புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Poll_c10எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Poll_m10எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Poll_c10எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Poll_m10எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Poll_c10 
2 Posts - 20%
heezulia
எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Poll_c10எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Poll_m10எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 05, 2010 9:15 pm

எந்திரன் படக் கதையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சிதம்பரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பி.எஸ். ஆர்னிகா நாசர் என்பவர் வழக்கறிஞர் ஆர். கார்த்திகேயன் மூலம் இயக்குநர் சங்கர், சன் பிக்சர்ஸ் நிர்வாக இயக்குநர் ஆகியோரை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் விவரம்:

நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுகாதார அதிகாரியாக பணி செய்கிறேன். நான் எழுதிய 31 நாவல்கள் மணிமேகலை பிரசுரம் மூலம் கடந்த 1992-ல் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான ரோபாட் தொழிற்சாலை என்ற நாவல் குமுதம் பதிப்பகத்தின் மாலைமதி என்ற தமிழ் இதழில் கடந்த 13.7.95-ல் வெளியிடப்பட்டது. இது தவிர, ஜிப்சா காத்திருக்கிறான் என்ற நாவல் 1992-ல் வெளியானது. அதில் ரோபோக்கள் தற்கொலை வெடிகுண்டாக பயன்படுத்தப்படுகின்றன என்று எழுதியுள்ளேன். 2001-ல் தோழன் என்ற பெயரில் வெளியான நாவலில் ரோபோக்களின் உறவுமுறை குறித்து எழுதியுள்ளேன்.

இந்தக் கதைகளை அப்படியே காப்பி அடித்தே இயக்குநர் சங்கர் எந்திரன் படம் தயாரித்துள்ளார். அதை சன் பிக்சர்ஸ் நிறுவன இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் 28.10.10-ம் தேதி புகார் செய்துள்ளேன். ஆகவே, எந்திரன் படக்கதையின் உரிமையாளர் நான்தான் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், எனக்கு | 50 லட்சம் இழப்பீடு வழங்கவும், அந்தப் படத்தைத் திரையிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, இந்த வழக்குத் தொடர்பாக எதிர் மனுதாரர்கள் விளக்கம் அளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை டிசம்பர் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஏற்கெனவே, எந்திரன் படத்தின் கதை தொடர்பாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 05, 2010 9:19 pm

Wil Smith , நடித்த "I Robot" ஐ பார்த்தால் தெரியும் எங்கிருந்து எடுத்தார்கள் என்று. அவர்கள் கூட கேஸ் போடுவார்கள் என் நினைக்கிறன் சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 05, 2010 9:40 pm

படம் படுத்து மண்ணு கவ்வி இருந்தா இவனுங்க கேஸ் போடுவானுங்களா...?

ஒரு கதைக்கு எத்தனைபேரு உரிமை கேட்கமுடியும்...?

கொடுமைடா சாமி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Dec 05, 2010 10:01 pm

கலை wrote:படம் படுத்து மண்ணு கவ்வி இருந்தா இவனுங்க கேஸ் போடுவானுங்களா...?

ஒரு கதைக்கு எத்தனைபேரு உரிமை கேட்கமுடியும்...?

கொடுமைடா சாமி...!
சியர்ஸ் சியர்ஸ்



எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Dec 06, 2010 1:57 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 06, 2010 2:53 pm

ஆகா மொத்தம் இது சங்கர் சொன்ன மாதிரி அவர் மூளயில்
உதித்த கதை இல்லை என்பது தெரிய வந்துட்டது




எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Uஎந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Dஎந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Aஎந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Yஎந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Aஎந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Sஎந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Uஎந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Dஎந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Hஎந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக