Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி
+5
உதயசுதா
கார்த்திக்
கலைவேந்தன்
ராஜா
ரபீக்
9 posters
Page 1 of 1
கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி
கலைஞர் திரைக்கதை வசனத்தில் கவிஞர் பா.விஜய் நடித்திருக்கும் 'இளைஞன்' படத்தின் இசை குறுந்தட்டினை கலைஞர் வெளியிட, அதை ரஜினி பெற்றுக் கொண்டார்.
இது கலைஞரின் திரைக்கதை வசனத்தில் உருவாகும் 75வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்...
இந்த விழாவுக்கு முதல்வர் என்னை அழைத்த விதம் என்னை மிகவும் பிரமிக்கவைத்தது. முதலில் என்னை தொடர்பு கொண்ட முதல்வர் டிசம்பர் 5 ஆம் தேதி நீங்கள் சென்னையில் இருப்பீர்களா? என்று கேட்டார். நான் இருப்பேன் என்று பதில் அளித்தேன். பிறகு அவர் அன்று உங்களுக்கு ஏதாவது வேலைகள் இருக்கிறதா? என்றார். உடனே நான் எந்த வேலைகளும் இல்லை அய்யா... என்ன விஷயம் என்று கேட்டேன். இல்லை... அன்று என்னுடைய திரைக்கதை வசனத்தில் உருவாகும் 75வது திரைப்படமான இளைஞன் படத்தில் பாடல்கள் வெளியீட்டு விழா இருக்கிறது. உங்களால் முடியும் என்றால் விழாவுக்கு வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் என்றார்.
அவர் சொல்லி முடிப்பதற்குள் எனக்கு ஒரே ஆச்சர்யம். என்ன அய்யா... நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வர், என் சம்பந்தமான ஒரு விழா இருக்கு வந்துட்டு போய்யா என்று சொன்னால் போதும்... நான் ஓடோடி வருவேன்... எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள் என்னிடம் உங்களுக்காக நேரம் ஒதுக்க அனுமதி கேட்கிறீர்களே, நிச்சயம் நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன்.
பாருங்க கலைஞருக்கு எவ்வளவு பெரிய மனசு. இப்படி ஒரு மனசு இருப்பதினால் தான் நீங்கள் இன்னும் இளைஞனாக இருக்கிறீர்கள் என்று கலைஞரைப் பாராட்டி பேசினார் ரஜினி. மேலும் அவர் கலைஞரின் பேனாவிற்கு இன்னும் வயதாகவில்லை, நான் நடிகன் என்பதால் என் உடம்புக்கு வயதாகிவிடும். ஆனால் அவரின் மூளைக்கு வயதாகாது. அவர் என்றும் இளமையோடு இருப்பார். அரசியல் விஷயங்கள் பல இருந்தாலும் அவரை இன்னும் இளமையாக வைத்திருப்பது கலைத்துறை தான். இன்னும் நிறைய பேசி அவரின் நேரத்தை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று சொல்லி தன் பேச்சை முடித்தார் ரஜினி.
அதனைத் தொடர்ந்து கலைஞர் பேசும் போது இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று அருமைத் தம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கேட்டுக்கொண்ட போது, சிறிதும் கூட அதற்காக ஒரு துளி நேரம் கூட எடுத்துக் கொள்ளாமல், நிச்சயமாகக் கலந்து கொள்கிறேன் என்று என்னிடத்திலே சொன்னார்கள்.
அவருக்கு கலைத்துறையின் மீது உள்ள அன்பு, பற்று, அது மாத்திரம் காரணமல்ல. என் மீது உள்ள நட்புணர்வு, அதுவும் அதற்கு ஒரு காரணம் என்பதை நான் மிக நன்றாக அறிவேன். நாம் அவரை அழைத்திருப்பது போலவே, இன்றைக்கு மாதிரிப் படம் போல இரண்டு மூன்று பாடல்களையும், இரண்டு மூன்று காட்சிகளையும் காட்டும்பொழுது அதைப் பார்த்து விட்டு என்ன சொல்வாரோ என்று நான் கருதினேன். ஆனால், எந்தப் படமானாலும், அது வெற்றிகரமாக ஓடும் அல்லது ஓடாது என்று தீர்ப்பளிக்கக்கூடிய கலையுலக அனுபவம் உள்ளவர்களிலே மிகச் சிறந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற நம்பிக்கையில் அவர் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் - கருத்து சொல்ல வேண்டும் என்று சுயநலத்தின் காரணமாக அவரை நான் அழைத்தேன்.
அந்த சுயநலத்தைப் புரிந்து கொண்டோ, புரிந்து கொள்ளாமலோ அவர் கலந்து கொண்டு இந்த விழாவை மிகச் சிறப்பாக ஆக்கியிருக்கிறார் என்று பேசினார்
viduppu
இது கலைஞரின் திரைக்கதை வசனத்தில் உருவாகும் 75வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்...
இந்த விழாவுக்கு முதல்வர் என்னை அழைத்த விதம் என்னை மிகவும் பிரமிக்கவைத்தது. முதலில் என்னை தொடர்பு கொண்ட முதல்வர் டிசம்பர் 5 ஆம் தேதி நீங்கள் சென்னையில் இருப்பீர்களா? என்று கேட்டார். நான் இருப்பேன் என்று பதில் அளித்தேன். பிறகு அவர் அன்று உங்களுக்கு ஏதாவது வேலைகள் இருக்கிறதா? என்றார். உடனே நான் எந்த வேலைகளும் இல்லை அய்யா... என்ன விஷயம் என்று கேட்டேன். இல்லை... அன்று என்னுடைய திரைக்கதை வசனத்தில் உருவாகும் 75வது திரைப்படமான இளைஞன் படத்தில் பாடல்கள் வெளியீட்டு விழா இருக்கிறது. உங்களால் முடியும் என்றால் விழாவுக்கு வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் என்றார்.
அவர் சொல்லி முடிப்பதற்குள் எனக்கு ஒரே ஆச்சர்யம். என்ன அய்யா... நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வர், என் சம்பந்தமான ஒரு விழா இருக்கு வந்துட்டு போய்யா என்று சொன்னால் போதும்... நான் ஓடோடி வருவேன்... எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள் என்னிடம் உங்களுக்காக நேரம் ஒதுக்க அனுமதி கேட்கிறீர்களே, நிச்சயம் நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன்.
பாருங்க கலைஞருக்கு எவ்வளவு பெரிய மனசு. இப்படி ஒரு மனசு இருப்பதினால் தான் நீங்கள் இன்னும் இளைஞனாக இருக்கிறீர்கள் என்று கலைஞரைப் பாராட்டி பேசினார் ரஜினி. மேலும் அவர் கலைஞரின் பேனாவிற்கு இன்னும் வயதாகவில்லை, நான் நடிகன் என்பதால் என் உடம்புக்கு வயதாகிவிடும். ஆனால் அவரின் மூளைக்கு வயதாகாது. அவர் என்றும் இளமையோடு இருப்பார். அரசியல் விஷயங்கள் பல இருந்தாலும் அவரை இன்னும் இளமையாக வைத்திருப்பது கலைத்துறை தான். இன்னும் நிறைய பேசி அவரின் நேரத்தை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று சொல்லி தன் பேச்சை முடித்தார் ரஜினி.
அதனைத் தொடர்ந்து கலைஞர் பேசும் போது இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று அருமைத் தம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கேட்டுக்கொண்ட போது, சிறிதும் கூட அதற்காக ஒரு துளி நேரம் கூட எடுத்துக் கொள்ளாமல், நிச்சயமாகக் கலந்து கொள்கிறேன் என்று என்னிடத்திலே சொன்னார்கள்.
அவருக்கு கலைத்துறையின் மீது உள்ள அன்பு, பற்று, அது மாத்திரம் காரணமல்ல. என் மீது உள்ள நட்புணர்வு, அதுவும் அதற்கு ஒரு காரணம் என்பதை நான் மிக நன்றாக அறிவேன். நாம் அவரை அழைத்திருப்பது போலவே, இன்றைக்கு மாதிரிப் படம் போல இரண்டு மூன்று பாடல்களையும், இரண்டு மூன்று காட்சிகளையும் காட்டும்பொழுது அதைப் பார்த்து விட்டு என்ன சொல்வாரோ என்று நான் கருதினேன். ஆனால், எந்தப் படமானாலும், அது வெற்றிகரமாக ஓடும் அல்லது ஓடாது என்று தீர்ப்பளிக்கக்கூடிய கலையுலக அனுபவம் உள்ளவர்களிலே மிகச் சிறந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற நம்பிக்கையில் அவர் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் - கருத்து சொல்ல வேண்டும் என்று சுயநலத்தின் காரணமாக அவரை நான் அழைத்தேன்.
அந்த சுயநலத்தைப் புரிந்து கொண்டோ, புரிந்து கொள்ளாமலோ அவர் கலந்து கொண்டு இந்த விழாவை மிகச் சிறப்பாக ஆக்கியிருக்கிறார் என்று பேசினார்
viduppu
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி
சரி சரி ...... என்னமோ காரியம் ஆக வேண்டி இருக்குது கொலைஞனால , என்ன மேட்டர் என்கிறதை சொல்லுங்க தலைவா,
Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி
இதுல தலைப்பு எங்க வருது...?
- பூதக்கண்ணாடியுடன்
- பூதக்கண்ணாடியுடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி
ஆட்சி கவிழ்ந்தால் தெரியும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி
கார்த்திக் wrote:ஆட்சி கவிழ்ந்தால் தெரியும்
ஆட்சி கவிழ்ந்தால் அம்மா
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி
சிங்கம் ஏன் பன்னி கூட்டத்துக்கு ஜால்ரா போடுதுன்னு தெரியலையே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக
வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே
gillipandian- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010
Re: கலைஞருக்காக நான் எதையும் செய்வேன் : ரஜினி
வேலை இருக்குனுதான் சொல்லிபாருங்களேன்ரபீக் wrote:
முதலில் என்னை தொடர்பு கொண்ட முதல்வர் டிசம்பர் 5 ஆம் தேதி நீங்கள் சென்னையில் இருப்பீர்களா? என்று கேட்டார். நான் இருப்பேன் என்று பதில் அளித்தேன். பிறகு அவர் அன்று உங்களுக்கு ஏதாவது வேலைகள் இருக்கிறதா? என்றார். உடனே நான் எந்த வேலைகளும் இல்லை அய்யா... என்ன விஷயம் என்று கேட்டேன். இல்லை...
viduppu
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
vamban- பண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான் இப்படியானால் அப்படிச் செய்வேன், அப்படியானால் இப்படிச் செய்வேன்
» நான் எவனுக்கும் பயப்படமாட்டேன்: ரஜினி
» வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி! - ஷாரூக் கண்ணீர்
» என்ன நான் செய்வேன் உன்னோட சேர
» என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான்! – அஜீத்
» நான் எவனுக்கும் பயப்படமாட்டேன்: ரஜினி
» வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி! - ஷாரூக் கண்ணீர்
» என்ன நான் செய்வேன் உன்னோட சேர
» என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான்! – அஜீத்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|