புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
25 Posts - 38%
heezulia
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
2 Posts - 3%
prajai
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
1 Post - 2%
Barushree
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
8 Posts - 2%
prajai
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_m10வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!!


   
   
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Dec 03, 2010 2:53 pm

இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் இந்தியாவில் மூன்று பொலிஸ் கான்ஸ்டபில்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து, குறித்தப் பெண்ணின் தாய் சென்னை நீதிமன்றில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்திய அரச நிறுவனங்களின் குறைபாடுகளை தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள குறித்தத் தாய், இந்திய வெளியுறவுச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் என்போரை மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பத்மவதி என்ற பெண்ணும் அவருடைய மகளும் ரயனூர் என்ற முகாமில் வசித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி குறித்த முகாமிற்குச் சென்ற தமிழ்நாடு கரூர் பொலிஸார் பத்மவதியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மனைவியையும், பிள்ளையையும் பார்க்க வேண்டுமெனக் கூறுவதாகக் குறிப்பிட்டு அவர்களை வான் ஒன்றில் அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலதிக பொலிஸாருக்கென ஒதுக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று தாயான பத்மவதியை வானிலேயே இருக்குமாறுக் கூறி அவரது மகளை அழைத்துச் சென்றுள்ளனர். மூன்று மணித்தியாலங்களின் பின்னர் தாயை உள்ளே செல்ல அனுமதித்தபோது, மகள் தலைவிரிக்கோலமாக இருப்பதையும், அவருடைய அறையிலிருந்து மூன்று பொலிஸார் சிவில் உடையில் செல்வதையும் கண்டுள்ளார்.

பின்னர் பொலிஸார் குறித்தப் பெண்ணையும். பத்மவதியையும் அவர்களுடைய விட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்வதாகவும் அச்சுறுத்தியுள்ளனர். வீட்டுக்கு வந்த ஒருசில நிமிடங்களில் குறித்தப் பெண் தனக்கும் தானே தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்தப் பெண்ணை பத்மவதி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். வைத்தியசாலைக்கு விசாரணை செய்ய வந்த நீதவானைச் சுற்றி பொலிஸார் இருந்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண் நடந்த முழுவதையும் கூற மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பெண்கள் அமைப்பின் அதிகாரி ஒருவரான தமயந்தி பொலிஸார் இல்லாத சமயத்தில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார். அத்துடன் வாக்குமூலத்தை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தினை அவர் பிரதான நீதிபதியான யூசுப் இக்பாலிடம் சமர்பிக்க, பிரதான நீதிபதியும் மார்ச் 9ம் திகதி பெண் ஒருவரை அனுப்பி வாக்குமூலம் பெற்று அதனை கையடக்கத் தொலைபேசியிலும் பதிவு செய்துள்ளார்.

சம்பவம் நடந்து 3 வாரங்களுக்குப் பின்னர் மார்ச் 28ம் திகதி, கற்பழிக்கப்பட்ட பெண் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் இதுவரை எதுவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்வில்லை.

இந்த நிலையில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்ற நீதவான் கே.சுகுநா சந்தேகநபர்களான மூன்று பொலிஸ் கான்ஸ்டபில்களையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னறிவித்தல் கடிதம் விடுத்துள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு தற்காலிக நிவாரணமாக 5 லட்சம் இந்திய ரூபாயும், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொள்ள வேண்டும் என தாயான பத்மவதி தனது மனுவில் கோரியுள்ளார்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Dec 03, 2010 3:21 pm

தமிழனுக்கு எதிரி தமிழன்தான் குறிப்பாக இந்திய தமிழர்கள்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Dec 03, 2010 4:16 pm

எங்கு சென்றாலும் தமிழனுக்கு நின்மதியே இல்லை
ஐயோ கடவுளே!



வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 03, 2010 4:30 pm

இந்தியன் என்பதில் எவ்ளோ பெருமை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
lathavine
lathavine
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Postlathavine Fri Dec 03, 2010 7:32 pm

என்கவுண்டர் பன்னனும் அதான் ஒரே வழி...

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Dec 06, 2010 2:34 pm

இந்தியன் என்று சொல்லாதீர்கள். செய்தது தமிழன். அது தான் முக்கியம். இப்படிப்பட்ட ஒரு ஈனத்தனமான ஒரு இனத்தை வேறு எங்காவது பார்த்ததுண்டா?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 06, 2010 2:42 pm

இவர்களையெல்லாம் தமிழன் என்றே சொல்ல கூடாது.
ஈன பிறவியிலும் கேடு கேட்ட ஈன பிறவி இவன்கள்.




வாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Uவாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Dவாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Aவாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Yவாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Aவாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Sவாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Uவாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Dவாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! Hவாழ வழி தேடி சென்ற இலங்கைப்பெண்ணை இந்தியர்கள் கற்பழித்துக்கொலை!! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக