புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
44 Posts - 47%
heezulia
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
4 Posts - 4%
Raji@123
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
2 Posts - 2%
Barushree
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_m10தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :-


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 04, 2010 10:16 pm

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி
செம்மொழி பூங்காவுக்கு திடீரென சென்ற கருணாநிதி
"தாத்தா! தாத்தா!'' என்று மழலை பட்டாளங்கள் அன்பு வரவேற்பு


எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செம்மொழி பூங்காவுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி திடீரென சென்றார். அவருக்கு, "தாத்தா! தாத்தா!'' என்று மழலை பட்டாளங்கள் அன்பு வரவேற்பு கொடுத்தனர்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- (அப்பதானே தனக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேள்வியா கேட்டுக்களாம்)

செம்மொழி பூங்கா

கேள்வி:- 2-12-2010 அன்று மாலையில் திடீரென சென்னையிலே புதிதாக திறக்கப்பட்ட "செம்மொழிப் பூங்கா''விற்கு மக்களோடு மக்களாக நீங்களும் வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து விட்டீர்களே?. (அப்ப இவர் யாராம் )

பதில்:- நேற்றையதினம் மாலையில் திடீரென முடிவு செய்து "செம்மொழிப் பூங்கா''வினை கடந்த திங்கள் 24-ம் தேதி திறந்து வைத்தோமே, எவ்வாறு உள்ளது, மக்கள் வருகிறார்களா? என்று கண்டு வரலாம் என்றெண்ணி, முன்கூட்டியே யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென செம்மொழிப் பூங்காவிற்குச் சென்றேன்.

மக்கள் கூட்டம்

முன்கூட்டியே தெரிவித்திருந்தால் காவல் துறையினர் முதல்-அமைச்சர் வருகிறார் என்பதற்காக பொதுவாக வருகின்ற மக்களைத் தடுத்து நிறுத்தி இருப்பார்கள். அதற்கு வாய்ப்பளிக்காமல் நான் திடீரென சென்ற காரணத்தால், செம்மொழிப் பூங்காவைக் காண வந்த மக்கள் கூட்டம் என்னை மொய்த்துக்கொண்டது. மலர்களையும், கொடிகளையும், செடிகளையும் காணச்சென்ற என்னைச் சுற்றி மழலைகளும், அவர்களது பெற்றோர்களும், வயதானவர்கள் கூடிக்கொண்டு அளித்த வரவேற்பு இருக்கிறதே, அது மறக்க முடியாத ஒன்று. சாதாரண மக்கள் நம்மிடம் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை பரிபூரணமாக அப்போது காண முடிந்தது. (சாதாரண மக்கள் , அப்ப நீங்க .... அடங்கொய்யால உங்க மனசுல என்ன தான்யா நினைச்சுகிட்டு இருக்கீங்க ?!)

மல்லிகை, ரோஜாக்களைப் பூங்காவில் கண்டேன் - அந்த மலர்ந்த பூக்களை அங்கேயிருந்த மக்களின் முகத்திலும் கண்டேன். அந்த மழலைச் செல்வங்கள், "தாத்தா'' - "தாத்தா'' என்று என்னை அன்பொழுக சூழ்ந்து கொண்டு கை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். என் கை வலிக்க வலிக்க அந்தக் குழந்தைகள் தங்களின் சிறு சிறு கரங்களால் குலுக்கினர்.

சூழ்ந்து கொண்டனர்

அந்த வரிசையில் ஒன்றரை வயது குழந்தை திடீரென தன் கையை இழுத்துக் கொண்டது. "ஏன் நீ கை கொடுக்கவில்லை'' என்று ஆச்சரியத்தோடு நான் கேட்டபோது, "தாத்தா, நான் ஐஸ் கிரீம் சாப்பிட்டேன், கை "டர்ட்டி''யாக உள்ளது, உங்கள் கை கெட்டுவிடும் அல்லவா?'' என்றுரைத்தது. இன்னொரு சிறுமி, "தாத்தா, நான் உங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவேன்'' என்று கூறினாள். நான் உடனே உனக்குத்தான் ஓட்டு கிடையாதே என்றேன். அடுத்த நிமிடமே அந்தச் சிறுமி, "தாத்தா, எனக்கு ஓட்டு இல்லாவிட்டால் என்ன, நான் உங்களுக்காக "கேன்வாஸ்'' (பிரச்சாரம்) செய்வேன் அல்லவா?'' என்றது.

வயதிலே மூத்தவர்கள் எல்லாம், "அய்யா, நல்லா இருக்கீங்களா, முதலமைச்சரா இருந்துகிட்டு, இப்படியெல்லாம் கூட்டத்திற்குள் வரலாமா?'' என்றும், "தலைவரே, நாங்கள் எல்லாம் ஆயிரம் விளக்கு தொகுதிதான், எங்க குடும்பமே உங்களுக்குத்தான் சொந்தம்'' (சொல்ல முடியாது உண்மையா இருந்தாலும் இருக்கும் )என்று உரிமை கொண்டாடினார்கள். உள்ளத்தில் எந்தவிதமான களங்கமும் இல்லாத, அந்தக் குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மத்தியில் அரை மணி நேரம்தான் இருந்திருப்பேன். அதற்குள் செம்மொழிப் பூங்காவிற்குள் இருந்த முழு கூட்டமும் என்னுடைய மூன்று சக்கர தள்ளுவண்டியை சூழ்ந்து கொள்ளத்தொடங்கின.

அன்புப்பிடி

அங்கிருந்த ஒரு சில காவலர்களால் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொருவரும் என்னிடம் கை கொடுக்கவும், புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் போட்டியிட்ட காரணத்தால், எப்படியோ அவர்கள் அன்புப்பிடியில் இருந்து மீண்டு வந்தால் போதும் என்ற எண்ணத்தோடு அவசர அவசரமாக வந்து என்னுடைய காரில் ஏறிக்கொண்டேன்.

அதற்காக நான் செலவிட்ட அந்த அரைமணி நேரம் அன்றிரவு முழுவதும், இந்த மக்கள்தான் இந்த வயதில் நம்மிடம் எந்த அளவிற்கு பாசமாக இருக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொண்டே தூங்காமல் அதையே எண்ணிக் கொண்டிருந்தேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Dec 04, 2010 10:24 pm

ரொம்ப நன்றி அண்ணே நல்ல நகைச்சுவை பதிவு அதுவும் வார இறுதியில்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Dec 04, 2010 10:26 pm

maniajith007 wrote:ரொம்ப நன்றி அண்ணே நல்ல நகைச்சுவை பதிவு அதுவும் வார இறுதியில்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 04, 2010 10:49 pm

ஏன் தான் அவரை இந்தக் களாய்க்கிறீங்களோ? எங்க தானைத்தலையை (சொட்டை) ஏதாவது சொல்லலன்னா உங்களுக்கெல்லாம் சாப்பாடு செரிக்காதா? தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- 246975 தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- 44296



தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Aதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Aதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Tதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Hதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Iதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Rதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Aதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 06, 2010 2:31 pm

நாங்கள் எல்லாம் ஆயிரம் விளக்கு தொகுதிதான், எங்க குடும்பமே உங்களுக்குத்தான் சொந்தம்'' (சொல்ல முடியாது உண்மையா இருந்தாலும் இருக்கும் )

அப்போ தமிழ் நாடு ...............?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 06, 2010 6:10 pm

நானும் ரெம்ப சீரியசா வந்து படிக்க வந்தேன்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 06, 2010 6:17 pm

ராஜா உண்மைலுமே நீங்களா இந்த பதிவ போட்டிங்க,
உங்களுக்கு ரொம்ப சிரியசாதான் பதிவு போடா தெரியும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்




தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Uதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Dதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Aதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Yதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Aதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Sதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Uதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Dதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- Hதமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Dec 06, 2010 6:22 pm

Aathira wrote:ஏன் தான் அவரை இந்தக் களாய்க்கிறீங்களோ? எங்க தானைத்தலையை (சொட்டை) ஏதாவது சொல்லலன்னா உங்களுக்கெல்லாம் சாப்பாடு செரிக்காதா? தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- 246975 தமிழ்நாட்டு மஹாராஜா திடீர் நகர்வலம் :- 44296

யக்கா தலைவர சொட்டைனு சொல்லி உண்மையான அன்ப வெளிப்படுத்திட்ட...! சிரி சிரி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக