Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகனை கொல்லைப்புர வழியாக மந்திரியாக்கியதை மறந்து விட்டார்கள்
+4
அன்பு தளபதி
fleximan
ராஜா
sriramanandaguruji
8 posters
Page 1 of 1
மகனை கொல்லைப்புர வழியாக மந்திரியாக்கியதை மறந்து விட்டார்கள்
" இடைப்பாடியில் நடந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில், மேடைக்கு ராமதாஸ் வந்தபோது, பாதிக்கும் மேற்பட்ட சேர்கள் காலியாக இருந்தன. ஆங்காங்கே பலர் நின்று கொண்டு இருந்தனர்.
இதைப் பார்த்து அப்செட்டான ராமதாஸ், "மேடையில் உட்கார்ந்து இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் மேடையிலிருந்து இறங்க வேண்டும். காலியாக உள்ள சேர்களில் மக்கள் வந்து உட்கார்ந்த பின் தான் மேடைக்கு வரவேண்டும்' என, கோபத்தோடு கூறினார்.ராமதாஸ், ஜி.கே.மணியை தவிர அனைவரும் மேடை விட்டு இறங்கினர்."
இதைப் பார்த்து அப்செட்டான ராமதாஸ், "மேடையில் உட்கார்ந்து இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் மேடையிலிருந்து இறங்க வேண்டும். காலியாக உள்ள சேர்களில் மக்கள் வந்து உட்கார்ந்த பின் தான் மேடைக்கு வரவேண்டும்' என, கோபத்தோடு கூறினார்.ராமதாஸ், ஜி.கே.மணியை தவிர அனைவரும் மேடை விட்டு இறங்கினர்."
வரவர வன்னியர்களுக்கு நன்றியே இல்லாமல் போய்விட்டது. வாய்க்கால் வரப்பிலும் கல்லிலும் முள்ளிலும் கிடந்து அவஸ்த்தைப் படுகிறார்களே என்று தைலாபுர மாளிகையை மார்பிள் போட்டு வைத்து அழகுபார்க்கச் சொன்ன தியாகத்தை நினைத்துப்பார்த்தார்களா?
இவர்கள் பெற்றப்பிள்ளைகள் படித்து பட்டத்தாரி ஆகட்டுமே என்ற நல்லெண்ணத்தில் சரஸ்வதியம்மா பெயரில் ஊரில் வசூல் பண்ணிய பணத்தை எடுத்து மருத்துவக்கல்லூரி கட்டியதுதான் நினைத்தார்களா?
வன்னியரின் உரிமைக்குரல் டில்லி வரைகேட்க வேண்டும் வன்னியசமூதாயம் தலைநிமிர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மத்திய அமைச்சராக அறுமை மகனை கொல்லைப்புர வழியாக ஆக்கியதையும் மறந்து விட்டார்கள்
இப்படிப்பட்ட ஜனங்களுக்காக கலைஞர் காலில் விழுந்து ஜெயலலிதா காலைப்பிடித்து கெஞ்சிக் கூத்தாடி எம்.எல்.ஏ. சீட்டுக்களை வாங்கி சேவையாற்றி நாலுகாசு பார்த்து சுகமா வாழலாம் என்றால் திடீரென இவர்களுக்கு புத்தி கித்தி தெளிஞ்சி போயிட்டா என்ன செய்வது?
SOURCE http://arasiyal-ujiladevi.blogspot.com/2010/12/blog-post_04.html
இவர்கள் பெற்றப்பிள்ளைகள் படித்து பட்டத்தாரி ஆகட்டுமே என்ற நல்லெண்ணத்தில் சரஸ்வதியம்மா பெயரில் ஊரில் வசூல் பண்ணிய பணத்தை எடுத்து மருத்துவக்கல்லூரி கட்டியதுதான் நினைத்தார்களா?
வன்னியரின் உரிமைக்குரல் டில்லி வரைகேட்க வேண்டும் வன்னியசமூதாயம் தலைநிமிர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மத்திய அமைச்சராக அறுமை மகனை கொல்லைப்புர வழியாக ஆக்கியதையும் மறந்து விட்டார்கள்
இப்படிப்பட்ட ஜனங்களுக்காக கலைஞர் காலில் விழுந்து ஜெயலலிதா காலைப்பிடித்து கெஞ்சிக் கூத்தாடி எம்.எல்.ஏ. சீட்டுக்களை வாங்கி சேவையாற்றி நாலுகாசு பார்த்து சுகமா வாழலாம் என்றால் திடீரென இவர்களுக்கு புத்தி கித்தி தெளிஞ்சி போயிட்டா என்ன செய்வது?
SOURCE http://arasiyal-ujiladevi.blogspot.com/2010/12/blog-post_04.html
Re: மகனை கொல்லைப்புர வழியாக மந்திரியாக்கியதை மறந்து விட்டார்கள்
கடலூர் ராமசாமி படையாட்சி தான் வன்னியர்களுக்காக போராடியவர் அதுதான் உண்மை
Re: மகனை கொல்லைப்புர வழியாக மந்திரியாக்கியதை மறந்து விட்டார்கள்
maniajith007 wrote:கடலூர் ராமசாமி படையாட்சி தான் வன்னியர்களுக்காக போராடியவர் அதுதான் உண்மை
அரசியல்ல இதுல்லாம் சகஜம்
sanmugakumar007- புதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 03/10/2010
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மகனை கொல்லைப்புர வழியாக மந்திரியாக்கியதை மறந்து விட்டார்கள்
maniajith007 wrote:கடலூர் ராமசாமி படையாட்சி தான் வன்னியர்களுக்காக போராடியவர் அதுதான் உண்மை
விழுப்புரம் ராமசாமி என்று நினைத்தேன்,கடலூர் மாவட்டதிலிருந்தும் எனக்கு தெரியாமல்
போய்விட்டதே?
Re: மகனை கொல்லைப்புர வழியாக மந்திரியாக்கியதை மறந்து விட்டார்கள்
அட அரசியளுனா இதெல்லாம் சகஜமப்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» ஜெயலலிதா ஆட்சியில் என் வேட்டியை உருவி விட்டார்கள்: பரிதி
» மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை!
» ‘ஸ்லீப்பர்செல்’ வெளி வர தொடங்கி விட்டார்கள்;
» ஹிக்ஸ் போஸான்.. 'கடவுளை' 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!
» அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள்
» மண்ணில் புதைத்து விட்டார்கள் ஒரு மலர்க்கொடியை!
» ‘ஸ்லீப்பர்செல்’ வெளி வர தொடங்கி விட்டார்கள்;
» ஹிக்ஸ் போஸான்.. 'கடவுளை' 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!
» அமீரும் சேரனும் என்னை ஏமாற்றி விட்டார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|