Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளியல் சோப் பற்றிய குறிப்புகள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குளியல் சோப் பற்றிய குறிப்புகள்
அழகு சாதனப் பட்டியலில் முதலிடம் பெறுவது சோப். இது இல்லாத அழகு சிகிச்சை முழுமையடைவதில்லை. இப்போது சருமத்தில் பல் வேறு பிரச்சினைகளைக்; குணப்படுத்த உதாரணத்திற்கு பருக்களை விரட்ட, எண்ணெய் பசையைக் கட்டப்படுத்த, வறட்சியைப் போக்க, சிகப்பழகு தர என எல்லாவற்றுக்கும் விதம் விதமான சோப்புகள் வந்துவிட்டன. சோப் வாங்கும் போதும், உபயோகிக்கும் போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில தகவல்கள்...
வாங்கும்போது....
உங்கள் சருமத்தின் தன்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.அதற்கேற்ப சோப்பைத் தேர்ந்தெடுங்கள். உதாரணத்திற்கு எண்ணெய் பசையான மற்றும் பருக்கள் உள்ள சருமத்திற்கு கிளிசரின்,தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகள் கூடாது. மூலிகை சோப்புகள் பலனளிக்கும்.
வாசனை மற்றும் நிறத்தைப் பார்த்து எந்த சோப்பையும் தேர்ந்தெடுக்காதீர்கள். சோப்பில் சேர்க்கப்படும் அதிகப்படியான கொழுப்பின் வாசத்தைப் போக்கவே வாசனை அதிகம் சேர்க்கப்படும். அதே மாதிரி கேடு விளைவிக்கும் மற்ற இரசாயனப் பொருட்களின் நிறத்தை மறைக்க பளிச் கலர்களில் சில சோப்புகள் தயாரிக்கப்படும்.
மிதமான வாசனையுள்ள சோப்பே சருமத்திற்கு நல்லது.
குளிர்காலத்தில் மாயிச்சரைசர் அதிகமுள்ள சோப்புகளையும், வெயில் காலத்தில் எலுமிச்சை கலந்த சோப்புகளையும் உபயோகிப்பது புத்துணர்வு தரும்.
உபயோகிக்கும்போது....
அடிக்கடி சோப்பை மாற்ற வேண்டாம். புதுப்புது சோப்புகள் சரும அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
கிளிசரின் கலந்த சோப்புகள் சரும வறட்சியைப் போக்கும். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. சருமப் பிரச்சினைகள் உள்ளவர்களு க்கும் பாதுகாப்பானது.
சருமத்தின் பிசுபிசுப்பையும், அழுக்கையும் நீக்கு வதைத் தவிர சோப் வேறெதற்கும் பயன்படுவதில்லை. எனவே விலை உயர்ந்த சோப்புக்கு அதிக முக்கியத்துவம் தராதீர்கள்.
தினசரி இரண்டு முறை சோப் போட்டுக் கழுவினால் போதும். அடிக்கடி சோப் உபயோகிப்பது சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும்.
சோப் போட்டு முகம் கழுவியதும், சருமம் வறண்டிருப்பதாகத் தெரி ந்தால் மாயிச்சரைசர் தடவிக் கொள்ளவும். அல்லது மாயிச்சரைசர் கலந்த சோப் உபயோகிக்கவும்.
கிளிசரின் மற்றும் எண்ணெய் கலந்த சோப்புகளை உடனுக்குடன் உபயோகித்துவிட வேண்டும். நீண்ட நாட்கள் வைத்திருந்தால் அவற்றின் தரம் மாறிவிடும்.
சிலருக்கு சோப் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் லிக்விட் சோப் உபயோகிக்கலாம். எவ்வளவு தண்ணீர் விட்டுக் கழுவினாலும் லிக்விட் சோப் உபயோகித்த பிறகு சருமத்தில் ஒருவித வழவழப்பு இருக்கும்.
சோப்பை நுரை வரும்படித் தேய்த்துக் குளிக்க வேண்டும். நகங்க ளால் சருமத்தை சுரண்டித் தேய்க்கக் கூடாது.
சோப் ஒத்துக்கொள்ளாதவர்கள் கடலை மாவு அல்லது பயத்தம் மாவுடன் பாலாடை, மஞ்சள், சந்தனம் கலந்து உபயோகிக்கலாம். சரும அழகையும், நிறத்தையும் அதிகரிக்கும் இது. அதே மாதிரி மூலிகைகள் கலந்த குளியல் பொடியையும் உபயோகிக்கலாம்.
வாங்கும்போது....
உங்கள் சருமத்தின் தன்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.அதற்கேற்ப சோப்பைத் தேர்ந்தெடுங்கள். உதாரணத்திற்கு எண்ணெய் பசையான மற்றும் பருக்கள் உள்ள சருமத்திற்கு கிளிசரின்,தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகள் கூடாது. மூலிகை சோப்புகள் பலனளிக்கும்.
வாசனை மற்றும் நிறத்தைப் பார்த்து எந்த சோப்பையும் தேர்ந்தெடுக்காதீர்கள். சோப்பில் சேர்க்கப்படும் அதிகப்படியான கொழுப்பின் வாசத்தைப் போக்கவே வாசனை அதிகம் சேர்க்கப்படும். அதே மாதிரி கேடு விளைவிக்கும் மற்ற இரசாயனப் பொருட்களின் நிறத்தை மறைக்க பளிச் கலர்களில் சில சோப்புகள் தயாரிக்கப்படும்.
மிதமான வாசனையுள்ள சோப்பே சருமத்திற்கு நல்லது.
குளிர்காலத்தில் மாயிச்சரைசர் அதிகமுள்ள சோப்புகளையும், வெயில் காலத்தில் எலுமிச்சை கலந்த சோப்புகளையும் உபயோகிப்பது புத்துணர்வு தரும்.
உபயோகிக்கும்போது....
அடிக்கடி சோப்பை மாற்ற வேண்டாம். புதுப்புது சோப்புகள் சரும அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
கிளிசரின் கலந்த சோப்புகள் சரும வறட்சியைப் போக்கும். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. சருமப் பிரச்சினைகள் உள்ளவர்களு க்கும் பாதுகாப்பானது.
சருமத்தின் பிசுபிசுப்பையும், அழுக்கையும் நீக்கு வதைத் தவிர சோப் வேறெதற்கும் பயன்படுவதில்லை. எனவே விலை உயர்ந்த சோப்புக்கு அதிக முக்கியத்துவம் தராதீர்கள்.
தினசரி இரண்டு முறை சோப் போட்டுக் கழுவினால் போதும். அடிக்கடி சோப் உபயோகிப்பது சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும்.
சோப் போட்டு முகம் கழுவியதும், சருமம் வறண்டிருப்பதாகத் தெரி ந்தால் மாயிச்சரைசர் தடவிக் கொள்ளவும். அல்லது மாயிச்சரைசர் கலந்த சோப் உபயோகிக்கவும்.
கிளிசரின் மற்றும் எண்ணெய் கலந்த சோப்புகளை உடனுக்குடன் உபயோகித்துவிட வேண்டும். நீண்ட நாட்கள் வைத்திருந்தால் அவற்றின் தரம் மாறிவிடும்.
சிலருக்கு சோப் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் லிக்விட் சோப் உபயோகிக்கலாம். எவ்வளவு தண்ணீர் விட்டுக் கழுவினாலும் லிக்விட் சோப் உபயோகித்த பிறகு சருமத்தில் ஒருவித வழவழப்பு இருக்கும்.
சோப்பை நுரை வரும்படித் தேய்த்துக் குளிக்க வேண்டும். நகங்க ளால் சருமத்தை சுரண்டித் தேய்க்கக் கூடாது.
சோப் ஒத்துக்கொள்ளாதவர்கள் கடலை மாவு அல்லது பயத்தம் மாவுடன் பாலாடை, மஞ்சள், சந்தனம் கலந்து உபயோகிக்கலாம். சரும அழகையும், நிறத்தையும் அதிகரிக்கும் இது. அதே மாதிரி மூலிகைகள் கலந்த குளியல் பொடியையும் உபயோகிக்கலாம்.
Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்
நீங்க ஏன் கைதட்டனும், இந்த பதிவு குளிக்கிறவங்களுக்கு மட்டும்தான் விஜய்..
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மாட்டு கோமியத்தில் குளியல் சோப்! - அமேசானில் கால்பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்
» தங்கம் பற்றிய சில குறிப்புகள்!
» கடவுளைப் பற்றிய குறிப்புகள்...
» குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் !
» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
» தங்கம் பற்றிய சில குறிப்புகள்!
» கடவுளைப் பற்றிய குறிப்புகள்...
» குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் !
» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|