புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இணையதளம் மூலம் 10 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கோயம்புத்தூர் வாலிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுகீர்த் (29). இவர், தனக்கு மணமகள் தேவை என்று கூறி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். ‘‘கம்ப்யூட்டர் இன்ஜினியர், மாதம் 7 லட்சம் சம்பளம், பெங்களூர் மற்றும் கோவையில் சொத்துக்கள் உள்ளன. விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர் யாராக இருந்தாலும் பரவாயில்லை’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் பார்த்து எம்.கே.பி. நகரை சேர்ந்த ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின் தந்தை, 3 மாதங்களுக்கு முன்பு சுகீர்த்தை வரவழைத்துப் பேசியுள்ளார். அப்போது வரதட்சணை முன்பணமாக ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். அதன்பின், ரேவதியின் தந்தைக்கு போன் செய்து, ‘‘எனக்கு காக்கா வலிப்பு நோய் இருக்கிறது. மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் அதை குணப்படுத்திவிட்டு ரேவதியை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ரேவதியின் தந்தை, முன்பணமாக கொடுத்த 50 ஆயிரத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆனால் சுகீர்த் பணம் தராமல் தலைமறைவானார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, துணை கமிஷனர் பாஸ்கரனுக்கு அவர் உத்தரவிட்டார்.
உடனடியாக எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சுகீர்த்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசில் அவர் சிக்கினார்.
விசாரணையில், சுகீர்த்தின் சொந்த ஊர் கோவை. அங்கு நகைக் கடை வைத்துள்ளார். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இணைய தளத்தில் சுகீர்த், பாலு, பாலசுப்பிரமணியம், மணிகண்டன் என்ற பெயர்களில் பதிவு செய்து, சைதாப்பேட்டையை சேர்ந்த கலை, பெங்களூரை சேர்ந்த ஜோஸ்னா உட்பட 10 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சுகீர்த் சரளமாக பேசி ஏமாற்றியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுகீர்த் (29). இவர், தனக்கு மணமகள் தேவை என்று கூறி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். ‘‘கம்ப்யூட்டர் இன்ஜினியர், மாதம் 7 லட்சம் சம்பளம், பெங்களூர் மற்றும் கோவையில் சொத்துக்கள் உள்ளன. விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர் யாராக இருந்தாலும் பரவாயில்லை’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் பார்த்து எம்.கே.பி. நகரை சேர்ந்த ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின் தந்தை, 3 மாதங்களுக்கு முன்பு சுகீர்த்தை வரவழைத்துப் பேசியுள்ளார். அப்போது வரதட்சணை முன்பணமாக ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். அதன்பின், ரேவதியின் தந்தைக்கு போன் செய்து, ‘‘எனக்கு காக்கா வலிப்பு நோய் இருக்கிறது. மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் அதை குணப்படுத்திவிட்டு ரேவதியை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ரேவதியின் தந்தை, முன்பணமாக கொடுத்த 50 ஆயிரத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆனால் சுகீர்த் பணம் தராமல் தலைமறைவானார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, துணை கமிஷனர் பாஸ்கரனுக்கு அவர் உத்தரவிட்டார்.
உடனடியாக எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சுகீர்த்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசில் அவர் சிக்கினார்.
விசாரணையில், சுகீர்த்தின் சொந்த ஊர் கோவை. அங்கு நகைக் கடை வைத்துள்ளார். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இணைய தளத்தில் சுகீர்த், பாலு, பாலசுப்பிரமணியம், மணிகண்டன் என்ற பெயர்களில் பதிவு செய்து, சைதாப்பேட்டையை சேர்ந்த கலை, பெங்களூரை சேர்ந்த ஜோஸ்னா உட்பட 10 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சுகீர்த் சரளமாக பேசி ஏமாற்றியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- cityboyபண்பாளர்
- பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009
இப்படியும் ஒரு பொழப்பு
- thesaஇளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை,
ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பர்....
ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பர்....
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சிவா wrote:இப்படி செய்வதற்கும் தனித் திறமை வேண்டுமல்லவா? எல்லோராலும் முடியுமா?
என்ன இது உங்களுக்கு அனுபவம் போல் தெரிகிறதே
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஏமாந்ததும் ஓர் அனுபவம் அல்லவா?
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது..!
» இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
» வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண்
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
» இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
» இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
» வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண்
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
» இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|