித்திருக்கும் 'இளைஞன்' படத்தின் இசை குறுந்தட்டினை கலைஞர் வெளியிட, அதை ரஜினி பெற்றுக் கொண்டார்.
இது கலைஞரின் திரைக்கதை வசனத்தில் உருவாகும் 75வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்...

இந்த விழாவுக்கு முதல்வர் என்னை அழைத்த விதம் என்னை மிகவும் பிரமிக்கவைத்தது. முதலில் என்னை தொடர்பு கொண்ட முதல்வர் டிசம்பர் 5 ஆம் தேதி நீங்கள் சென்னையில் இருப்பீர்களா? என்று கேட்டார். நான் இருப்பேன் என்று பதில் அளித்தேன். பிறகு அவர் அன்று உங்களுக்கு ஏதாவது வேலைகள் இருக்கிறதா? என்றார். உடனே நான் எந்த வேலைகளும் இல்லை அய்யா... என்ன விஷயம் என்று கேட்டேன். இல்லை... அன்று என்னுடைய திரைக்கதை வசனத்தில் உருவாகும் 75வது திரைப்படமான இளைஞன் படத்தில் பாடல்கள் வெளியீட்டு விழா இருக்கிறது. உங்களால் முடியும் என்றால் விழாவுக்கு வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் என்றார்.

அவர் சொல்லி முடிப்பதற்குள் எனக்கு ஒரே ஆச்சர்யம். என்ன அய்யா... நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வர், என் சம்பந்தமான ஒரு விழா இருக்கு வந்துட்டு போய்யா என்று சொன்னால் போதும்... நான் ஓடோடி வருவேன்... எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள் என்னிடம் உங்களுக்காக நேரம் ஒதுக்க அனுமதி கேட்கிறீர்களே, நிச்சயம் நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன்.

பாருங்க கலைஞருக்கு எவ்வளவு பெரிய மனசு. இப்படி ஒரு மனசு இருப்பதினால் தான் நீங்கள் இன்னும் இளைஞனாக இருக்கிறீர்கள் என்று கலைஞரைப் பாராட்டி பேசினார் ரஜினி. மேலும் அவர் கலைஞரின் பேனாவிற்கு இன்னும் வயதாகவில்லை, நான் நடிகன் என்பதால் என் உடம்புக்கு வயதாகிவிடும். ஆனால் அவரின் மூளைக்கு வயதாகாது. அவர் என்றும் இளமையோடு இருப்பார். அரசியல் விஷயங்கள் பல இருந்தாலும் அவரை இன்னும் இளமையாக வைத்திருப்பது கலைத்துறை தான். இன்னும் நிறைய பேசி அவரின் நேரத்தை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று சொல்லி தன் பேச்சை முடித்தார் ரஜினி.

அதனைத் தொடர்ந்து கலைஞர் பேசும் போது இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று அருமைத் தம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கேட்டுக்கொண்ட போது, சிறிதும் கூட அதற்காக ஒரு துளி நேரம் கூட எடுத்துக் கொள்ளாமல், நிச்சயமாகக் கலந்து கொள்கிறேன் என்று என்னிடத்திலே சொன்னார்கள்.

அவருக்கு கலைத்துறையின் மீது உள்ள அன்பு, பற்று, அது மாத்திரம் காரணமல்ல. என் மீது உள்ள நட்புணர்வு, அதுவும் அதற்கு ஒரு காரணம் என்பதை நான் மிக நன்றாக அறிவேன். நாம் அவரை அழைத்திருப்பது போலவே, இன்றைக்கு மாதிரிப் படம் போல இரண்டு மூன்று பாடல்களையும், இரண்டு மூன்று காட்சிகளையும் காட்டும்பொழுது அதைப் பார்த்து விட்டு என்ன சொல்வாரோ என்று நான் கருதினேன். ஆனால், எந்தப் படமானாலும், அது வெற்றிகரமாக ஓடும் அல்லது ஓடாது என்று தீர்ப்பளிக்கக்கூடிய கலையுலக அனுபவம் உள்ளவர்களிலே மிகச் சிறந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற நம்பிக்கையில் அவர் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் - கருத்து சொல்ல வேண்டும் என்று சுயநலத்தின் காரணமாக அவரை நான் அழைத்தேன்.

அந்த சுயநலத்தைப் புரிந்து கொண்டோ, புரிந்து கொள்ளாமலோ அவர் கலந்து கொண்டு இந்த விழாவை மிகச் சிறப்பாக ஆக்கியிருக்கிறார் என்று பேசினார்


viduppu



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 06, 2010 7:16 pm

சரி சரி ...... என்னமோ காரியம் ஆக வேண்டி இருக்குது கொலைஞனால , என்ன மேட்டர் என்கிறதை சொல்லுங்க தலைவா,

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 06, 2010 7:23 pm

இதுல தலைப்பு எங்க வருது...?

- பூதக்கண்ணாடியுடன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 06, 2010 8:30 pm

ஆட்சி கவிழ்ந்தால் தெரியும்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 06, 2010 8:56 pm

அடடா என்ன ஒரு பாசம், பற்று




கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Uகலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Dகலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Aகலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Yகலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Aகலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Sகலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Uகலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Dகலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Hகலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 06, 2010 9:00 pm

விழாவில் கலந்துகொண்டவர்கள் சொன்னது
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி Bored

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Dec 07, 2010 11:46 am

கார்த்திக் wrote:ஆட்சி கவிழ்ந்தால் தெரியும்


ஆட்சி கவிழ்ந்தால் அம்மா அய்யோ, நான் இல்லை

avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Tue Dec 07, 2010 2:53 pm

சிங்கம் ஏன் பன்னி கூட்டத்துக்கு ஜால்ரா போடுதுன்னு தெரியலையே





வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Tue Dec 07, 2010 3:21 pm

ரபீக் wrote:

முதலில் என்னை தொடர்பு கொண்ட முதல்வர் டிசம்பர் 5 ஆம் தேதி நீங்கள் சென்னையில் இருப்பீர்களா? என்று கேட்டார். நான் இருப்பேன் என்று பதில் அளித்தேன். பிறகு அவர் அன்று உங்களுக்கு ஏதாவது வேலைகள் இருக்கிறதா? என்றார். உடனே நான் எந்த வேலைகளும் இல்லை அய்யா... என்ன விஷயம் என்று கேட்டேன். இல்லை...


viduppu
வேலை இருக்குனுதான் சொல்லிபாருங்களேன்



ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக