புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_m10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_m10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_m10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_m10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_m10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10 
19 Posts - 3%
prajai
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_m10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_m10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_m10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_m10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_m10ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா?


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Dec 06, 2010 3:18 pm

ஒரு இலட்சத்து 76 ஆராயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கின்ற, சட்டம் தெரிந்த இந்த காலத்திலே நம்புவதா? என்று கருணாநிதி கூறினார்.

கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் புதிய படம் ‘இளைஞன்’. பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்தியம் திரையரங்கில் நேற்று இரவு நடந்தது.

விழாவில் கருணாநிதி பேசியதாவது:-

தங்கத்தட்டிலே பிறக்கவில்லை தமிழ்நாட்டில் ஏறத்தாழ பேசா படம் ஓடிய காலத்திலிருந்து கலைத்துறையில் நான் இருக்கிறேன். எங்கள் திருவாரூரில் ஒரு திரையரங்குக்குப் பெயரே கூட “கருணாநிதி” திரையரங்கம் தான். என் பெயரை வைக்கவில்லை – கருணாநிதி என்பது திருவாரூரிலே ஒரு சாமியின் பெயர். அங்கு தரையில் அமர்ந்து படம் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், பெஞ்சு டிக்கெட் வாங்க எனக்கு வசதியில்லை, வாய்ப்பில்லை என்றல்ல – தரையிலே உட்கார்ந்தால்தான் ஐந்தாறு பேராக நண்பர்களாக உட்கார்ந்து படம் பார்க்க முடியும் என்பதற்காக!

உடனடியாக யாராவது திரைப்படத்துக்கு கூட நுழைவுச்சீட்டு வாங்கக்கூட வசதியில்லாட கருணாநிதி என்று சொல்லக்கூடும். அவைகளையெல்லாம் நான் பெருமையாகத் தான் கருதுகிறேன்.

செல்வச் சீமான் வீட்டிலே பிறந்தேன், தங்கத்தாம்பாலத்தோடு தங்கத் தட்டிலே ஒரு வட்டோடு – தங்கக்கரண்டியோடு பிறந்தேன் நான் என்று சொல்லிக்கொள்ளவில்லை. ஏழையாகத்தான் பிறந்தேன், ஏழையாகத்தான் வாழ்ந்தேன், ஏழைகளோடுதான் நட்பு கொண்டேன், ஏழைகளுடைய வாழ்வுக்காகத்தான் இன்றைக்கும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் எனக்குள்ள பெருமை.

நான் ஏழையாகப் பிறக்காமல், பணக்காரனாக பிறந்திருந்தால், செல்வச்சீமான் வீட்டுப் பிள்ளையாக பிறந்திருந்தால், இப்படியெல்லாம் ஏழைகளைப்பற்றி கவலைப்பட தோன்றியிருக்குமா? அரிசி விலை இந்த அளவிற்குத்தான் இருக்க வேண்டும் என்று கூறியிருக்க முடியுமா? என்றெல்லாம் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.

தரையில் அமர்ந்து படம் பார்த்தால் முதல் காட்சிக்குத் தான் போக வேண்டும். இரண்டாவது காட்சிக்குப் போக முடியாது. ஏனென்றால், இரண்டாவது காட்சிக்குப் போகும்போது, முதல் காட்சிக்கு வந்தவர்கள் துப்பிய வெற்றிலைப்பாக்கு எச்சில் அங்கே உருண்டை, உருண்டையாகக் கிடக்கும். நாம் தப்பித்தவறி கையை வைத்துத் தடவிப் பார்த்தால், நம்முடைய கையெல்லாம் யாரோ வாயிலே வெற்றிலை போட, நம்முடைய கையெல்லாம் சிவந்திருக்கும். எனவே, இரண்டாவது காட்சிக்கு போகிறவர்கள் விழிப்பாக போக வேண்டும். அப்படிப்பட்ட திரையரங்குகளில் பேசா படம் பார்த்திருக்கிறேன்.

ரூ.1.76 ஆயிரம் கோடி ஊழலா? பேசா படத்தில், திரைக்கு முன்னால் படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இட்த்திற்கு பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.

“அதோ பார், பீமசேனன் வருகிறான். அதோ பார், பகாசூரன் வருகிறான். பீமசேனன் கீசகனை வதைக்கிறான்” என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான்.”பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்கு பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்; - என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் “பல்லுக்கு பல் இருகாதம்” என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்கு பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அளவு இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா – பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்கு கேட்கிறார்களா என்ன?

ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை – ஒரு தாளிலே எழுதிக்காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கின்ற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஓரு இலட்சத்து 76 ஆராயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம் – அன்றைக்கு “பல்லுக்கு பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்” என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாக கேட்டுக்கொண்டுதான் படத்தைப் பார்த்தோம். அப்படி படம் பார்த்த ஏமாளிகலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன்.

படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தைச் செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத் தான் செய்ய முடியும்.

எப்படி “எந்திரன்” படத்திலே இரசினிகாந்த் ஒரு இரும்பு மனிதனாக – எந்திரமாக வந்து இந்த காரியங்களைச் செய்கிறாரோ, அதை போல, செய்ய முடியுமே தவிர தனியாக ஒரு மனிதன் அப்படி செய்ய முடியாது என்பதை அறிவுப்பூர்வமாக இன்றைக்கு உணருகிறோம் அதைக் காட்டுகிறோம். அதை உணருகின்ற நிலை இன்றைக்கு நாட்டிலே வந்திருக்கின்றது

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Dec 06, 2010 3:52 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது யப்பா உலக மகா நடிப்பு டா சாமி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Dec 07, 2010 11:48 pm

இன்றைய தலைமுறையை முட்டாள்கள். தான் சொல்வதை எல்லாம் நம்புபவர்கள் என மனக் கணக்கு போடுகிறார் கருணாநிதி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 08, 2010 10:21 am

நிசாந்தன் wrote:இன்றைய தலைமுறையை முட்டாள்கள். தான் சொல்வதை எல்லாம் நம்புபவர்கள் என மனக் கணக்கு போடுகிறார் கருணாநிதி.
ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? 678642 ரூ.1.76 இலட்சம் கோடி அளவுக்கு பெரிய ஊழல் என்று சொல்வதை நம்புவதா? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக