புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
62 Posts - 41%
heezulia
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Saravananj
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mruthun
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
7 Posts - 2%
mruthun
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_m10பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 05, 2010 10:45 am

First topic message reminder :

தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.

பிறந்தநாள் : 26-11-1954.

பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.

ஜென்ம லக்னம் : கும்பம்.

ஜென்ம ராசி: விருச்சிகம்.

ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.

திதி: பிரதமை திதி.

ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.

பாதசார விவரம்

அனுஷம் 3-ல் சூரியன்.

கேட்டை 1-ல் சந்திரன்.

அவிட்டம் 3-ல் செவ்வாய்.

விசாகம் 2-ல் புதன்.

பூசம் 2-ல் குரு (வக்ரம்).

விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).

விசாகம் 1-ல் சனி.

பூராடம் 1-ல் ராகு.

திருவாதிரை 3-ல் கேது.

மூலம் 3-ல் மாந்தி.

அவிட்டம் 3-ல் லக்னம்.

ஜனன கால மகாதசை – புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.

இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.

தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.

இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.

சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.

கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.

சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.

சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.

07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.

சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-

08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.

17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!

கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!

இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!

பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.

பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்.

நன்றி : தமிழ் ஒற்றன்
புன்னகை


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 05, 2010 3:16 pm

madhanorigins wrote:அப்போ கடவுள் இல்லைய்னு சொல்றிங்கள கலை அண்ணா.. சோகம்

யார் எது சொன்னாலும் கலை அண்ணா தலை உருளுமா ... அழுகை அழுகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 05, 2010 3:19 pm

:அடபாவி:




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 6:04 am

புலிகளால் எதிரியை தாக்கிக் கொண்டு, அப்பாவிப் பொதுமக்களைக் காக்க இயலவில்லை. சிங்கலவன் புலிகளை நேருக்கு நேர் நின்று சண்டை பிடிக்க திராணி இல்லாமல் அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழிந்து புலிகளை பணிய வைத்தான்.


அப்பாவி மக்களின் உயிர்களையாவது காப்பாற்றவே புலிகள் தங்களின் ஆயுதங்களை மௌனித்தனர். இது பிரபாகரனின் கட்டளைப்படியே நடந்தது. ஆனால் சிங்கள படை பிரபாகரனின் இருப்பிடத்தை நெருங்கவே, அவரின் தளபதிகளின் நெருக்கடியால் களத்தை விட்டு வெளியேறி பாதுக்காப்பாகச் சென்றார். பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார்.

எந்தத் தலைவனும் தன் மக்கள் சாவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். ஆனால் ஈழத்தில் இருந்த அசாதிய சூழ்நிலை அனைவரும் அறிந்ததே. உயிர் சேதத்தையாவது குறைக்கலாம் என்றுதான் அரசியல் மற்றும் கலை பிரிவைச் சேர்ந்த புலிகளைக் கூட சரணடைய பணிக்கப்பட்டது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 09, 2010 8:01 am

madhanorigins wrote: அதிர்ச்சி மன்னிக்க ... அது நம்பிக்கை .... கடவுள் இருக்கிறார் நு நாம முட்டாள் தனமா நம்புற மாதிரி... தான் இதுவும்...

"நாம" என்று சொல்லுவதில் நீங்களும் ஓர் அங்கமா?
சொல்லும் வார்த்தையில் நாகரிகம் கடைப் பிடித்தால் நாம் குறைந்தாப் போய்விடுவோம்.?
தெரிந்தோ தெரியாமலோ "நாம" என்று கூறி கடவுளை வாழ்த்தும் "ஒலியை" எழுப்பிவிட்டீர்.

வாழ்த்துக்கள் .

ரமணீயன்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 11:59 am

சென்ற வருடம் ஈழத்தில் சுயௌரிமைக்காக போராடிய எம்மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனரே. புலிகள் அவர்களை கைவிட்ட பிறகு, அவர்களுக்கு இருந்தா ஒரே நம்பிக்கை ஆண்டவன் தங்களை எப்படியேனும் காப்பாற்றுவான் என்பதுதானே. எல்லா நம்பிக்கைகளும் அற்றுபோய் இருந்த நிலையில், உலகம் அவர்களை கைவிட்ட நிலையில், இந்துவோ, இசுலாமியனோ, கிருத்துவனோ, எந்த மதத்தவனோ, கடைசி நம்பிக்கையாய் அந்த ஆண்டவனைத் தானே நம்பியிருப்பார்கள். அப்பொழுது எங்கே போனான் அந்த இறைவன்? இதைக் கூட தடுக்க இயலாதவன் இறைவனா? இனியும் கடவுள் என்ற ஒன்றை நம்பி உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 09, 2010 12:02 pm

நிசாந்தன் wrote:சென்ற வருடம் ஈழத்தில் சுயௌரிமைக்காக போராடிய எம்மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனரே. புலிகள் அவர்களை கைவிட்ட பிறகு, அவர்களுக்கு இருந்தா ஒரே நம்பிக்கை ஆண்டவன் தங்களை எப்படியேனும் காப்பாற்றுவான் என்பதுதானே. எல்லா நம்பிக்கைகளும் அற்றுபோய் இருந்த நிலையில், உலகம் அவர்களை கைவிட்ட நிலையில், இந்துவோ, இசுலாமியனோ, கிருத்துவனோ, எந்த மதத்தவனோ, கடைசி நம்பிக்கையாய் அந்த ஆண்டவனைத் தானே நம்பியிருப்பார்கள். அப்பொழுது எங்கே போனான் அந்த இறைவன்? இதைக் கூட தடுக்க இயலாதவன் இறைவனா? இனியும் கடவுள் என்ற ஒன்றை நம்பி உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.
உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அதை உங்களோடு வைத்து கொள்ளுங்கள் , மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 12:30 pm

அறிவுரை யார் வேண்டுமானாலும் கூறலாம். அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் கேட்பவரைப் பொறுத்தது. அப்படிப் பார்த்தால் திருவள்ளுவரையும், பெரியாரையும், நல்வழிப்படுத்த இலக்கியங்களை எழுதிய அனைத்து சான்றோர்களையும் குறை கூற வேண்டும். அறிவுரை கூற அவர்களுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது? அனைவருக்கும் உரிமை உண்டு. அதை ஏற்றுக் கொள்வது அவரவர் சுய உரிமை. நானும் இங்கு கட்டாயப்படுத்தவில்லை. என் கருத்தைக் கூறியுள்ளேன். ஏற்றுக் கொள்வது உங்கள் விருப்பம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 09, 2010 12:33 pm

பிரபாகரன் உயிரோடு இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே.
மீதம் இருக்கற ஈழ தமிழர்கள் சித்திரவதையில் இருந்து தப்பிப்பார்கள்




பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Uபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Dபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Aபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Yபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Aபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Sபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Uபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Dபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 Hபிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்... - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 09, 2010 12:34 pm

ஆமாம் அவர்கள் கூறுவது அறிவுரை ,
இந்த வார்த்தையை உங்களுக்கு உபயோகபடுத்தி இருக்க கூடாது .....

கடவுள் இருக்கிறார் என்பது எங்கள் நம்பிக்கை , இல்லையென்பது உங்களின் நம்பிக்கையாக இருந்தால் அதை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் எங்களுக்கு புத்திமதி சொல்லும் தகுதி உங்களுக்கு இல்லை

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Dec 09, 2010 12:39 pm

கடவுள் இருக்கிறார் என்று கூறுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கும்பொழுது, அவர் இல்லை என கூறுவதற்கு எனக்கும் உரிமை இருக்கிறது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக